Header Ads



பொதிகளை சமர்ப்பிக்க வேண்டாம் - தபால்மா அதிபர்

Wednesday, April 24, 2019
தற்பொழுது நாடு முழுவதும் நிலவும் பாதுகாப்பு நிலைமையை கருத்திற் கொண்டு உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு தபால் மூலம் விநியோகிப்பதற்காக கை...Read More

புத்தளத்தில் சந்தேகமான பொதி, சுற்றிவளைப்பின் பின் மர்மம் விலகியது

Wednesday, April 24, 2019
புத்தளம் மஸ்ஜித் வீதியில் உள்ள மின்மாற்றி மீது சந்தேகத்திற்கிடமான ஒரு பொதி இருப்பதை அறிந்த விமானப்படை மற்றும் பொலிஸார் அந்தப்பகுதியை சுற...Read More

இலங்கைத் தாக்குதல் தொடர்பில், தமது நாட்டு புலனாய்வுக்கு தகவல் கிடைக்கவில்லை - நியூசிலாந்து பிரதமர்

Wednesday, April 24, 2019
இலங்கையில் நடந்த தற்கொலை குண்டுத்தாக்குதல் தொடர்பில் நியூசிலாந்து பிரதமர் ஜெஸின்டா ஆர்டொன் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். நிய...Read More

வெலிபிடிய பள்ளிவாசலில் ஆயுதங்கள் இருப்பதாக, நாய்களை பயன்படுத்தி சோதனை

Wednesday, April 24, 2019
மாத்தறையில் அமைந்துள்ள வெலிபிடிய பள்ளிவாசலில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறி, பொலிசாரினால் சோதனை நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப...Read More

உயிரிழந்தவர் எண்ணிக்கை 359 ஆக உயர்வு

Wednesday, April 24, 2019
கடந்த ஞாயிற்றுக் கிழமை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக உயர்வடைந்துள்ளதா...Read More

தேடப்பட்ட 2 வாகனங்களை கைப்பற்றியது பொலிஸ் - 4 வோக்கிடோக்கிகளும் மீட்பு

Tuesday, April 23, 2019
சந்தேகத்திற்கிடமானவையெனக் கூறி அறிவித்த வாகனங்களின் இரண்டு வாகனங்களை பொலிஸார் வரக்காப்பொலையில் இன்றிரவு -23- அதிரடியாக கைப்பற்றியுள்ளனர்...Read More

எல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் - ஜனாதிபதி

Tuesday, April 23, 2019
கடந்த 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலும், அதன் பின்னர் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிப...Read More

கொழும்பில் 3 இடங்களில், குண்டுப் புரளி - வதந்திகளால் பதற்றம்

Tuesday, April 23, 2019
கொழும்பில் வெடிகுண்டு பொருத்தப்பட்ட லொறி, வான், மோட்டார் சைக்கிள்கள் சுற்றி திரிவது தொடர்பில் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமை...Read More

எதிர்வரும் வெள்ளிக்கிழமை முஸ்லிம்கள், கவனத்திற்கொள்ள வேண்டிய முக்கிய விசயங்கள்

Tuesday, April 23, 2019
எதிர்வரும் வெள்ளிக்கிழமை முஸ்லிம்கள், கவனத்திற்கொள்ள வேண்டிய முக்கிய விசயங்கள்N eed to concern about few matters on Upcoming Friday J...Read More

பயங்கரவாதிகளே, இவர்கள் செய்த தவறு என்ன...?

Tuesday, April 23, 2019
நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்தில் நடந்த ஈஸ்டர் ஆராதனையின் போது நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் கொல்லப...Read More

முஸ்லிம்கள் கடும் கோபத்துடன் உள்ளனர், மத ஒருமைப்பாடு நிலவி வருகிறது - பிரதமர் ரணில்

Tuesday, April 23, 2019
இலங்கை குண்டு வெடிப்பில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது தொடர்பில்  முஸ்லிம்கள் கடும் கோபத்துடன் உள்ளனர் என ஊடக மாநாட்டில் தற்போது பிரதமர் ...Read More

கொழும்பு குண்டுவெடிப்பில் பங்களாதேஷ் பிரதமரின் உறவினரான, சிறுவன் வபாத் - மற்றுமொருவர் கவலைக்கிடம்

Tuesday, April 23, 2019
கொழும்பில்  நேற்று முன்தினம் தேவாலயங்கள், மற்றும்  5 நட்சத்திர ஓட்டல்கள் மீதும்   குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடந்த நிலையில்    பங்களாதே...Read More

