Header Ads



கண்டி அந்தோனியார் மகளிர் கல்லூரியில், ஆளுநரின் உத்தரவை மீறி அபாயாவுக்கு தடை - வீட்டுக்கு கல் அடி

Wednesday, May 22, 2019
கண்டி புனித அந்­தோ­னியார் மகளிர் கல்­லூ­ரியில் பணி­பு­ரியும் 7 முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து கல்­லூ­ரிக்குச் செல்­வ­தற்கு விதிக்­க...Read More

இவ்வருடம் ஹஜ் செல்லமுடியாத, நிலை இருந்தால் அறிவியுங்கள்

Wednesday, May 22, 2019
இவ்­வ­ருடம் ஹஜ் கட­மையை மேற்­கொள்­வ­தற்­காக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் தெரிவு செய்­யப்­பட்டு தங்கள் ஹஜ் பய­...Read More

பூண்­டு­லோயா தமிழ் பாடசாலையில், முஸ்லிம் மாண­விகள் பர்தா அணிந்துவர எதிர்ப்பு

Wednesday, May 22, 2019
அண்­மையில் இடம்­பெற்ற தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து பூண்­டு­லோயா தமிழ் மகா வித்­தி­யா­ல­யத்தில் கல்வி பயிலும் முஸ்லிம் மாண...Read More

நாம் ஒற்றுமையாக செயற்படாவிடின், எங்கோ இருக்கும் மஹிந்த ஆட்சிக்கதிரையை பிடிப்பார் - மைத்திரிபால

Wednesday, May 22, 2019
நாம் ஒற்றுமையாக செயற்படாவிடின் எங்கோ இருக்கும் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கதிரையை பிடித்துவிடுவார். எனவே நாம் ஒன்றுபட்டு செயற்படவேண்டும் என்ற...Read More

அரபு மொழி வாசகங்கள், அகற்றப்பட வேண்டும் - கொக்கரிக்கிறான் பிரபா கணேசன்

Wednesday, May 22, 2019
வன்னி மாவட்டத்தில் வெளிநாட்டு நிறுவனத்தின் உதவியுடன் அமைக்கப்பட்டு வரும் தண்ணீர் தாங்கிகள் அல்லது சில உதவிகள் வழங்கிய இடங்களில் தனி அர...Read More

வவுனியா அரச அதிபர் ஹனீபா மீது, பிரபா கணேசன் இனவாத குற்றச்சாட்டு

Wednesday, May 22, 2019
பாகிஸ்தான் அகதிகளை வன்னி மாவட்டத்திற்கு அழைத்து சென்று குடியமர்த்தியது குறித்து மேலதிக அரசாங்க அதிபருக்குத் தெரியவில்லை. எனவே அரசாங்க அத...Read More

முஸ்லிம் அரசியல்வாதிகள், சீண்டுவதை உடன் நிறுத்த வேண்டும்

Wednesday, May 22, 2019
ஐ.எஸ். பயங்கரவாதத்தால் நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள நிலைமையிலிருந்து மீண்டு எழுவதற்காகவும்,தங்களை சிங்கள மக்கள் மத்தியில் நியாயப்படுத்துவத...Read More

ஒசாமாவின் உருவப்படத்துடன் கூடிய, புத்தகத்தை வைத்திருந்தவர் கைது

Wednesday, May 22, 2019
கல்முனை- மருதமுனைப் பிரதேசத்தில் தீவிரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புடையதாகச் சந்தேகத்தின் பெயரில்  நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ...Read More

முஸ்லிம் பிரதேசங்களை சோதனையிடுக, முஸ்லிம்களிடம் ஆயுதங்கள் உள்ளதாக சிங்களவர்கள் சந்தேகம் - தயாசிறி

Wednesday, May 22, 2019
- பா.நிரோஸ்  - முஸ்லிகள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாகவும் அவர்கள் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும், சிங்கள மக்க...Read More

