Header Ads



செயற்கை பற்தொகுதி, தொண்டையில் சிக்கி ஒருவர் மரணம்

Tuesday, May 22, 2018
-Hafeez- போலிப் பற்தொகுதி குரல்வளையில் சிக்கியதால் ஒருவர் மரணித்துள்ளார். போலிப் பற்தொகுதி குரல்வளையில் சிக்கியதால் சிகிட்சைக்காக...Read More

பள்ளிவாசல்களுக்குள் சக்தி Fm குழுவை அனுமதிக்காதீர்கள்

Tuesday, May 22, 2018
அண்மைக்காலத்தில் நமது மக்கள் அனுபவித்த வேதனைகளை உங்களைப்போன்று தானும் சாதாரண ஒரு முஸ்லிமாக இருந்து அனுபவித்தவன் என்றரீதியிலும்  அக்கரைப்...Read More

தென்கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவ வர்த்தகபீட பீடாதிபதியாக S. குணபாலன் மீண்டும் தெரிவு

Tuesday, May 22, 2018
இப்பீடத்தில் காணப்படும் ஒரேயொரு சகோதர தமிழ் இனத்தைச் சேர்ந்தவராகவும் இப்பீடத்தின் ஆரம்பகால விரிவுரையாளராகவுமிருந்து தன்னை அர்ப்பணித்துக்...Read More

சுவிட்சர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட இலங்கையின் 11.000 குழந்தைகள்

Tuesday, May 22, 2018
கடந்த 1980ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் 11ஆயிரம் குழந்தைகள் இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்திற்கு தத்தெடுக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளதா...Read More

பிரபாகரன் யுத்த வீரரா, பயங்கரவாதியா என்பது மக்களுக்குத் தெரியும் - பொன்சேகா

Tuesday, May 22, 2018
பிரபாகரன் யுத்த வீரரா அல்லது பயங்கரவாதியா என்பது மக்களுக்குத் தெரியும் என அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அம...Read More

முஸ்லிம்கள் பற்றி, நல்ல அபிப்பிராயத்தைக் கொண்ட சமித்த பிக்கு

Tuesday, May 22, 2018
இலங்கையின் சமய,சமூக, அரசியல் நிலைகளில் பௌத்த "ஹாமதுரு" என அழைக்கப்படும் "பிக்கு" களின் வகிபங்கு மிக முக்கியமானதாகு...Read More

எவரெஸ்ட் சிகரத்தை தொட்டு 2 ஆவது இலங்கையர் சாதனை

Tuesday, May 22, 2018
இலங்கையை சேர்ந்த ஜொஹான் பீரிஸ் எவரெஸ்ட் மலையின் உச்சியை அடைந்த இரண்டாவது இலங்கையராக பதிவாகியுள்ளார்.  நேபாள ​நேரத்தின் படி இன்று ...Read More

“தெஹிவளையை சுற்றிவளைக்கத் தயாரா” போஸ்டர் தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை

Tuesday, May 22, 2018
-Dc சர்ச்சையை ஏற்படுத்திய தெஹிவளை போஸ்டர், சகோதரமொழி பாடசாலை ஒன்றின் நடைபவனி தொடர்பான பிரச்சார நடவடிக்கை எனத் பொலிஸார் தெரிவித்துள்ள...Read More

கடன் நெருக்கடி மோசமடையும் – மங்கள சமரவீர எச்சரிக்கை

Tuesday, May 22, 2018
சிறிலங்கா சுதந்திரம் அடைந்த பின்னர், இந்த ஆண்டிலேயே அதிகளவான  கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும், அடுத்த ஆண்டி...Read More

சஜீதா பானு மீதான நடவடிக்கைக்கு, விஜயதாஸா திட்டம்..!

Tuesday, May 22, 2018
அநு­ரா­த­புரம், இப­லோ­கம, பெலும்­கல பிர­தே­சத்தில் தொல்­பொருள் பிர­தேசம் வீட­மைப்­புக்­காக அழிக்­கப்­பட்­ட­மை­யுடன் தொடர்­பு­பட்ட அனை­வ­...Read More

இன்றுமுதல் பேரீ­ச்­சம்­பழம், பள்­ளிவா­ச­ல்­க­ளுக்கு விநி­யோ­கம்

Tuesday, May 22, 2018
முஸ்­­லிம்­களின் நோன்­புகால பாவ­னைக்­காக அர­சாங்­கத்­தி­னால் கொள்­­வ­னவு செய்­யப்­­பட்டுள்­ள பேரீ­ச்­சம்­பழம் இன்று -22- முதல் நாட்­டி­ல...Read More

தெஹிவளையில் முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தலா...?

Monday, May 21, 2018
தெஹிவளையின் சில இடங்களில் அச்சுறுத்தும் வகையிலான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக அறியவருகிறது. 26 ஆம் திகதியை மையப்படுத்தி (தெஹிவளையை...Read More

பயங்கரவாத தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்த, அனுமதிப்பது அரசாங்கத்தின் நல்லிணக்கமா...?

