மண்சரிவில் சிக்குண்டுள்ளவர்களை மீட்கும் பணிகள் மீண்டும் ஆரம்பம் Thursday, October 30, 2014 கொஸ்லாந்தை - மீறியபெந்த தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டுள்ளவர்களை மீட்கும் பணிகள் இன்று காலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ...Read More
கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுத்தாலும், மஹிந்தவுக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க மாட்டார்கள்'' - அஸாத் ஸாலி Wednesday, October 29, 2014 "முஸ்லிம் மக்களுக்கு மக்கா சென்று வழிபடுவதற்கான ஏற்பாடுகள் செய்து மட்டுமல்ல, மாறாக கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுத்தாலும் அடுத்த ஜனாத...Read More
"நல்லிணக்கமாக வாழ்வோம், பலமாய் எழுவோம்" NFGGயின் ஏற்பாட்டில் விஷேட நிகழ்வு Wednesday, October 29, 2014 வட மாகாண முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம் இடம்பெற்று 24 வருடங்கள் நிறைவுற்று இருக்கின்ற நிலையில் அதனை நினைவுகூரும் வகையில் நினைவு தின நி...Read More
ஆஷூரா நோன்பும், முஸ்லிம்களின் பெயர்களால் செய்யப்படும் தவறுகளும்..! Wednesday, October 29, 2014 (ஐ.எல்.எம்.நவாஸ் மதனி) فضل صيام عاشوراء முஹர்ரம் மாதத்தின் 10 ஆம் நாள் நோன்பு நோற்பது சுன்னத்தாகும் (நபிவழியாகும்). நபி (ஸல்) அவர்...Read More
வீடு திரும்பிய மாணவர்கள, தமது பெற்றோரை தேடி தவிக்கின்றனர் Wednesday, October 29, 2014 பாடசாலைக்கு சென்று வீடு திரும்பிய சுமார் 40 மாணவர்கள் வீடுகள் அனைத்தும் தரை மட்டமாகியதால் செய்வதறியாது தவிக்கின்றனர். அதே நேரம் தனது த...Read More
''மண்சரிவு ஏற்பட்ட மீரியபெத்த கிராமத்தவர்கள், உயிருடன் இருப்பதற்கான நம்பிக்கை இல்லை'' - அமைச்சர் Wednesday, October 29, 2014 பாடசாலை சென்ற மாணவர்கள் மற்றும் தோட்ட தொழிலுக்காக சென்ற தரப்பினரை தவிர மண்சரிவு ஏற்பட்ட மீரியபெத்த கிராமத்தில் இருந்த ஏனைய அனைவரும் உயிர...Read More
மாடுகளுக்கு ஏற்பட்ட நிலைதான் உங்களுக்கும் ஏற்படும் - அல்லாஹு அக்பர் Wednesday, October 29, 2014 இரு மாடுகளின் வெட்டிய தலைகளுக்கருகில் எச்சரிக்கை என தலைப்பிடப்பட்ட பதாதைகள் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவையடி சந்தியில் இன்...Read More
''நேரடி ரிப்போர்ட்'' மண்ணில் புதைந்த உடல்கள் - மீட்புப் பணிகள் தற்காலிகமாக கைவிடப்பட்டது Wednesday, October 29, 2014 (நஜீப் பின் கபூர்) பதுள்ளை மாவட்டம். ஹல்தமுல்லை உதவி அரச செயலகப் பிரிவு. தலை நகர் கொழும்பிலிருந்து தூரம் 200 கிலோ மீற்றர்கள...Read More
''பாலியல் லஞ்சம்'' குறித்து ஆராய்ந்து வருகிறோம் Wednesday, October 29, 2014 இலங்கை கிரிக்கெட் மகளிர் அணியில் இணைத்து கொள்ளும் பெண்களிடம் பாலியல் லஞ்சம் பெறப்படுவதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்த...Read More
பௌத்தர்களையும் பௌத்தத்தையும் பாதுகாக்க, மஹிந்த ராஜபக்ச சட்டமொன்றை அமுல்படுத்த வேண்டும் Wednesday, October 29, 2014 பௌத்த மதத்தை பாதுகாக்கும் சட்டமொன்று நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட வேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் ...Read More
புலிப் பீதியை காண்பித்து, தேர்தலில் வெற்றியீட்ட முயற்சிக்கின்றது அரசு - அனுரகுமார Wednesday, October 29, 2014 அரசாங்கம் தொடர்ந்தும் புலிப் பீதியை காண்பித்து தேர்தலில் வெற்றியீட்ட முயற்சிக்கின்றது என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவ...Read More
''மலையகத்தில் பயங்கரம்'' 50 வீடுகள் புதையுண்டு, பலர் காணாமல் போயிருப்பதாக தகவல்..? Wednesday, October 29, 2014 -Tm- பதுளை, கொஸ்லாந்த மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவுக் காரணமாக 6 லயின் குடியிருப்புகள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாக அங்கிர...Read More
லெபனானில் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தயாராகும் இலங்கையர்கள்..! Wednesday, October 29, 2014 லெபனானில் வாழ்ந்து வரும் இலங்கையர்கள் உண்ணாவிரதப் போராட்டமொன்றை முன்னெடுக்க ஆயத்தமாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. லெபனானுக்கான இலங்...Read More
