Header Ads



முஸ்லிம் பகுதியில் மதுபானசாலையோ, புத்தர் சிலையோ இல்லை - எஸ்.வியாழேந்திரன்

Wednesday, May 23, 2018
கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் தனித்துவமான சிந்தனை இல்லாத காரணத்தினால் கிழக்கில் தமிழ் சமூகம் இருந்ததற்கான அடையாளமே அடுத்தடுத்த தலைமுறைய...Read More

மாலைதீவினர் அதிகளவில், வசிக்கும் பகுதியாக கொழும்பு

Wednesday, May 23, 2018
கொழும்பு நகரம் மாலைதீவு பிரஜைகள் அதிகளவில் வசிக்கும் பகுதிகளில் இரண்டாவது இடத்தில் இருப்பதாக மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் த...Read More

வருடத்திற்கு 10.000 ஆசிரியைகள் கர்ப்பமடைவு - நாளை எளிமையான ஆடை அங்குரார்பண நிகழ்வு

Wednesday, May 23, 2018
பாடசாலைகளில் பணியாற்றும் கர்ப்பிணி ஆசிரியர்களுக்கு எளிமையான ஆடை ஒன்றை அணிந்து செல்வதற்கான புதிய நடைமுறை ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக கல்வியமை...Read More

ஆசிரியர்களின் மூலம் மாணவர்க்கு ஏற்படும், அநீதிகள் குறித்து பல தகவல்கள் கிடைத்துள்ளன - ஜனாதிபதி

Wednesday, May 23, 2018
ஜனாதிபதி என்ற வகையில் தனக்கு வரும் கடிதங்கள், தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் சில கலந்துரையாடல்களின் போது தெரிவிக்கப்படும் விடயங்களுக்கேற்...Read More

மார்க்க அறிஞர் அப்துல் மஜீத், கொழும்பில் காலமானார்

Wednesday, May 23, 2018
மாலைதீவின் முன்னாள் இஸ்லாமிய விவகார அமைச்சரும் பிரபல மார்க்க அறிஞருமான கலாநிதி அப்துல் மஜீத் அப்துல் பாரி நேற்று இரவு கொழும்பில் காலமா...Read More

சீரற்ற காலநிலையால் 8 பரீட்சைகள் ஒத்திவைப்பு

Wednesday, May 23, 2018
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலைக் காரணமாக, பரீட்சைகள் திணைக்களத்தால் நடத்தப்படவிருந்த 8 பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்...Read More

ஆலிம்களுக்கான சிங்கள, மொழியிலான கற்கைநெறி

Wednesday, May 23, 2018
இன்று முஸ்லிம் சமூகம் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றது.இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் பற்றிய  குற்றச்சாட்டுகளும் தப்பபிப்பிராயங்களும் நாளுக்...Read More

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின், நீண்டநாள் தேவைகளில் ஒன்று பூர்த்தி

Wednesday, May 23, 2018
-மு.இ.உமர் அலி-  சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு 27 லட்சம் ரூபா பெறுமதியான சத்திரசிகிச்சை கூடத்திற்கான மேசை (Operating Theater- Tab...Read More

பலகத்துரையின் முதலாவது பெண், வைத்தியரானார் நஸ்ஹானா ருஸ்தீன்

Wednesday, May 23, 2018
மர்ஹும்  அல்ஹாஜ் ஜமால்தீன் (விவாகப் பதிவாளர்) அவர்களுடைய பேத்தியும்,  ருஸ்தீன் அவர்களுடைய மகளுமான நஸ்ஹானா, அரச அங்கீகாரம்  பெற்ற (MBBS...Read More

இப்தாரில் அதீதியாக கோட்டாபய - 3500 பேருக்கு அழைப்பு

Wednesday, May 23, 2018
மில்பர் கபூர் மன்ற இப்தார் நிகழ்வு 
​ 
பேருவளை மில்பர் கபூர் மன்றம் 3வது வருடமாக ஒழுங்கு செய்துள்ள இப்தார் நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்...Read More

பதுளையில் முஸ்லிம் வர்த்தகர்கள் பீதி - பொதுபல சேனாவும் களத்தில், சமரசத்திற்கும் முயற்சி

Wednesday, May 23, 2018
பதுளை நகரில் முஸ்லிம் நபர் ஒருவருக்கு சொந்தமான வர்த்தக நிலையம் ஒன்றில் இடம்பெற்ற சிறு சம்பவம் பதுளை வை எம் எம் ஏ , மலையக முஸ்லிம் கவுன்ச...Read More

