வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்களின் சடலங்கள், பழைய கல்லறைகளில் மறைத்து வைப்பு Saturday, August 29, 2015 வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பாக ஆட்சி மாற்றத்தின் பின்னர் அதிர்ச்சி ஊட்டும் புதிய தகவல்கள் வெளியாகிக்...Read More
சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபை..? Saturday, August 29, 2015 -Dr. N. Ariff- இலங்கையின் கிழக்கு மாகாணத்திலே கரையோரப் பிரதேசங்களிலே முக்கியமான பழமை வாய்ந்த ஊர்களிலே சாய்ந்தமருதும் பிரதானமானது. இய...Read More
வாழ்வென்றால் போராடும் போர்க் களமே...! Saturday, August 29, 2015 சோங்க்விங் நகரை சேர்ந்தவர் சென் ஸிங்கின் (48). சிறுவயதில் மின்விபத்தில் இவரது 2 கைகளையும் இழந்துவிட்டார். ஆனாலும், அவர் இன்றுவரை தன்னுடைய ...Read More
முஸ்லீம்களின் வளர்ச்சி விகிதம் அதிகரித்திருப்பதற்கு, சிவசேனா கவலை Saturday, August 29, 2015 மக்கள் தொகையை கணக்கில் கொண்டு வீட்டிற்கு ஒரு குழந்தை பெற்றெடுத்தால் சன்மானம் என்ற நிலை மாறி 5 குழந்தைகளைப் பெற்றெடுத்த ஒவ்வொரு இந்துமத க...Read More
தங்கத்துடன் புதைந்துபோன ரயில் கண்டுபிடிப்பு - தொட வேண்டாமென எச்சரிக்கை Saturday, August 29, 2015 இரண்டாம் உலகப் போரின் போது தங்கம் மற்றும் வைரத்துடன் மண்ணில் புதைந்து மாயமான ரெயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 1945–ம் ஆண்டில் ...Read More
அல்-ஜசீரா நிருபர்களுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை Saturday, August 29, 2015 எகிப்தில் அனுமதியின்றி செயல்பட்ட அல் ஜசீரா தொலைக்காட்சி நிருபர்கள் மூன்று பேருக்கு தலா மூன்றாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ...Read More
தமிழ் எம்.பியின் முன்மாதிரி நடவடிக்கை - முஸ்லிம் எம்.பி.க்களும் பின்பற்றுவார்களா..? Saturday, August 29, 2015 தனது பாராளுமன்ற மாதாந்த சம்பளம் அனைத்தும் அம்பாறை மாவட்ட கல்வி வளர்ச்சிக்கே..!! எனக் கூறிய றொபின் என அழைக்கப்படும் கவீந்திரன் கோடீஸ்வரன்...Read More
UNP கோ, SLFP கோ தனியாக அரசமைக்கும் ஆணையை மக்கள் வழங்கவில்லை - துமிந்த Saturday, August 29, 2015 நாட்டு மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்ளவுள்ளதாக த...Read More
மைத்திரியின் பின்னணியில் சந்திரிக்கா..? Saturday, August 29, 2015 நேற்று நடைபெற்ற சுதந்திரக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கலந்து கொண்டுள்ள அதே வேளை மஹிந்த ரா...Read More
ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பும், ஆபத்தும்...! Saturday, August 29, 2015 -நஜீப பின் கபூர்- மைத்திரி ஜனாதிபதியானதில் சர்வதேச போர்க் குற்றங்கள் தொடர்பான விடயங்களில் ராஜபக்ஷக்களுக்கு பாதுகாப்புக் கிடைத்திருக்...Read More
'நீர்க்காகம்' கிழக்கு மாகாண மக்களே அச்சப்படாதீர்கள்.. Saturday, August 29, 2015 செப்டம்பர் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ”நீர்க்காகம்” கூட்டுப் பயிற்சியின் போது கிழக்கு மாகாண வான் பரப்பில் விமானங்கள் பறந்தால் அதுகுறித்து...Read More
பிரதமர் ரணிலின் 2 தீர்மானங்கள் Saturday, August 29, 2015 அமைச்சுகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க தற்போது நாடாளுமன்றத்தில் அமுலில் இருக்கும் ஆலேசானை தெரிவுக்குழுவிற்கு பதிலாக அனைத்து அமைச்சுக்களுக்...Read More
எதிர்க்கட்சித் தலைவர் பதவி, எனக்கு வழங்கப்படுமென எதிர்பார்க்கின்றேன் - தயாசிறி Saturday, August 29, 2015 எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கினால் ஏற்றுக்கொள்வேன் என வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்ற...Read More
ரவூப் ஹக்கீமின் வெற்றிக்கு பாராட்டு விழா Saturday, August 29, 2015 நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் வெற்றியை பாராட்டி நவாலப...Read More
பாராளுமன்றம் செல்ல பொன்சேக்கா முயற்சி..? மைத்திரியுடன் சந்திப்பு Saturday, August 29, 2015 கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த ஜனநாயகக்கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப...Read More
