Header Ads



ஹிஸ்புல்லாஹ், தனது அனுதாபக் குறிப்பினை எழுதினார்

Tuesday, January 27, 2015
(பழுலுல்லாஹ் பர்ஹான்) அண்மையில் காலஞ்சென்ற சவூதி அரேபிய நாட்டு மன்னர் மர்ஹூம் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் அவர்களின் நினைவாக கொழ...Read More

அல்லாஹ்வின் மீது பகிரங்க சத்தியம் செய்ய வருமாறு, ஹுனைஸ் பாறூக் அழைப்பு

Tuesday, January 27, 2015
சிலாவத்துறை ஜும்ஆ பள்ளிவாசலிற்கு அல்லாஹ்வின் மீது பகிரங்க சத்தியம் செய்வதற்கு வருமாறு மௌலவி லாபிர் அவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினரும் ஐ...Read More

இன்று கூடிய நிறைவேற்று சபை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்..!

Tuesday, January 27, 2015
தற்போதைய பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தொடர்பில் உடனடி தீர்வொன்று எட்டப்பட வேண்டும் என இன்று 27-01-2015  கூடிய நிறைவேற்று சபை கூட்டத்தில...Read More

தாம் நியமித்த அரசாங்கத்தை நோக்கி, விமர்சனங்களே அதிகளவில் முன்வைக்கப்படுகிறது - மைத்திரிபால

Tuesday, January 27, 2015
தாம், நியமித்த அரசாங்கத்தை முன்னோக்கி கொண்டு செல்லும் போது, சிறந்தவற்றை விட, விமர்சனங்களே அதிகளவில் முன்வைக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரி...Read More

ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்த விசேட பிரிவு

Tuesday, January 27, 2015
ஊடகவியலாளர்கள் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்த விசேட பிரிவு அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு விசேட விசாரணைப் பிர...Read More

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, சற்றுமுன்னர் வெளியிட்ட அறிக்கை (அறிக்கை இணைப்பு)

Tuesday, January 27, 2015
தனக்கு எதிராக குரோத உணர்வுடன் பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தங்காலை கார்ல்டன் இ...Read More

குற்றமிழைத்தவர்களை கட்சியில் வைத்திருக்க மாட்டோம் - நிமல் சிரிபால சில்வா

Tuesday, January 27, 2015
(jm.hafeez) நாட்டு இறைமைக்கு ஆபத்து இல்லாத, ஒற்றை ஆட்சியை உறுதிப்  படுத்தும், தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லாத, பொதுமக்களுக்...Read More

மைத்திரி அரசாங்கத்தில், முஸ்லிம் ஆளுநர்களுக்கு இடமில்லை - கிழக்கு ஆளுநராக ஒஸ்டின் பெர்ணாண்டோ

Tuesday, January 27, 2015
6 புதிய ஆளுநர்கள் இன்று 27-01-2015 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர். வட மாகாண ஆளுநராக, எச்....Read More

மஹிந்த ராஜபக்ஸவிடம் அடிவாங்கிய, மேர்வின் சில்வாவின் பரபரப்பு வாக்குமூலம்..!

Tuesday, January 27, 2015
மஹிந்த பெலியத்தையில் இருந்த மதம்பிடித்தவர். ஜனாதிபதி பதவி போன்று உன்னத பதவி மதம்பிடித்தவருக்கு கிடைத்தால் அதனை செய்ய முடியாது. ரணில் - ச...Read More

'அவரைப்பற்றிய விவரம், யாருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்கள்'

Tuesday, January 27, 2015
பிரிட்டனை சேர்ந்த சமந்தா வெல்ச் (23) எனும் இளம் அம்மா, தனது மூன்று வயது மகன் ரெய்லானுடன் பிர்மிங்காம் நகரில் இருந்து பிளைமூத் நகருக்கு ர...Read More

குழந்தைகளின் மரணத்திற்கு, காரணமாகும் சோபா - அதிர்ச்சித் தகவல்

Tuesday, January 27, 2015
வரவேற்பறையின் ஹீரோ, ஹாயாக தொலைக்காட்சிகள் பார்க்க உதவும் நண்பன், பெட்ரூம் போரடிக்கும்போது தூங்க உதவும் பெஸ்ட் ரூம் என்று மனதுக்கு நெருக்...Read More

பேஸ்புக் செயலிழந்ததற்கு காரணம் என்ன..? - நிர்வாகம் விளக்கம்

Tuesday, January 27, 2015
மிகப்பெரிய சமூக வலைத்தளமான பேஸ்புக் முடக்கப்பட்ட சம்பவம் உலகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது பாதிப்புக்கான காரணம் குற...Read More

இந்தியாவில் நின்றுகொண்டு, மதச் சுதந்திரத்தை வலியுறுத்திய ஒபாமா..!

Tuesday, January 27, 2015
தனி நபர் மதச் சுதந்திரத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும், மதச்சார்புகளால் பிரிந்து கிடக்க இடம் தராத வரையில், இந்தியாவின் வெற்றி நீண்ட...Read More

துமிந்த சில்வாவின் சகல கணக்குகளையும், சோதனைக்குட்படுத்த நீதிமன்றம் உத்தரவு

Tuesday, January 27, 2015
பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் பெயரில் நிதி நிறுவனங்களிலுள்ள அனைத்து கணக்குகளையும், சோதனைக்குட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட...Read More

இலங்கை விவகாரத்தில் நரேந்திர மோடி ஆர்வத்துடன் செயற்படுகிறார் - ரணில் விக்கிரமசிங்க

Tuesday, January 27, 2015
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை உள்ளிட்ட வலய நாடுகள் தொடர்பாக மிகுந்த ஆர்வத்துடன் செயற்படும் தலைவர் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க த...Read More

