ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவிற்கு ஆதரவு என்பது, முற்றிலும் பொய் - மக்காவிலிருந்து ஹக்கீம் Saturday, October 18, 2014 எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் இதுவரை எந்தமுடிவுகளும்...Read More
இலங்கை பற்றிய பிரதிபலிப்பு சிதைக்கப்பட, மதவாதக்குழுக்களும், அளுத்கம சம்பவமும் காரணம் Saturday, October 18, 2014 விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டமையானது, சர்வதேசத்தில் இலங்கைக்கு எதிரான பனிப் போர் முன்னோக்கி கொண்டு செல்லப்பட...Read More
விடுதலை புலிகள் ஒரிஜினல் பயங்கரவாதிகள்தான்...! Saturday, October 18, 2014 இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்பதனை தம்மால் நிரூபிக்க முடியும் என ஐரோப்பிய ஒன்றியத்திடம் அறிவித்துள்ளது. ...Read More
வெற்றி நிச்சயம் - இது மஹிந்தவின் சத்தியம் Saturday, October 18, 2014 நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமது வெற்றி நிச்சயம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் எனது வெற்றி குற...Read More
விஷப்பாம்புகளை அடையாளம் காண வேண்டும் - ஞானசார Saturday, October 18, 2014 இலங்கைக்கு எதிராக அடிப்படைவாத முஸ்லிம் பயங்கரவாதம் தலைதூக்கியுள்ள நிலையில் விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியமையானத...Read More
அவுஸ்திரேலியாவிலிருந்து 20.000 மாடுகள் இலங்கை வருகின்றன Friday, October 17, 2014 இலங்கையில் பால் உற்பத்தியினை அதிகரிக்கும் நோக்கில் சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளின் நலன் கருதி அவுஸ்திரேலியாவிலிருந்து 20,000 பசுக்கள் இ...Read More
ஜனாதிபதித் தேர்தலும், முஸ்லிம் அரசியலும் Friday, October 17, 2014 (I.L.M. றிபாஸ்) ஜனாதிபதித் தேர்தல் வருமா வராதா என பல வாதப்பிரதிவாதங்கள் ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளன. ‘வரும் ஆனா வராது’ போன்ற நையாண்டிக...Read More
தொலைக்காட்சியில் அரசாங்கத்தை விமர்சித்த எம்.பி. வெளியே காத்திருந்த குண்டர்கள்..! Friday, October 17, 2014 ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது. சிங்களத் தனியார் தொலைக்...Read More
தர்கா நகர் பள்ளிவாசல் திறக்கப்பட்டது (படங்கள்) Friday, October 17, 2014 (எம் றிஸ்வான் காலித்) கடந்த ஜூன் மாதம் தர்கா நகரில் ஏற்பட்ட கலவரத்தின் போது பொது பல சேனாவின் காடெயர்கலினால் சேதமாக்கப்பட்ட பள்ளி வ...Read More
அரசாங்கம் பைத்தியக்காரர்களின் கூடாரம் - விக்டர் ஐவன் Friday, October 17, 2014 அரசாங்கம் பைத்தியக்காரர்களின் கூடாரம் என்றும், புலனாய்வுப் பிரிவினர் முற்றிப் போன பைத்தியங்கள் என்றும் ராவய ஆசிரியர் விக்டர் ஐவன் கடுமைய...Read More
அல்கொய்தாவுடன் தொடர்பான இலங்கையர் நீர்கொழும்பின் முன்னாள் அரசியல்வாதி Friday, October 17, 2014 -Tm- மலேஷியாவிலிருந்து புதன்கிழமை நாடு கடத்தப்பட்ட மொஹமட் ஹுசைன் மொஹமட் சுலைமான் என அடையாளம் காணப்பட்ட, அல்கொய்தாவுடன் தொடர்பான இலங்...Read More
நாட்டுக்குள் விடுதலைப் புலிகள் தொடாச்சியாக இயங்கி வருகின்றனர் - ஞானசாரர் Friday, October 17, 2014 ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்ப்பிற்கு பொதுபல சேனா இயக்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவ...Read More
புலிகளுக்கு எதிரான தடையை நீக்குவதில் ரணில் விக்ரமசிங்கவிற்கு தொடர்பு - விமல் வீரவன்ச Friday, October 17, 2014 விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்குவதற்கும் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் தொடர்பு இருப்பதாக ஆளும் கட்சி அமைச்ச...Read More
“சேர் நீங்களே இந்தப் பிரச்சினைக்கு பொறுப்பு சொல்ல வேண்டும்” Friday, October 17, 2014 கடந்தகால செயற்பாடுகளை நினைத்து வெட்கப்பபடுவதாக நாட்டின் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் சில்வா தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற கர...Read More