Monday, May 21, 2018
அமைச்சரவை இணைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான டொக்டர் ராஜித சேனாரட்ன அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் வெளியிட்ட கருத்து க...Read More

வடக்கும், கிழக்கும் இணைக்கப்பட வேண்டும் - மனோ கணேசன்

Monday, May 21, 2018
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு, இந்த அரசாங்கக் காலத்தில் கிடைக்குமென்ற நம்பிக்கை தனக்குண்டு என, தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம், மற்றும...Read More

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட, மைத்திரிபால தீர்மானித்துள்ளார்

Monday, May 21, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது என கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாக தென் மாகாண முதலமை...Read More

தென் மாகாணத்தை மிரட்டிய, வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது

Monday, May 21, 2018
தென் மாகாணத்தில் பரவி வரும் ஒரு வகை வைரஸ் காய்ச்சல் காரணமாக, அம்மாகாணத்தில் உள்ள அனைத்து முன்பள்ளிகளையும் எதிர்வரும் 27 ஆம் திகதிவரையில்...Read More

பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் - இதுவரை 7 பேர் மரணம்

Monday, May 21, 2018
களுகங்கை , மில்லகந்த நீர் அளவிடும் பகுதியில் பாரிய வௌ்ளப்பெருக்கு நிலை ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின...Read More

முடிந்தால் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, நடவடிக்கை எடுக்கட்டும் பார்க்கலாம் - சிவாஜிலிங்கம்

Monday, May 21, 2018
வடமாகாண சபையின் கொடியை அரை கம்பத்தில் பறக்க விடுவதும், தலைகீழாக பறக்க விடுவதும் எங்களுடைய பிரச்சினை அதனை நாங்கள் பார்த்துக் கொள்வோம். அத...Read More

இன்றுதொடக்கம் 27 ஆம் திகதிவரையான, காலத்தை நன்கு பயன்படுத்துங்கள்

Monday, May 21, 2018
மே மாதம் 21ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள சட்ட வாரத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டு சட்டத்தினால் ஒருவருக்குக் கிடைக்கக் க...Read More

பாவங்களில் ஈடுபடும்முன், அல்லாஹ் எனக்கு நேர்வழி காட்டிவிட்டான் - ஜப்பான் இளைஞர்

Monday, May 21, 2018
சிந்தனி என்ற இயற்பெயரையுடைய ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இந்த சகோதரர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் சுயமாக இணையதளங்களில் இஸ்லாத்தை தேடிப்ப...Read More

வடக்கு அரசியல்வாதிகளினால், இன்ளொரு இரத்தக் களரி வரும் - மகிந்த எச்சரிக்கை

Monday, May 21, 2018
வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகளின் செயல்கள் மற்றும் கருத்துக்கள், இன்னொரு இரத்தக் களரிக்கே வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்காவி...Read More

அம்பாந்தோட்டை தீவை தரும்படி, அடம்பிடிக்கிறது சீனா

Monday, May 21, 2018
அம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்ட செயற்கைத் தீவுக்கு சீனா உரிமை கோரியுள்ளதாக, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்காவின...Read More

கோட்டாபாயவின் வழி, அழிவுப் பாதையாகவே இருக்கும் - மங்கள

Monday, May 21, 2018
நாட்டையும் நாட்டு மக்களையும் மீண்டும் அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் நோக்கில் 'வியத்மக' (ஞானம் நிறைந்த பரந்த வழி) என்ற தொனிப்ப...Read More

மக்களை எச்சரிக்கையுடன் இருக்க பணிப்பு, முப்படையினரும் தயார் நிலையில்

Monday, May 21, 2018
நாட்டில் பெய்துவரும் அடை மழை காரணமாக நில்வளா, கிங், களு, களனி, அத்தனகலு ஓய மற்றும் மா ஓய ஆகியவற்றின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக அனர்...Read More

களுத்துறை மாவட்டத்திற்கு, சிவப்பு எச்சரிக்கை

Monday, May 21, 2018
களுத்துறை மாவட்டத்தில், பாலிந்தநுவர பிரதேத்தில், பாரிய மண்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அறிவுறுத்தியுள்ள, தேசிய கட்டட ஆராய்ச...Read More

லண்டனில் இலங்கையர் வெட்டிக்கொலை

Monday, May 21, 2018
சிறிலங்காவில் இருந்து புலம்பெயர்ந்த இளைஞன் ஒருவர் பிரித்தானியாவின், தென்மேற்கு லண்டனில் உள்ள, மிச்சம் பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்...Read More

வீதியில் கண்டெடுத்த 10 லட்சம் ரூபாய் கடிகாரத்தை, பொலிசிடம் ஒப்படைத்த இலங்கையர் - இத்தாலியில் சம்பவம்

Sunday, May 20, 2018
ஐரோப்பிய நாடொன்றில் இலங்கையர் ஒருவரின் செயற்பாடு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இத்தாலியில் விலை மதிப்புள்ள பொருள் ஒன்றை கண...Read More

மாட்டிறைச்சி விற்பனைக்கு அனுமதி - சீறுகிறார் ஓமல்பே சோபித்த தேரர்

Sunday, May 20, 2018
கடந்த ஏழு வருடங்களாக மாட்டு இறைச்சி கடைக்கு அனுமதி வழங்காதிருந்த அம்பிலிப்பிட்டிய நகர சபை கடந்த நகர சபைக் கூட்டத்தில் வைத்து மீன் வியாபா...Read More

கட்டாருக்கும், ஈரானுக்கும் போகக் கூடாதென எனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது - ஜனாதிபதி

Sunday, May 20, 2018
எனது முடிவுகளினால் சிலர் அதிர்ச்சியடைவது உண்மை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கடந்த வாரம் ஈரானுக்குப் பயணம் மே...Read More

இலங்கையில் காணாமல் போன சீனர் - 9 நாட்களுக்கு பிறகு மீட்பு

Sunday, May 20, 2018
அதிவேக நெடுஞ்சாலையின் பணிக்காக வந்த சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 12 ஆம் தேதி தியகொட பிரதேசத்தில் காணாமல் போயிருந்தார். 9 நாட்களுக்...Read More
Powered by Blogger.