Header Ads



நீர்கொழும்பில் "சமீஹா ரெஸ்டூரண்ட்" மீது கல் வீச்சுத் தாக்குதல்


நீர்கொழும்பு - பெரியமுல்லையில் அமைந்துள்ள, சமீஹா ரெஸ்டூரண்ட் மீது கல் வீச்சுத் தாக்குதல் நடந்துள்ளது.

இன்று -23- செவ்வாய்கிழமை இச்சம்பவம் நடந்துள்ளது.

இதனால் சமீஹா ரெஸ்டூரண்ட்  கண்ணாடிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

இதுபற்றிய மேலதிக விசாரணைகளை, பொலிசார் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.



No comments

Powered by Blogger.