அபாயாவினால் தமிழ் - முஸ்லிம் உறவுக்கு, எந்த பாதிப்பும் இல்லை - தண்டாயுதபாணி

Wednesday, May 23, 2018
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சருமான சிங்காரவேலு தண்டாயுதபாணி மீள்பார்வை ...Read More

முஸ்லிம் பாடசாலையை, ஆக்கிரமிக்கும் சிங்கள ராஜபக்ஷ வித்தியாலயம் - முஸ்லிம் அரசியல்வாதிகள் மௌனம்

Wednesday, May 23, 2018
உலக வங்கியின் ஒரு கோடி 80 இலட்சம் ரூபா நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட  உக்குவளை குரீவெல ஹமீதியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் இரண்டு மாட...Read More

வானொலி சத்தமாக ஒலித்த விவகாரம் - தந்தையின் காதை கடித்த மகன்

Wednesday, May 23, 2018
மகனொருவர், தந்தையின் காதுகளை கடித்த வினோத சம்பவமொன்று பதுளை - கந்தகெட்டிய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் கடந்த 21ஆம் திகத...Read More

விவாதம் நடத்த தந்தைக்கு நேரமில்லை என்கிறார் மகன்

Wednesday, May 23, 2018
நிதியமைச்சர் மங்கள சமரவீர மகிந்த ராஜபக்சவிடம் விவாதத்திற்கு வரும் முன் வேலையை செய்து காட்டுமாறும், விவாதம் செய்து கொண்டிருக்க மகிந்தவுக்...Read More

பொலிஸாரின் இப்தாரில், நிரம்பிவழிந்த முஸ்லிம் அரசியல்வாதிகள்

Wednesday, May 23, 2018
பொலிஸ் திணைக்களத்தின் பௌத்த மற்றும் மதங்கள் சங்கங்கள் இணைந்து இம்முறையும் 8வது  ஆண்டாக நோன்பு திறக்கும் இப்தாா் நிகழ்வை நேற்று (22) க...Read More

மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் உயிரிழப்பு

Wednesday, May 23, 2018
யாழ்ப்பாணம், கரவெட்டி, கரணவாய் கிழக்கில் மின்சாரம் தாக்கி தந்தையும் தனயனும் உயிரிழந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.  இந்தச் சம்பவம் இ...Read More

"இலங்கையில் ஒருநாய் கூட, முதலீடுகளை மேற்கொள்வதில்லை"

Wednesday, May 23, 2018
"இலங்கையில் ஒருநாய் கூட முதலீடுகளை மேற்கொள்வதில்லை" என ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவ...Read More

கோத்தாபய மீது, மங்கள சுமத்தியுள்ள அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள்

Wednesday, May 23, 2018
தம்மைக் கைது செய்வதைத் தடுப்பதற்கான நீதிமன்றத்தின் உத்தரவைப் பெறுவதற்காக கோத்தாபய ராஜபக்ச எதற்காக சட்டவாளர்களுக்கு மில்லியன் கணக்கான ரூப...Read More

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் 34% அதிகரிப்பு

Tuesday, May 22, 2018
2018/19 ஆண்டுக்கான இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் 34 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.  கடந்த ஆண்டு இலங்கை கிரிக்...Read More

சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகளும், பாதுகாக்கப்படவேண்டும்

Tuesday, May 22, 2018
(ஹஸ்பர் ஏ ஹலீம்) பெரும்பான்மைச் சமூகம் வாழும் இடங்களில் சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படவேண்டும் ஒரு நாட்டில் வாழ்க...Read More

கூட்டில் அடைக்கப்பட்டிருந்த, தாய் மீட்பு - கல்கிஸ்ஸயில் அதிர்ச்சி

Tuesday, May 22, 2018
86 வயதான தாயொருவர் கூட்டில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக, கல்கிஸ்ஸ பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய, பொலி...Read More

அடுத்த 48 மணித்தியாலங்களும், மிகுந்த எச்சரிக்கையாக இருங்கள்

Tuesday, May 22, 2018
பாரிய வெள்ளப் பெருக்கு மற்றும் மண் சரிவு அனர்த்தங்கள் என்பன நாளையும் (23) நாளை மறுதினமும் (24) ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக அனர்த...Read More