பொலிஸ்மா அதிபர் மீது மட்டும் குற்றம் சுமத்தி, பணி நீக்குவதனால் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது

Tuesday, April 23, 2019
பொலிஸ் மா அதிபர் மீது மட்டும் குற்றம் சுமத்தப்பட முடியாது என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ...Read More

அப்பாவி இஸ்லாமிய மக்களை நோக்கி, எமது பாதுகாப்பு கவச நடவடிக்கை நீளுகிறது - மனோ கணேசன்

Tuesday, April 23, 2019
இந்த நாட்டில் இன்று இனவாதத்துக்கு அரசாங்கத்தின் ஆசீர்வாதம் இல்லை என்பது நிம்மதியை தரும் உண்மையாகும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்...Read More

இலங்கை குண்டுவெடிப்பும், நபி ஸல் அவர்களின் ஹவாரிஜ்கள் பற்றி செய்த முன்னறிவிப்பும்

Tuesday, April 23, 2019
- முஹம்மது யூசுப் - இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பிற்கு 'ஐஎஸ்' பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்ப...Read More

அடுத்த 24 மணித்தியாலயங்களுக்குள், மாற்றம் ஏற்படும்

Tuesday, April 23, 2019
எதிர்வரும் 24 மணித்தியாலயங்களுக்குள் நாட்டின் பாதுகாப்பு படைகளின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படும் என எதிர்ப்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்...Read More

சர்வதேச பயங்கரவாதி பக்தாதிக்கு, பைஅத் செய்த இலங்கை பயங்கரவாதி ஸஹ்ரான்

Tuesday, April 23, 2019
சர்வதேச பயங்கரவாதி அபூபக்கர் அல் பக்தாதிக்கு ஆதரவாக ஸஹ்ரானும் அவன் ஆதரவாளர்களும் பைஅத் செய்யும் வீடியோவை வெளியிட்டது ஐஎஸ்(நபிஸல் முன்னறி...Read More

ஒரு உண்மையான முஸ்லிம் என்றவகையில், இத்தாக்குதலை நிராகரிக்கின்றேன் - பைஸர் அனுதாபம்

Tuesday, April 23, 2019
ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற கொடூரத்தாக்குதலை, தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும், முஸ்லிம்கள் என்ற வகையில் இதனை ஒருபோதும் அனுமதிக்க முடி...Read More

பாராளுமன்றத்தின் மீது, தாக்குதலுக்கு வாய்ப்பு - அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்புத் தேவையென்கிறார் சபாநாயகர்

Tuesday, April 23, 2019
இலங்கையில் அவசர நிலை அமலில் இருக்கும் நிலையில் இன்று -23- மதியம் நாடாளுமன்றம் கூடியது. அப்போது பேசிய சபாநாயகர் நாடாளுமன்றத்தின் மீ...Read More

இலங்கை குண்டுவெடிப்பு - தற்கொலையாளிகளின் படங்களை வெளியிட்ட ISIS (இங்கிலாந்து ஆங்கில இணையத்தின் பக்கமும் இணைப்பு)

Tuesday, April 23, 2019
April 23, 2019 -Sivarajah- இலங்கையில் நடந்த தற்கொலை தாக்குதல்களுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் அது தொடர்பில் விரிவான அறி...Read More

இலங்கையில் உயிரிழந்தவர்களுக்காக, இங்கிலாந்தில் அமைதிப் பேரணி - SLMDI - UK ஏற்பாடு

Tuesday, April 23, 2019
இலங்கையில் உயிரிழந்தவர்களுக்காக, இங்கிலாந்தில் அமைதிப் பேரணி - SLMDI - UK ஏற்பாடு MASSACRE IN SRI LANKA🔴 🇱🇰SLMDI UK🇬🇧 has dec...Read More

மட்டக்களப்பு தேவாலய, தற்கொலைத் தாக்குதல் - பாதிரியார் ஸ்டான்ஸி வழங்கியுள்ள செவ்வி

Tuesday, April 23, 2019
- BBC - இலங்கையில் தற்கொலை குண்டுதாரி தாக்குதல்கள் நடைபெற்ற இடங்களில் மட்டக்களப்பிலுள்ள சீயோன் கிறித்துவ தேவாலயமும் ஒன்று. அங்கு...Read More

