நாட்டில் பிரதமர் ஒருவர் இருக்கின்ற நிலையில் , தனக்கு பிரதமராவதற்கான தேவை இல்லை என, சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று (19) நாடாளுமன்றில் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்தார்.
Post a Comment