Header Ads



வவுனியாவில் பதற்றம் தடுக்கப்பட்டது, புதன்கிழமை பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு

Monday, November 20, 2017
வவுனியா நகர பள்ளிவாசலுக்கு அருகில் இருந்த இரு கடைகள் தீயில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், இரு கடைகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. ...Read More

இன்றும் சிங்கள – முஸ்லிம் மோதல் இடம்பெறுகின்றது - சந்திரசேன

Monday, November 20, 2017
இனவாதத்தை தூண்டி அதனை அரசியல் லாபம் தேடும் எண்ணம் மகிந்த அணிக்கு ஒருபோதும் இருந்ததில்லை என அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம...Read More

பள்ளிவாசல் கடைகளை அகற்ற, அச்சுறுத்தியதன் பின்னணியில் நாசகார செயல்

Monday, November 20, 2017
வவுனியா நகர ஜும்ஆ பள்ளிக்குச் சொந்தமான 04 கடைகளை இனம் தெரியாதவர்கள் இன்று (20/11/2017) அதிகாலை தீயிட்டுக் கொளுத்தியமை தொடர்பில் உடன் நடவ...Read More

வவுனியா பள்ளிவாசல் கடைத்தொகுதியில் தீ - திட்டமிட்ட சதி என குற்றச்சாட்டு

Monday, November 20, 2017
வவுனியா நகர பள்ளிவாசல் பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் இன்று அதிகாலை 1.20 மணியளவில் எற்பட்ட தீ விபத்தில் இரு கடைகள் எரிந்து நாசமா...Read More

தேசியக் கொடியை ஏற்கமறுத்தவரை, கைவிட்டார் விக்னேஸ்வரன்

Monday, November 20, 2017
தேசியக்கொடியை ஏற்ற மறுத்த வடமாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன், தனது எதிர்ப்பை வேறு வழியில் வெளிப்படுத்தியிருக்கலாம் என்றும், தேசியக் கொடி...Read More

மரண வீட்டில் ஞானசாரா அட்டகாசம் - அச்சுறுத்தி, எச்சரிக்கையும் விடுத்தார்

Monday, November 20, 2017
கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றின் ஊடகவியலாளருக்கு பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர் அச்சுறுத்தல் விடுத்தார் என்று, குற்...Read More

சவூதியில் இருந்து, காயங்களுடன் திரும்பிய இலங்கை பெண்

Sunday, November 19, 2017
பணிப் பெண்ணாக சவுதி அரேபியாவுக்கு  சென்று பாரிய காயங்களுடன் பெண் ஒருவர் நாடு திரும்பியுள்ளார்.  கலேவளை - பம்பரகஸ்வெவ பகுதியைச் சேர்ந...Read More

கிந்தோட்டையில் பாதுகாப்பு படைகளே, முன்னின்று தாக்குதல் நடாத்தியுள்ளனர் - மு.மு.மு.

Sunday, November 19, 2017
கிந்தோட்டையில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடாத்திய பாதுகாப்பு படை வீரர்களுக்கு நல்லாட்சி அரசு விருது வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...Read More

பாதுகாப்பை தொடருங்கள் - ஜிந்தோட்டையில் வைத்து ரணில் உத்தரவு

Sunday, November 19, 2017
காலி, கிந்தோட்டை பிரதேசத்துக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க விஜயம் செய்துள்ளார். நேற்று முன்தினம் கிந்தோட்டையில் குழப்பநிலை காரணமாக ...Read More

ஜிந்தோட்டைக்கு தொடர்ந்து, பாதுகாப்பு வேண்டும் - சட்டத்தரணி பைரூஸ் மரைக்கார்

Sunday, November 19, 2017
ஜிந்தோட்ட பகுதிக்கு பொலிஸ் மற்றும் விசே அதிரடிப்ப படை பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட வேண்டுமென அப்பிரசேதத்தைச் சேர்ந்த சட்டத்தரணி பைரூ...Read More

ஜிந்தோட்ட முஸ்லிம்களிடையே, அச்சம் நீடிக்கிறது

Sunday, November 19, 2017
காலி - ஜிந்தோட்ட முஸ்லிம்களிடையே அச்சம்  நீடிப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜிந்தோட்டயைச் சேர்ந்த சகோதரர்கள்...Read More

கீர்த்தி தென்னக்கோனின் பேஸ்புக்கிலிருந்து..!

Sunday, November 19, 2017
ගිංතොට ගිණි තැබූ ප්‍රාදේශීය සභා දේශපාලනයේ කථාව ගිංතොට දී බරපතල සිංහල - මුස්ලිම් ගැටුමක් ඇති විය. එහි දී දෙපාර්ශවයේම පුද්ගලයින්ගේ ද...Read More

கோட்டாவின் ஏற்பாட்டில் மைத்திரி - மஹிந்த இரகசிய சந்திப்பு, பசில் அதிருப்தி

Sunday, November 19, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேரடிச் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது என நம்பகரமா...Read More

ஜிந்தோட்ட வன்முறை, நல்லிணக்கத்துக்கு விடுக்கப்பட்ட சவால்

Sunday, November 19, 2017
காலி, கிந்தோட்டை உள்ளிட்ட சில பகுதிகளில் இடம்பெற்ற சிங்கள - முஸ்லிம் வன்முறைக்கு காரணமானவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்ப...Read More