மிகச்சிறந்த ஜனாதிபதி வேட்பாளர், மஹிந்த ராஜபக்ஷதான் - இது ஞானசாரரின் சான்றிதழ் Tuesday, October 28, 2014 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தமது நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே ஆதரவளிக்க முடியும் என பொதுபல சேனா மீண்டும் அறிவி...Read More
வசதியற்ற முஸ்லிம்களும் ஹஜ் செல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பேன் - மஹிந்த Tuesday, October 28, 2014 இலங்கையில் வாழும் அனைத்து முஸ்லிம்களுக்கும் புனித ஹஜ் செல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கப் போவதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளார்...Read More
அஹதிய்யா பாடப் புத்தக வெளியீடு Tuesday, October 28, 2014 (ஏ.எஸ்.எம்.ஜாவித்) அஹதிய்யா பொதுப் பரீட்சைகள் இரண்டுக்குமான பாடப்புத்தகங்களின் வெளியீட்டு வைபவம் இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 2014 நவம...Read More
ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி வரலாற்று வெற்றியை பெறும் - சஜித் பிரேமதாஸ Tuesday, October 28, 2014 எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வரலாற்று ரீதியான வெற்றியை பெறமுடியும் என்று ஐக்கிய தேசியக்கட்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளது. கொழும்பு ஹைட்...Read More
பிடுங்கி எறியப்பட்டவர்களின் கதை..! Tuesday, October 28, 2014 ( நன்றி - மப்றூக்) சொந்த மண்ணை இழத்தலின் ஆத்ம வலி குறித்து – அந்த அனுபவமற்ற ஒருவரால் முழுமையாகப் பதிவு செய்ய முடியாது. அதுவும், எதி...Read More
60 இலட்சம் வாக்குகளுக்காக, ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் படையணி இன்று ஆரம்பிக்கப்படுகிறது Tuesday, October 28, 2014 ஐக்கிய தேசிய கட்சியினால் 4 இலட்சத்து 25 ஆயிரம் வாக்களிப்பு நிலைய அமைப்பாளர்களை கொண்ட தேர்தல் படையணியொன்று இன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது. ...Read More
'எனது மரணம்' முசலி பள்ளிவாசலில் தொழுது கொண்டிருக்கும் போது இடம்பெற வேண்டும் - ரிசாத் பதியுதீன். Tuesday, October 28, 2014 முஸ்லிம் தேசியத் தலைமை ஒன்று வடக்கிலிருந்து பரினமிப்பதற்கு பிரபாகரனும் மதவாதிகளும் இனவாதிகளும் அன்று முதல் செய்து வரும் சதியை – அவர்களின...Read More
Sri Lankan Muslim refugees songs Tuesday, October 28, 2014 song about Muslims who were forcefully chased out from Northern Sri Lanka by LTTE in 1990 https://www.youtube.com/watch?v=5PxCP5ku8Xw Read More
பாராளுமன்றத்தில் அஸ்வர் எம்.பி. பாடிய கவிதை Tuesday, October 28, 2014 வரவு - செலவுத் திட்ட விவாதத்தில் கடந்த சனிக்கிழமை உரையாற்றிய ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் கவிதை பாடினார். ...Read More
சிங்கள ராவய பிளவுபட்டது..! Tuesday, October 28, 2014 இலங்கையின் முன்னணி பௌத்த இனவாத அமைப்புகளில் ஒன்றான சிங்கள ராவய அமைப்பு இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. அதன் முக்கிய உறுப்பினர்களான தேசிய ...Read More
அரசாங்கத்திலிருந்து வெளியேறுவது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை - அத்துரலிய தேரா் Tuesday, October 28, 2014 ஜாதிஹ ஹெல உறுமய அரசாங்கத்திலிருந்து வெளியேறுவது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்த பின்னர் அதன் ந...Read More
பாராளுமன்றத்தில் கரட் ஏற்படுத்திய சர்ச்சை Tuesday, October 28, 2014 -Tm- 2015 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று கொண்டிருக்கின்ற நிலையில் எதிர்க்கட்சி எம்.பி ஒ...Read More
வாப்பா கெஞ்சிக்கேட்டும் புலிகள் இரங்கவில்லை...! Monday, October 27, 2014 (நன்றி - எம்.எல்.எம். அன்ஸார்) 1990 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் பேரவலத்தை சந்தித்து பெருமச்சத்தில் உறைந்திருந்த ஆண்டாக வரலா...Read More