நீர்கொழும்பில் "சமீஹா ரெஸ்டூரண்ட்" மீது கல் வீச்சுத் தாக்குதல்

Tuesday, April 23, 2019
நீர்கொழும்பு - பெரியமுல்லையில் அமைந்துள்ள, சமீஹா ரெஸ்டூரண்ட் மீது கல் வீச்சுத் தாக்குதல் நடந்துள்ளது. இன்று -23- செவ்வாய்கிழமை இச்...Read More

தாக்குதல் சம்பவத்தின் சக்திகள், எமது தாய் நாட்டிலிருந்து முற்றாக கலைந்தெரியப்பட வேண்டும் - கரு ஜயசூரிய

Tuesday, April 23, 2019
தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் மோசமான சக்திகள் எமது தாய் நாட்டில் இருந்து முற்றாக கலைந்தெரியப்பட வேண்டும். அதற்காக அனைவரும்...Read More

நீர்கொழும்பில் 150 பாகிஸ்தானியர்கள், பொலிசில் தஞ்சம் - சில கசப்பான சம்பவங்களும் பதிவு

Tuesday, April 23, 2019
நீர்கொழும்பில் சில பாகிஸ்தானியர்கள் தாக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அச்சத்தினாலும், அச்சுறுத்தலினாலும் சுமார் 150 பாகிஸ்தானியர்...Read More

மட்டக்களப்பு தேவாலய தாக்குதல் - 4 பேர் கைது

Tuesday, April 23, 2019
மட்டக்களப்பு தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலை நடத்திய சந்தேக நபரின் வாழைச்சேனை இல்லத்திற்கு சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவு அங்கு...Read More

"புர்கா" இலங்கை முஸ்லிம்களின் கலாசார உடை அல்ல என, முஸ்லிம் தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்

Tuesday, April 23, 2019
புர்காவை சர்வதேச பயங்கரவாதத்தில் ஈடுபடும் ஆண்களும் அணிந்து தம்மை மறைத்துக்கொள்ள கூடும் என சுட்டிக்காட்டியுள்ள மாரசிங்க, இந்த ஆடை இலங்கை ...Read More

வெடிபொருள்களுடனான 4 வாகனங்கள் பற்றிய விபரங்கள் இதோ

Tuesday, April 23, 2019
வெடிபொருள்களுடனான ஐந்து மோட்டார் வாகனங்கள் மற்றும் கெப் ரக வாகனமொன்றும் தொடர்பில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் குறித்த இந்த வ...Read More

தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் 2 வது குழு, மற்றுமொரு குண்டுத் தாக்குதலுக்கு தயாராகிறது - “ ஹிந்துஸ்தான் டைம்ஸ்”

Tuesday, April 23, 2019
தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் இரண்டாவது குழு குண்டுத் தாக்குதல் ஒன்றை முன்னெடுக்கத் தயாராகி வருவவதாக இந்தய அதிகாரிகள் பொலிஸாருக்கு அறி...Read More

ISIS இல் பயிற்சிபெற்ற 32 பேர், தாக்குதலுக்கு தயாராக இருப்பதாக கூறினேன் - முஜிபுர் ரஹ்மான் என்னை சாபமிட்டார்

Tuesday, April 23, 2019
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உட்பட அரசாங்கத்தின் சில பாராளுமன்...Read More

இலங்கை முஸ்லிம்களுக்கு, அடுத்து நடக்கப்போவது என்ன...?

Tuesday, April 23, 2019
குற்றம் எதுவும் செய்யாமலேயே குற்ற உணர்வோடும், குற்றவாளிகள் போன்றும் அந்நிய சமூகங்களுக்கு மத்தியில் எம்மை தலைகுனிந்து வாழ வைத்து விட்டார்...Read More

பயங்கரவாதத்தை ஒழிப்போம், அவசரகால சட்டங்களை சாதாரண மக்களுக்கு எதிராக பயன்படுத்த அனுமதியளிக்கப்போவதில்லை

Tuesday, April 23, 2019
இலங்கையில் தலைதூக்கியிருக்கும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக வெளிநாட்டுத் தூதுவர்களும் சர்வதேச முகவர் அமைப்...Read More

முஸ்லிம் அடிப்படைவாதிகள் உள்ளனர் என, கோத்தபாய ஏற்றுக்கொண்டார் - நாங்கள் முன்னரே எச்சரித்தோம்

Tuesday, April 23, 2019
(நா.தனுஜா) நாட்டில் வாழும் முஸ்லிம்கள் ஏனைய இனத்தவர்களுடன் நல்லுறவைப் பேணிவருபவர்கள் என்பதுடன், ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் செயலாற்றி வ...Read More
Powered by Blogger.