'ஜனாதிபதியின் முகத்திற்கு நேராக, ரணில் கூறியது' Monday, February 19, 2018 நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்து நிறைவேற்றினால் மாத்திரமே, தாம் பிரதமர் பதவியை விட்டு வெளியேறுவேன் என்று சி...Read More
மைத்திரி நடவடிக்கை எடுக்காவிட்டால் 15 பேருடன் கூட்டு எதிரணிக்கு வருவேன் - மகிந்தவிடம் வாக்குறுதி Monday, February 19, 2018 வாரஇறுதிக்குள் ஐக்கிய தேசியக் கட்சி இல்லாத அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்கத் தவறினால்,...Read More
தேசிய அரசிலிருந்து சு.க. விலகவில்லை - பொய் சொன்ன அமரவீர Monday, February 19, 2018 ஜனாதிபதியுடன் எதிர்காலத்திலும் தொடர்ந்து செயற்படுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி.தி...Read More
போலி நாடகம் அரங்கேற்றம் - மகிந்த அணி தெரிவிப்பு Monday, February 19, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தொடர்ந்தும் இணைந்து செயற்படுவார்கள் என கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள...Read More
டுபாயில் உள்ள இலங்கையர்கள் சாதனை - பொலிசார் பிரமிப்பு Monday, February 19, 2018 ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் மனிதவள மற்றும் எமிர் மயமாக்கல் அமைச்சர் நசீர் பின் தானி அல் ஹம்லிக்கும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச...Read More
"கூச்சம், வெட்கம் இருக்குமாயின் சம்பந்தன் உடனடியாக பதவி துறக்க வேண்டும்" Monday, February 19, 2018 அங்கீகாரம் இல்லாத தேசிய அரசாங்கத்தில் பிரதமர் நாற்காலியில் ரணில் விக்கிரமசிங்கவும், எதிர்க்கட்சி ஆசனத்தில் சம்பந்தனும் அமர முடியாது. ஆகவ...Read More
விட்டு வாடகைப் பணம் வாங்கச் சென்றவர், கத்திக் குத்தில் பலி Monday, February 19, 2018 திருகோணமலை, நிலாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாம்பல்தீவுப் பகுதியில், வீட்டு உரிமையாளருக்கும் வீட்டில் வாடகைக்கு இருந்தவருக்குமிடையில்...Read More
மகிந்தவுடன் இணையவுள்ள 15 பேர் Monday, February 19, 2018 ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என 15 பேர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்துக...Read More
ரணில்தான் தொடர்ந்து பிரதமர் - மைத்திரி பச்சைக்கொடி Monday, February 19, 2018 தனது பதவியில் தொடர்ந்தும் நீடிக்க ஜனாதிபதி வாய்ப்பு வழங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்ற...Read More
நிமலின் பிரதமர் கனவுக்கு, கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு Monday, February 19, 2018 பிரதமராக நிமல் சிறிபால டி சில்வாவை நியமிக்கும் யோசனைக்கு சுதந்திரக் கட்சிக்குள்ளேயே கருத்து முரண்பாடுகள் உருவாகியுள்ளன என்று அறியமுடிகின...Read More
பரபரப்பு நீடிக்கிறது, சூடும் தணியவில்லை Monday, February 19, 2018 நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து தனியாட்சி அமைப்பதற்குரிய முயற்சியில் பிரதான இரு கட்சிகளும் இறங்கியதையடுத்து கொழும்பு அரசியல் ...Read More
குவைத்தில் 15,000 இலங்கையர்களுக்கு விசா இல்லை Monday, February 19, 2018 விசா அனுமதிப்பத்திரம் இன்றி குவைத்தில் வசிக்கும் இலங்கையர்கள் அந்நாட்டிலிருந்து வெளியேறுவதற்காக வழங்கப்பட்டிருந்த பொது மன்னிப்புக் காலம்...Read More
ரணில் இழைத்த, பெரும் தவறு - ரஞ்ஜன் Monday, February 19, 2018 ஜனாதிபதியை நாமே நியமித்தோம். ஆகவே திருட்டுக் கும்பலுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஒன்று சேர விடமாட்டோம். அதற்காக உ...Read More
நாட்டில் பிரதமர் ஒருவர் இருக்கிற நிலையில், எனக்கு பிரதமராகத் தேவையில்லை - கரு Monday, February 19, 2018 நாட்டில் பிரதமர் ஒருவர் இருக்கின்ற நிலையில் , தனக்கு பிரதமராவதற்கான தேவை இல்லை என, சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று (19) நாடாளுமன்றில் தெரி...Read More