மட்டக்களப்பு ஷரிஆ பல்கலைகழகத்தை தனியார், நிறுவனமாக கூட நடத்திசெல்ல தகுதி இல்லை

Wednesday, May 22, 2019
மட்டக்களப்பு ஷரியா பல்கலைகழகத்தை தனியார் நிறுவனமாக கூட நடத்தி செல்ல தகுதி இல்லை என அமைச்சர் பாட்டாலி சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.  ...Read More

முஸ்லிம்களுக்கு எதிரான, வன்முறையில் பங்கேற்ற 32 பேருக்கு பிணை

Wednesday, May 22, 2019
மினுவாங்கொடை பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 32 பேருக்கு பிணை வழங்கப்பட்ட...Read More

காத்தான்குடியில் காய்த்துக் குழுங்கும் பேரீச்சம் பழங்கள், இரவு வேளையில் அழகிய காட்சி (படங்கள்)

Wednesday, May 22, 2019
- பாறுக் ஷிஹான் - மட்டக்களப்பு – கல்முனை காத்தான்குடி பிரதான வீதியின் நடுவே நடப்பட்ட 70 பேரீச்ச மரங்களில் பேரீச்சம் பழங்கள...Read More

செல்பி எடுத்த மாணவர்களை தண்டித்த அரசாங்கம், பள்ளிவாசல்களை நாசம் செய்த கும்பல்ளையும் தண்டிக்க வேண்டும்

Wednesday, May 22, 2019
- RBC Raheem - புராதன பெளத்த விகாரை மேலிருந்து செல்பி எடுத்த மாணவர்களை தண்டித்த அரசாங்கம் முஸ்லீம் பள்ளிவாசல்களை நாசகாரியம் செய்யும்...Read More

பயங்கரவாதத்துடன் தொடர்புள்ள அமைச்சர்கள், ஆளுநர்களை பதவி விலக்க நடவடிக்கை எடுக்கவில்லை

Wednesday, May 22, 2019
பயங்கரவாதத்துடன் தொடர்பு என குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்களை பதவி விலக்க நடவடிக்கை எடுக்காமைக்கு எதிராக மக்கள் அணி...Read More

மதுமாதவ அரவிந்தவின் வாகனம் பிடிபட்டது

Wednesday, May 22, 2019
அண்மையில் மினுவாங்கொட பகுதியில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபரின் வாகனத்தை பொலிஸார் கண்டுபிடித்...Read More

றிசாத்திற்கு எதிரான பிரேரணை - என்ன நடக்கிறது..? விடப்பிடியாக நிற்கும் சிவசக்தி ஆனந்தன்

Wednesday, May 22, 2019
அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எப்போது விவாதத்துக்கு எடுத்துக் கொள்வது என்று முடிவு செய்யப்படவில்லை என்ற...Read More

3 வருடங்களில் இலங்கை அணி பெற்ற முதலாவது வெற்றி

Wednesday, May 22, 2019
இலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான 2 வது ஒருநாள் போட்டியில் டக்வெத் லூயிஸ் முறைப்படி இலங்கை அணி 35 ஓட்டங்களால் வெற்றியினை ப...Read More

நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை, முற்றுமுழுதாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

Wednesday, May 22, 2019
போக்குவரத்துச் சேவைகளும் வழமை போல் இடம்பெறுகின்றன. அலுவலக ரயில்கள் அனைத்தும் உரிய வகையில் சேவையில் ஈடுபடுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவிக...Read More

"எல்லோரும் முஸ்லிம் கடைகளுக்குச் சென்றார்கள், நான் தாடியுடன் சிங்கள கடைக்குச் சென்றேன்"

Tuesday, May 21, 2019
கண்டியூடாக கொழும்பு செல்லும் போது பதியத்தலாவையில் தொழுகைக்காக தரிப்பதும், ஏதாயினும் தாகசாந்தி செய்து கொள்வதும் எல்லோரினதும் வழமை. ப...Read More

புனித மக்காவை நோக்கி ஹவுதிகள், ஏவுகணை தாக்குதல் - நடுவானில் தடுத்து சுட்டுவீழ்த்திய சவுதி

Tuesday, May 21, 2019
வளைகுடா நாடுகளில் ஒன்றாக திகழும் ஏமனில், பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. அங்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசு படை...Read More

முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத் தாக்குதலை, தடுக்க அரசாங்கத்தினால் முடியாமல் போயுள்ளது

Tuesday, May 21, 2019
பயங்கரவாத தாக்குதலைத் தடுக்கவும் அதன் பின்னர் இடம்பெற்ற இனவாத தாக்குதலைத் தடுக்கவும் அரசாங்கத்துக்கு முடியாமல் போயுள்ளது. அத்துடன் இனவாத...Read More

மோசமாக நடந்துகொள்ள வேண்டாம், தயாசிறிக்கு கடுமையான எச்சரிக்கை

Tuesday, May 21, 2019
சபையில் வாய்மூல விடைக்கான வினா நேரத்தை வழங்குங்கள் என எதிர்க்கட்சி உறுப்பினர் தயாசிறி ஜெயசேகரவும்  விதிகளை மீறி என்னால் காலம் வழங்க முடி...Read More

ரிஷாத் எதிரான பிரேரணையில் தவறு திருத்தப்பட்டது - நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்றுக்கொண்ட சபாநாயகர்

Tuesday, May 21, 2019
அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து சபாநாயகர் - சபை முதல்வர் இடையில் வாக்குவா...Read More

வகாபி வாதத்திற்கு இணங்கும் தலைவர்கள்தான், இன்று குற்றவாளிகளைக் காப்பாற்றுகின்றனர் - விமல் வீரவன்ச

Tuesday, May 21, 2019
அமைச்சர் ரிஷாத் பதியுதீனையும், அடிப்படைவாதத்தையும், வஹாப் வாதத்தையும் இந்த அரசாங்கமே பாதுகாத்து வருகின்றது. அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்க...Read More

ரிஷாட் மீது குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால், அவரை நானே பதவியில் இருந்து நிறுத்துவேன் - ரணில்

Tuesday, May 21, 2019
எல்லோரும் சொல்கிறார்கள் என்பதற்காக அமைச்சர் பதவியிலிருந்து ரிசார்ட்டை விலகச் சொல்வது முறையானதல்லவென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்...Read More

6 வருடத்திற்கு முன், இஸ்லாத்துக்கு வந்தவரின் அனுபவம்

Tuesday, May 21, 2019
ஒரு மூனு நாளைக்கு முன்னாடி நம்ம கடைக்கு கேம் விளையாட வர்ர பையன் ஒருத்தன் நான் ரிவர்டட் முஸ்லிம்னு கண்டு பிடிச்சிட்டான். அன்னிக்கி ...Read More

கைதான மொழி பெயர்ப்பாளர், பாராளுமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை

Tuesday, May 21, 2019
சஹ்ரான் ஹாஷிமுடன் நெருங்கிய தொடர்பைப் பேணியதாகக் கூறப்படு  கைது செய்யப்பட்டுள்ள  தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின்  முக்கியஸ்தரான பாராளுமன்...Read More

சக்தி TV க்கு எதிராக, கிண்ணியா நகரசபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்

Tuesday, May 21, 2019
சக்தி ரி.வி.க்கு எதிராக, கிண்ணியா நகர சபையில் கண்டனத் தீர்மானமான்று, இன்று செவ்வாய்கிழமை நிறைவேற்றப்பட்டது. கடந்த மாதம் 21ஆம் திகதி ...Read More

இலங்கை முஸ்லிம்களின் பரிதாபம் குறித்து, தமிழ்நாட்டு சஞ்சீகை வெளியிட்டுள்ள கவிதை

Tuesday, May 21, 2019
அவர்கள்  எங்கள் வீடுகளை எரிப்பார்கள்,  அவர்கள்  எங்கள் கடைகளை எரிப்பார்கள்,  அவர்கள்  எங்கள் பள்ளிகளை எரிப்பார்கள்,  ...Read More

தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு, பள்ளிவாசலில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி

Tuesday, May 21, 2019
(க.கிஷாந்தன்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று 21.05.2019 அன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது. தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவ...Read More
Powered by Blogger.