நீர்கொழும்பு - பெரியமுல்லையில் அமைந்துள்ள, சமீஹா ரெஸ்டூரண்ட் மீது கல் வீச்சுத் தாக்குதல் நடந்துள்ளது.
இன்று -23- செவ்வாய்கிழமை இச்சம்பவம் நடந்துள்ளது.
இதனால் சமீஹா ரெஸ்டூரண்ட் கண்ணாடிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
இதுபற்றிய மேலதிக விசாரணைகளை, பொலிசார் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment