Header Ads



மாடுகளுக்கு ஏற்பட்ட நிலைதான் உங்களுக்கும் ஏற்படும் - அல்லாஹு அக்பர்


இரு மாடுகளின் வெட்டிய தலைகளுக்கருகில் எச்சரிக்கை என தலைப்பிடப்பட்ட பதாதைகள் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவையடி சந்தியில் இன்று காலை அவதானிக்கப்பட்டது.

தொங்கிய பதாதையில்” எங்கள் காணிக்குள் இருந்து மாடுகளை வெளியேற்றாவிட்டால் அதற்கு ஏற்படும் நிலைமைதான் உங்களுக்கும் நடக்கும். அல்லா கூ அக்பர் ”. என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதேவேளை வட்டைமடு காணிப்பிரச்சிணை தொடர்பான விசாரணை பெத்துவில் நீதிமன்றத்தில்  நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. இதுபோன்ற எத்தனை விடயங்களை பார்த்தோம் கடைசியில், தன்மூஞ்சில் காறி உமிழ்ந்த நிலைதான் முடிவு.

    ReplyDelete

Powered by Blogger.