புஞ்சி பொரளையில், மாளிகாவத்தையைச் சேர்ந்தவர் சுட்டுக்கொலை

Sunday, November 19, 2017
புஞ்சி பொரளையில் இன்று -19- காலையில் முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த முஹம்மட் றிஸ்வான் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலைக்க...Read More

இலங்கையுடனான உறவு மேம்படுத்தப்படும் - UAE

Sunday, November 19, 2017
இலங்கை மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்திக்கொள்ள ஐக்கிய அரவு அமீரகம் முணைப்புடன் இருப்பதாக வ...Read More

ஜிந்தோட்டக்கு ரணில் விஜயம், வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை என்கிறார்

Sunday, November 19, 2017
கிந்தோட்டை பகுதியில் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்...Read More

ஜிந்தோட்ட வன்முறையில் எவரும் உயிரிழக்கவில்லை, வதந்திகளை நம்பாதீர்கள்

Sunday, November 19, 2017
காலி-ஜின்தொட்ட பிரதேசத்தில் ஏற்பட்ட அசாதாரண சம்பவம் தொடர்பில் பரவும் வதந்திகளை நம்பவேண்டாம் என அமைச்சர் வஜிர அபேவர்தன பொதுமக்களிடம் வேண்...Read More

ஜிந்தோட்ட வன்முறை, நாம் தொடர்பில்லை - பொதுபல சேனா

Sunday, November 19, 2017
காலி கிந்­தொட்ட பிர­தே­சத்தில் நேற்று முன்தினம் இடம்­பெற்ற இனக்­க­ல­வரம் தொடர்பில் பொது­பலசேனா அமைப்பின் தலைவர் ஞான­சார தேர­ரினால் அறிக்...Read More

சிங்களக் காடையர்களே பிக்குவின் ஆதரவுடன், முஸ்லிம்கள் மீது தாக்குதல்

Sunday, November 19, 2017
ஜின்தோட்டையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு வன்முறைகளின் போது, பல வீடுகளும், வர்த்தக நிலையங்களும், வாகனங்களும் எரித்து நா...Read More

ஜிந்தோட்டையை பாரிய, இனக் கலவரமாக மாற்ற முயற்சி

Sunday, November 19, 2017
கிந்தொட்ட பிரச்சினையை பாரிய இனக் கலவரமாக மாற்றுவதற்கு சில அடிப்படைவாத அரசியல் குழுக்கள் பகீரதப் பிரயத்தனங்களை முன்னெடுத்து வருவதாகவும், ...Read More

தமிழ் இனவாதம் வலிமைப்பெற்றால், சிங்கள இனவாதம் வலுப்பெறும் - அநுராவின் அற்புதமான பேச்சு

Saturday, November 18, 2017
ஒரு தீக்குச்சியினால் பாரிய தீ உருவாவது போல், இலங்கையில் இனவாத மனோநிலை உருவாகியுள்ளதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித...Read More

திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதே, ஜிந்தோட்டை சம்பவம் - முஜிபுர் ரஹ்மான்

Saturday, November 18, 2017
கிந்தொட்ட பகுதியில் இடம்பெற்ற அசம்பாவிதம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சம்பவம் என தமக்கு தோன்றுவதாக ஐக்கிய தேசிய கட்சி கொழும்பு மாவட்ட பா...Read More

ஜிந்தோட்டை கலவரத்திற்கு 3 பிக்குகளே சூத்திரதாரிகள்

Saturday, November 18, 2017
ஜிந்தோட்டயில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்கு காரணம் 3 பௌத்த பிக்குகளே என கண்டறியப்பட்டுள்ளது. பிரதான பௌத்த விகாராதிபதியே இதன் ப...Read More

ஞானசாரருக்கு ஜிந்தோட்டயில், என்ன வேலை..?

Saturday, November 18, 2017
பிரபல பௌத்தசிங்கள இனவாதியாகவும், சட்டத்திற்கு கட்டுப்படாமல் அடாவடி நடவடிக்கைக்கு பெயர் பெற்றவருமான ஞானசாரர் ஜிந்தோட்டை சென்று மாசட்ட ச...Read More

ஜின்தோட்டயில் சமாதான பேச்சு நடத்திய ஞானசாரா (படங்கள்)

Saturday, November 18, 2017
காலி கிந்தொட்ட பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் கண்டறிய பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் உள்ளிட்ட கு...Read More

ஜின்தோட்டயில் போலீஸாரின் உத்தரவை மீறிச்சென்ற றிசாத்

Saturday, November 18, 2017
ஜின்தோட்டயில் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு இடம் பெற்ற வன்முறைகளையடுத்து சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களை இன்று சனிக்கிழமை அதிகாலை ...Read More

50 க்கும் மேற்பட்ட வீடுகளும், வியாபார நிலையங்களும் ஜின்தோட்டயில் தாக்கப்பட்டுள்ளன

Saturday, November 18, 2017
இலங்கையில் காலி மாவட்டத்தில் கின்தொட்ட பகுதியில் இனங்களுக்கிடையில் பதற்ற நிலை ஏற்பட்டதை அடுத்து அந்தப் பகுதியில் மேலதிக பாதுகாப்பு நடவடி...Read More

ஜின்தோட்டயில், மீண்டும் ஊரடங்கு

Saturday, November 18, 2017
சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுவதற்காக, காலி ஜின்தோட்ட பிரதேசத்துக்கு உட்பட்ட கிராமசேவகர் பிரிவுகளில், பொலிஸ் ஊரடங்கு சட்டம், இன்றுமாலை 6 மணிம...Read More
Powered by Blogger.