'நமது மக்களை நாகரீக அரசியலுக்கு, பயிற்றுவித்திருக்கின்ற முறை' Saturday, August 29, 2015 "தேர்தல் தினத்திற்குப் பின்னர் நடந்து முடிந்திருக்கும் சம்பவங்கள் எமது பிரதேசத்தில் இரண்டு வெவ்வேறு தரத்திலான அரசியல் தலைமைத்துவங்க...Read More
முஸ்லிம்களுக்கு பலமான அமைச்சுக்கள் இல்லை...! Saturday, August 29, 2015 நிறுவப்படவுள்ள மைத்திரி - ரணில் கூட்டு அரசாங்கத்தில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தி பலம் வாய்ந்த அமைச்சுக்கள் வழங்கப்படாது என ஜப்னா...Read More
கோத்தபாயவுக்கு பொலிஸ் அதிகாரி, சல்யூட் அடித்த விவகாரம் Saturday, August 29, 2015 முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு இலங்கை பொலிஸ் அதிகாரி ஒருவர் செல்யூட் செய்து மரியாதை செய்தமை ஏற்றுக்கொள்ளத்தக்க செயல...Read More
மத்திய கிழக்கில் இன்னல்களை அனுபவித்த 115 இலங்கையர்கள் நாடு திரும்பினர் Saturday, August 29, 2015 மத்திய கிழக்கில் தொழில்வாய்ப்பிற்காக சென்று பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கிய 115 இலங்கைப் பணியாளர்கள் இன்று (29) அதிகாலை நாடு திரும்பியுள்...Read More
'குதரத் ஹெல்த் ஹெயார் வைத்திய நிலையம்' Saturday, August 29, 2015 (ஏ.எஸ்.எம்.இர்ஷாத்) 'குதரத் ஹெல்த் கெயார் சென்டர் திறப்பு விழாவில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் பிரத...Read More
எதிர்க்கட்சித் தலைவர் பதவி, ஒரு தமிழருக்கு வழங்கப்பட வேண்டும் - டிலான் பெரேரா Saturday, August 29, 2015 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெர...Read More
'பாராளுமன்றத்துக்கு தெரிவான உறுப்பினர்களை நீக்க, தேர்தல்கள் திணைக்களத்திற்கு முடியாது' Saturday, August 29, 2015 இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுகின்றபோதும், பாராளுமன்றத்துக்கு தெரிவான உறுப்பினர்களை நீக்க தேர்தல்கள் திணைக்...Read More
மூன்று பேருக்கு பதுளை, நீதிமன்றத்தினால் மரண தண்டனை Saturday, August 29, 2015 25 வருடங்களுக்கு முன்பு இடம்பெற்ற நான்கு மனித படுகொலைகளுடன் தொடர்புடைய மூன்று பேருக்கு பதுளை மேல்நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. ...Read More
பிறக்குமுன்னே குழப்பம் பண்ணுகின்ற மைத்திரி - ரணில் தேசிய அரசாங்கம் Saturday, August 29, 2015 -நஜீப் பின் கபூர்- ராஜபக்ஷ என்ற சக்கரவர்த்தியின் பிடியில் நாடு சிக்கி இருந்த நாட்கள் அவை. அவர் காகம் கறுப்பு என்று சொன்னால் அதற்கும்...Read More
'முஸ்லிம் தேசியவாதிகள் அமைப்பு' உருவாகிறது - SLMC + ACMC க்கு அழுத்தம் கொடுக்க திட்டம்..? Friday, August 28, 2015 முஸ்லிம் தலைமைகளின் இலட்சியம் தவறிய பயணம் முஸ்லிம் பிரதேசங்கள், கிராமங்களிடையே பிரதேசவாத சிந்தனைகளைப் பலப்படுத்தியுள்ளதால் கட்சித் தலை...Read More
மகிந்தவின் சகோதரர் மைத்திரியை மதித்து, தேசிய அரசாங்கத்தில் இணைகிறார் Friday, August 28, 2015 மகிந்த ராஜபக்ஸவின் மூத்த சகோதரர் சமல் ராஜபக்ஸ ஜனாதிபதி மைத்திரியை மதித்து தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார். ...Read More
2 ஆம் திகதி திட்டமிட்டபடி, அமைச்சரவை பதவியேற்கும் - UNP யிடமிருந்து அதிரடி (வீடியோ) Friday, August 28, 2015 திர்க்கட்சித் தலைவர், சபாநாயகர் அல்லது பாராளுமன்றத்தின் ஏனைய பதவிகள் தொடர்பில் இதுவரையில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை என ஶ்ரீலங்கா சுத...Read More
''அமைச்சர்களுக்கு என ஒழுக்கக் கோவையை, அறிமுகம் செய்யுங்கள்'' Friday, August 28, 2015 நல்லாட்சிக்கான பங்களிப்பை சுட்டிக்காட்டும் வகையிலான ஒழுக்கக்கோவை ஒன்றை அமைச்சரவைக்கு அறிமுகம் செய்வதன் அவசியத்தை வணிக சபையின் முன்னாள் த...Read More
ஷார்ஜாவில் ‘தண்ணீர் நகரம்’ Friday, August 28, 2015 ஷார்ஜா என்றால் கிரிக்கெட் ஞாபத்துக்கும் வருவது இயல்பு. நவீன கட்டுமான பணிகளுக்கு புகழ்பெற்ற யுஏஇ நாட்டின் நகரங்களில் ஒன்றான ஷார்ஜா, துப...Read More
சக மனிதனின் முகம் பார்த்து, பேசுவதற்கு தடைபோடும் மின்னணு சாதனங்கள் Friday, August 28, 2015 வால்-இ’ என்கிற படத்தில், பூமி நாசமடைந்து, மனிதன் வாழத்தகுதியற்று போனபின்னர் 700 ஆண்டுகளுக்கு பிறகு, மனிதன் நடக்கத் தெரியாமல், படுத்தபடிய...Read More