மனோ கணேசனுக்கு, சிவாஜிலிங்கம் எச்சரிக்கை

Tuesday, May 22, 2018
துணிவிருந்தால் என்னுடன் விவாதத்திற்கு வருவீர்களா? நான் ரெடி நீங்கள் ரெடியா? என வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், அமைச்சர் மனோ கணேசனி...Read More

கோத்தபாயவின் ஜனாதிபதியாகும், கனவுக்கு ஆப்பா..? கொழும்பு ஊடகம் ஒன்று தகவல்

Tuesday, May 22, 2018
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கோரிக்கையை அமெரிக்க அரசாங்கம் நிராகரித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள...Read More

இலங்கையில் ஒரு வருடத்துக்கு 2500 புதிய வாய்ப் புற்று நோயாளர்கள் கண்டுபிடிப்பு

Tuesday, May 22, 2018
இலங்கையில் ஒரு வருடத்துக்கு 2500 புதிய வாய்ப் புற்று நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படுவதாகவும், இவர்களுக்காக வேண்டி இலங்கை அரசாங்கம் 2 இலட்சத...Read More

யானையிலிருந்து விலகும், சமிந்த விஜேசிறி Mp

Tuesday, May 22, 2018
ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, அரசாங்கத்தில் இருந்து விலகி, சுதந்திரமாகச் செயற்பட முடிவு ச...Read More

மனது, கனத்த நிமிடம்

Tuesday, May 22, 2018
ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய படையினரால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையில், வீர மரணமடைந்த சகோதரர் ஸஹெர் அல் மதூன் (Shaher Al Madhoun) அவர்களின் படத்த...Read More

இலங்கையில் பத்வா வழங்க, ஒரு சுதந்திர சபை தேவையா..?

Tuesday, May 22, 2018
மீள்பார்வை மே மாதம் 04ந் திகதி வெளிவந்த 'இன்றைய உடனடித் தேவை ஆய்வுக்கும் ஃபத்வாவுக்குமான ஒரு சுதந்திர சபை' என்ற கட்டுரைத் தொடர்ப...Read More

ரணிலின் பணிப்புரையின் மூலமே, இம்முறை பேரீச்சம் பழம் வழங்கப்படுகிறது

Tuesday, May 22, 2018
சவூதி அரபியா நாட்டு அரசாங்கத்தினால் வருடா வருடம் வழங்கப்படும் பேரீச்சம் பழம் கிடைக்கபப்தற்கு   தாமதம் ஏற்பட்டமையினால் முஸ்லிம்களுடைய ந...Read More

நோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி

Tuesday, May 22, 2018
அபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...Read More

மைத்திரியை கைவிட்டு வந்தால்தான் ‘மொட்டு’ கட்சியில் இடம் – பீரிஸ் நிபந்தனை

Tuesday, May 22, 2018
மைத்திரிபால சிறிசேனவின் தலைமையைக் கைவிட்டு வந்தால் தான், சிறிலங்கா அரசாங்கத்தை விட்டு வெளியேறிய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளு...Read More

35 பேரின் உயிர்களை காப்பாற்றிவிட்டு, மரணத்தை தழுவிய சாரதி

Tuesday, May 22, 2018
35 பயணிகளின் உயிர்களை காப்பாற்றி விட்டு உயிரிழந்த பேருந்து சாரதி தொடர்பான தகவல்  தெரியவந்துள்ளது. நேற்று அநுராதபுரத்தில் இருந்து கண்...Read More

"மகிந்த ராஜபக்ஷ இனவாதிகளிடத்தில், கைதியாவதற்கு முன் அவரை மீட்டெடுக்க வேண்டும்"

Tuesday, May 22, 2018
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இனவாதிகளிடத்தில் கைதியாவதற்கு முன்னதாக அவரை அவர்களிடமிருந்து மீட்டெடுத்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடன...Read More

"குற்றச்சாட்டுகளை கேட்கின்றபோது, என் இதயம் சூடாகின்றது”

Tuesday, May 22, 2018
“நானும் மக்களுடன் இருக்கின்றேன். மக்களின் பிரச்சினைகள் எனக்குத் தெரியும், என்னிடமிருப்பது இரும்பு இதயமல்ல. உங்களின் குற்றச்சாட்டுகளை கேட...Read More

பிரதி சபாநாயகராக அங்கஜன் - ஜனாதிபதி சிபாரிசு

Tuesday, May 22, 2018
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினர், அங்கஜன் இராமநாதனுக்கு, பிரதி சபாநாயகர் பதவியினை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறி​சே...Read More
Powered by Blogger.