இலங்கையில் ஜனநாயகத்திற்கான, புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது - இந்தியாவில் ஒபாமா

Tuesday, January 27, 2015
இந்தியாவின் குடியரசு தின நிகழ்வில் கலந்துகொள்ளும் பொருட்டு அங்கு விஜயம் மேற்கொண்ட ஒபாமா தனது விஜயத்தின் இறுதி நாளான இன்று டெல்லியில் உரை...Read More

கே.பி என்ற பத்மநாதனை நீதிமன்ற விசாரணைக்கு அழைப்பதால், புலனாய்வு துறையின் ரகசியங்கள் வெளியாகும்

Tuesday, January 27, 2015
கே.பி என்ற குமரன் பத்மநாதனை திறந்த நீதிமன்ற விசாரணைக்கு அழைப்பதால் புலனாய்வு துறையினரின் ரகசியங்கள் வெளியாகும் ஆபத்து இருப்பதாக தேசிய சு...Read More

ஜனாதிபதி மைத்திரிபாலவிடம், பொதுபல சேனா விடுத்துள்ள கோரிக்கை

Tuesday, January 27, 2015
இலங்கைக்கு போதைப்பொருள் கொண்டு வரும் நபர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட வேண்டுமென பொதுபல சேனா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. எவ்...Read More

யோசித ராஜபக்ஸவுக்கு, எதிரான குற்றச்சாட்டுக்கள் (முழு விபரம் இணைப்பு)

Tuesday, January 27, 2015
-டிட்டோகுகன்- முன்னாள் முதல் குடும்பத்தின் உறுப்பினரொருவர் எவ்வாறு கடற்படையில் இணைந்தார் என்பது பற்றியும் வெளிநாடுகளிலுள்ள முன்னணி க...Read More

மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் ஆங்கிலப்பாட அபிவிருத்திக்கு நடவடிக்கை எடுக்கப்படுமா..?

Tuesday, January 27, 2015
(ஏ.எல்.எம். அமீன்) மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியானது தனது கல்வி அபிவிருத்திக்காக பல்வேறு முயற்;சிகள் மேற்கொண்டாலும், ஓரு சில ...Read More

முத­ல­மைச்சுப் பத­வி­யை விட்­டுக்­கொ­டுக்கத் தயார், எந்த அமைச்சுப் பத­வி­யையும் ஏற்கமாட்டோம் - ஹசன் அலி

Tuesday, January 27, 2015
தேசிய அர­சாங்­கத்தின் அமைச்சுப் பத­வி­களை எடுத்­தி­ருப்­ப­தனால் கிழக்கு மாகாண முத­ல­மைச்சுப் பத­வி­யினை விட்­டுக்­கொ­டுக்க வேண்டும் என்ற...Read More

நிந்தவூரில் தென்னை அபிவிருத்தி அதிகாரி இல்லை..!

Tuesday, January 27, 2015
-மு.இ.உமர் அலி- தெங்கு  அபிவிருத்திச்சபையின்  கீழ்  ஒவ்வோர் பிரதேசத்திலும்  தெங்குச்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில்  தென்னை  அபிவிரு...Read More

2005 இல் மஹிந்தவுடன் முரண்பட்ட மைத்திரி, மகாவலி அமைச்சை கைவசம் வைத்திருப்பதன் மர்மம் இதுதான்

Tuesday, January 27, 2015
-Vi- என்னை ஜனாதிபதி கதிரைக்கு அமர வைத்தது முன்னாள் ஜனாதிபதியின் சகோதரர் பஷில் ராஜபக்ஷ என்று நகைச்சுவையாக பேசிய ஜனாதிபதி மைத்திரிபால ...Read More

அம்மாவையோ, குடும்பத்தையோ அரசியல் சேறு பூசுவதற்கு பயன்படுத்த வேண்டாம் - நாமல் ராஜபக்ஷ

Tuesday, January 27, 2015
-Tm- எனக்கும் என் தந்தைக்கும்  எந்தளவுக்கு சேறு பூசவேண்டுமோ அந்தளவுக்கு சேறு பூசவும் என்று தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ரா...Read More

தன் மனசாட்சிக்கு உண்மையாக நடந்து கொண்டால், அவர்கள் மதங்களின் சார்பாக வாழ்பவர்களாகும் - தேர்தல் ஆணையாளர்

Tuesday, January 27, 2015
சகல அரசாங்க அதிகாரிகளும் நீதியுடனும் மனசாட்சிக்கு உண்மையாகவும் வேலை செய்தால் சிறந்த நாட்டை நிர்மாணிப்பது பெரியதொரு வேலை இல்லை என தேர்தல்...Read More

இனக் கலவரத்தைத் தூண்டி, ஆட்சியைக் கைப்பற்ற மஹிந்த ராஜபக்ச தரப்பினர் முயற்சி - ராஜித சேனாரட்ன

Tuesday, January 27, 2015
இனக் கலவரத்தைத் தூண்டி ஆட்சியைக் கைப்பற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தரப்பினர் முயற்சித்து வருவதாக அரசாங்கப் பேச்சாளர் ராஜித சேனார...Read More

முஸ்லிம் காங்கிரஸினை சுற்றி வளைக்கும் கோட்டு சூட்டு மனிதர்கள் - கிழக்குக்கு மீண்டும் 'பெப்பே'

Tuesday, January 27, 2015
ஒவ்வொரு தடவையும் மு.காங்கிரஸ் ஆளுந்தரப்போடு இணையும் தருணங்களில், இந்த அநியாயம் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகிறது.  கோட்டுச் சூட்டு அணி...Read More
Powered by Blogger.