தர்காநகரில் காடையர்களினால் சேதமாக்கப்பட்ட பள்ளிவாசல் புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்படுகிறது Thursday, October 16, 2014 -மர்லின் மரிக்கார்- அளுத்கம, தர்காநகர் கலவரத்தின் போது சேதமடைந்த தர்காநகர், மரிக்கார் வீதி வீட்டுத் திட்ட மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசல் ...Read More
ஜாதிக ஹெல உறுமயவுக்குள் முரண்பாடு வெடித்தது..! Thursday, October 16, 2014 ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் அத்துரலிய ரத்தன தேரர் கடந்த தினத்தில் முன்வைத்த உத்தேச 19வது அரசியல் அமைப்பு சீர்திருத்ததின் சில சரத்துக்கள் ...Read More
தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறுவார்களாயின்...? Thursday, October 16, 2014 பொதுபல சேனா அமைப்பும் மியான்மார் நாட்டின் முஸ்லிம் எதிர்ப்பு இயக்கமான 989ம் இலங்கையில் இணைந்து செயற்படப் போவதாக விடுக்கப்பட்டுள்ள அறிவிப...Read More
ஜனாதிபதி சித்த சுயாதீனமில்லாமல் போனாலும், பதவியிலிருந்து நீக்க முடியாது - சோபித தேரர் Thursday, October 16, 2014 -gtn- ஜனாதிபதி சித்த சுயாதீனமில்லாமல் போனாலும் பதவியிலிருந்து நீக்க முடியாது என சமூக நீதிக்கான அமைப்பின் அழைப்பாளர் மாதுலுவே சோபித த...Read More
இலங்கை முஸ்லிம்கள் மாட்டுக்கு பதிலாக, ஆட்டை உழ்ஹிய்யா கொடுத்தால் என்ன..? Thursday, October 16, 2014 (நுஸ்ரத் நவ்பல்) ஹஜ்ஜுப் பெருநாளோடு தொடர்புபடும் ஒரு அமலே உழ்ஹிய்யாவாகும் அத்ற்;காக ஆடு மாடு ஒட்டகை என்பன பயன்படுத்தப்படுகின்றன. ஒட்...Read More
றிப்தி அலியின் 'அமெரிக்காவில் முப்பது நாட்கள்' Thursday, October 16, 2014 இளம் ஊடகவியாளர் றிப்தி அலி எழுதிய அமெரிக்காவில் முப்பது நாட்கள் (அனுபவப் பகிர்வு) நூல் வெளியீடும் விடியல் இணையத்தளத்தின் பரிசளிப்பு விழா...Read More
பொதுபல சேனா தொடர்பில், ஜம்இய்யதுல் உலமாவிடமிருந்து திருப்திகரமான பதிலை எதிர்பார்க்கிறதாம் தவ்ஹீத் ஜமாத். Thursday, October 16, 2014 கடந்த 28.09.2014 அன்று கொழும்பு, சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற பொது பல சேனா அமைப்பின் மாநாட்டில் இலங்கை முஸ்லிம்கள் பற்றியும், இஸ்லாம்...Read More
"இனவாதமும், சிந்திக்க வேண்டிய இலங்கை முஸ்லிம்களும்" கட்டாரில் ஈமானிய அமர்வு Thursday, October 16, 2014 by. கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) "இனவாதமும், சிந்திக்க வேண்டிய இலங்கை முஸ்லிம்களும்" என்ற...Read More
புலிகள் குறித்த மறுபரிசீலனையில், நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தாம் நம்புகிறோம் - இலங்கை Thursday, October 16, 2014 ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத ...Read More
புலிகள் பயங்கரவாத அமைப்பென்ற ஐரோப்பிய முடிவு ரத்து: நீதிமன்றம் உத்தரவு Thursday, October 16, 2014 -bbc- ஐரோப்பிய ஒன்றியத்தால் பயங்கரவாத அமைப்பாக கருதப்படும் அமைப்புகளின் பட்டியலில் விடுதலைப் புலிகள் அமைப்பு சேர்க்கப்பட்டிருந்த முட...Read More
இலங்கை முஸ்லிம்களின் நெருக்கடிகள் குறித்து, ஐ. நா. கவனம் செலுத்தும் - ஜெனீவா முன்னாள் பிரதிநிதி Thursday, October 16, 2014 இலங்கை வெளிவிவகார சேவையை ஒரு குழு கட்டுப்படுத்தி வருவதாக ஜெனீவாவிற்கான முன்னாள் நிரந்தர இலங்கைப் பிரதிநிதியும், சிரேஸ்ட ராஜதந்திரியும...Read More
ஹஜ் முடித்துவிட்டு திரும்பிய இலங்கையருக்கு நெஞ்சுவலி - ஜித்தாவில் விமானம் தரையிறக்கம் Thursday, October 16, 2014 (Sfm) ஹஜ் யாத்திரைக்கு சென்றிருந்த இலங்கையர் ஒருவர் இயற்கை மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதனையடுத்து அவரின் ஜனாஸா மதினாவ...Read More