இலங்கையின் பக்கம், ஹுசைனின் பார்வை - காத்திருக்கிறது நெருக்கடி Monday, February 19, 2018 ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை யின் 37 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 23ஆம் திகதிவரை நடைபெறவு...Read More
புதன்கிழமை புதிய அமைச்சரவை Monday, February 19, 2018 கூட்டு அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நேற்றிரவு விலகியுள்ள நிலையில், நாளை மறுநாள், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்த...Read More
உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு, அதிர்ச்சித் தகவல் Monday, February 19, 2018 உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவாகியுள்ள உறுப்பினர்களுக்கு, ஏனைய சலுகைகள் எதனையும் வழங்காது, மாதாந்தக் கொடுப்பனவாக, 15 ஆயிரம் ரூபாயை மா...Read More
ரணில் பிரதமராக தொடரலாம், தலைமை மாற்றப்பட வேண்டும் Monday, February 19, 2018 ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து விலகவேண்டும் எனத் தான் கூறவில்லை என பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். தனது டுவிட...Read More
பாராளுமன்றில் அசாதாரண நிலை, சபை ஒத்திவைப்பு Monday, February 19, 2018 நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அசாதாரண நிலைமை காரணமாக, சபை நடவடிக்கைகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. Read More
ரணிலுக்கு ஆதரவாக, கையெழுத்து போடாத 3 பேர் Sunday, February 18, 2018 ஐதேக தலைமையகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதில், ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்த...Read More
மகிந்த மீள்வருகை – வெளிநாட்டு இராஜதந்திரிகள் கவலை Sunday, February 18, 2018 மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கான வாய்ப்புகள் குறித்து வெளிநாட்டு இராஜதந்திர சமூகத்தினர் கவலையடைந்துள்ளனர் என்று கொழும்ப...Read More
ரணிலை நீக்குவது குறித்து சட்டமா அதிபரிடம், மைத்திரி ஆலோசனை கேட்கவில்லை Sunday, February 18, 2018 மைத்திரிபால சிறிசேன தமது ஆலோசனையைக் கோரவில்லை என்று சட்டமா அதிபர் ஜெயந்த ஜெயசூரிய தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவைப் பதவியில்...Read More
நான் ஒரு, சமாதானப் பறவை Sunday, February 18, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில்விக்ரமசிங்கவிற்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்பத்தும் முயற்சியில் பிரதி அமைச்சர் ரஞ்சன...Read More
"அரசாங்கத்திற்கு தற்போது, உறுப்பு மாற்று சத்திரசிகிச்சை" Sunday, February 18, 2018 அரசாங்கத்திற்கு தற்போது உறுப்பு மாற்று சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். உடல் உறுப்புகளை த...Read More
பாராளுமன்றத்தைக் கலைத்தால் 62 பேரின், பென்சன் இல்லாமல் போகும் Sunday, February 18, 2018 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பென்ஷன் காரணமாக பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்பாக நாடாளுமன்றத்தைக் கலைப்பது சாத்தியமில்லை என்று கூறப்படுகின்ற...Read More
157 அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் வழங்கிய சாராயக் கம்பனி - மைத்திரியின் கையில் பட்டியல் Sunday, February 18, 2018 இலங்கையின் பிரபல சாராயக் கம்பெனியொன்றிடமிருந்து பெருந்தொகைப் பணம் அரசியல்வாதிகளுக்கு லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளத...Read More
நிதியமைச்சை நிராகரித்த, கூட்டு எதிர்க்கட்சி எம்.பி. Sunday, February 18, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தம்மிடம் நிதியமைச்சுப் பதவியை ஏற்குமாறு கோரிக்கை விடுத்திருந்ததாக பந்துல குணவர்த்தன எம்.பி. தெரிவித்துள்ளார...Read More
பொன்சேக்காவும், ரஞ்சனும் ஆசைப்படும் அமைச்சு Sunday, February 18, 2018 நாட்டில் தற்போது பல்வேறு அரசியல் சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளது. அதனுடன் தொடர்புபடும் விதத்தில் அடுத்த, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச...Read More
தயாசிறியின் விளக்கம் இது Sunday, February 18, 2018 ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தனி அரசாங்கம் ஒன்றை அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை மட்டத்தில் நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றது. உறுதிய...Read More
சம்பந்தனின் எதிர்கட்சி பதவியை பறிப்பதற்கு, வாசுதேவா எதிர்ப்பு Sunday, February 18, 2018 தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் எதிர்கட்சி பதவியை பறித்து தமிழ் மக்களின் சாபத்திற்கு கூட்டு எதிர்கட்சி ஒருபொழுதும் ஆள...Read More
ஜனாதிபதியின் இல்லத்தில் ரணிலும், கருவும் Sunday, February 18, 2018 பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளனர். ஜனாதிபதியின் உத்த...Read More
களுத்துறையின் அடுத்த, மேயர் யார்..? Sunday, February 18, 2018 முஸ்லிம் வாக்காளர்களைப் பெரும்பான்மையினராக கொண்ட களுத்துறை மாநகரசபையின் கடந்த வருடங்களில் முஸ்லிம்களே நகரசபையின் மேயர்களாக இருந்துள்ளனர்...Read More
மக்களின் ஆணையை நிறைவேற்றுங்கள் - மைத்திரியிடம வலியுறுத்திய சம்பந்தன் Sunday, February 18, 2018 தேர்தலின் போது, பெற்றுக் கொண்ட மக்களின் ஆணையை நிறைவேற்றுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த்...Read More
இவ்வளவுதான் வாழ்கை Sunday, February 18, 2018 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் அடியானது உடலைக் கப்ரில் அடக்கம் செய்துவிட்டு, அவனுடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் செருப்ப...Read More
சுவிஸ் - இலங்கை முஸ்லிம் சிறுவர்களின், அல்குர்ஆன் போட்டி நிகழ்ச்சி (படங்கள்) Sunday, February 18, 2018 சுவிசர்லாந்து வாழ் இலங்கை முஸ்லிம் சிறுவர்களுக்கான, அல்குர்ஆன் போட்டி நிகழ்ச்சிகள் நேற்று சனிக்கிழமை (17) சூரிச் - சிலீரன் நகரில் நடைப...Read More
யானைகளின் கூட்டத்தை புறக்கணித்த இருவர் Sunday, February 18, 2018 ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களின் விசேட கலந்துரையாடலில் பிரதி அமைச்சர் சுஜீவ சேரசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண ...Read More
வதந்தியை மறுக்கிறார், மஹிந்த தேசப்பிரிய Sunday, February 18, 2018 உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் தேர்தல் பெறுபேறுகளை மாற்றும் முயற்சி நடைபெற்றதாக பரவும் வதந்தியை மஹிந்த தேசப்பிரிய முற்றாக நிரா...Read More
அநீதியை மறக்கக் முடியாது, ராஜபக்சவினருடன் ஆட்சியமைக்க தயாரில்லை - துமிந்த Sunday, February 18, 2018 கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பில் தான் கொண்டுள்ள கடும் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என அமைச்சர்...Read More
மகிந்தவினால் வெற்றிபெற முடியாது - ரணில் Sunday, February 18, 2018 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் தேர்தலில் வெற்றியீட்ட முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந...Read More
"தலைவர்கள் மறந்த, மக்கள் அறியவேண்டிய எனது கடிதம்” Sunday, February 18, 2018 ஐக்கிய தேசியக் கட்சியின் ஆனமடுவ தொகுதியின் அமைப்பாளர் பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார ஐ.தே....Read More