Header Ads



பொதுபல சேனாக்கு 10 இலட்சம் ரூபாய் வழங்கத்தயார் - முபாரக் மௌலவி

Saturday, April 19, 2014
புனித குர்ஆனில் தக்கியா என்ற பெயரில் அடுத்தவர்களின் காணிகளை அபகரியுங்கள், அடுத்தவர்களின் சொத்துக்களை பறித்தெடுங்கள் என ஒரு வசனமேனும் குற...Read More

சாரதி தூங்கினார் - வாகனம் ஆற்றில் வீழ்ந்து 5 பேர் மரணம்

Saturday, April 19, 2014
கண்டியிலிருந்து கதிர்காமம் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகியதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். கதிர்காமம் தெட்டகம பிரதேசத்தில் இன்று 19...Read More

மன்னிக்கும் மனப்பான்மையும், பெரும்தன்மையும் ஜெயித்தது - தூக்குத் தண்டனை ரத்தானது

Friday, April 18, 2014
(Vi) கழுத்தில்  தூக்குக்கயிறு  இறுக்கப்பட்டு  மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்த  இறுதித்  தருணத்தில் படுகொலைக் கைதியை  அவரால்  கொல்லப்பட...Read More

அளுத்ஓயா பாலம் அருகில் இடம்பெற்ற விபத்தில் 9 பேர் பலி

Friday, April 18, 2014
பொலநறுவை, அரலகங்வில, பிரதேசத்தில் உள்ள அளுத்ஓயா பாலம் அருகில் இடம்பெற்ற விபத்தில் 9 பேர் பலியாகினர். வீதியில் பயணித்துக் கொண்டிருந்த...Read More

தொண்டமானாறு கடல்நீரேரியின் லட்சக்கணக்கான மீன்கள் கரையொதுங்கின (படங்கள்)

Friday, April 18, 2014
தொண்டமானாறு பிரதான பாலத்துக்கும் சந்நிதி கோயிலின் தெற்குப் பக்கத்திலுள்ள வெளிக்கள நிலையத்துக்கும் இடைப்பட்ட கடல் நீரேரிப் பகுதியின் இர...Read More

அமைச்சு பதவியை றிசாத் பதியுதீன் ராஜினாமா செய்வாரா..? முஜீபுர் ரஹ்மான் சவால்

Friday, April 18, 2014
பொது பல சேனாவின் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்திருப்பது கேளிக்கையா...Read More

O/L பெறுபேறுகளை மீளாய் செய்வதற்கு விண்ணப்பிப்பதற்கான முடிவுத் திகதி நீடிக்கப்படாது

Friday, April 18, 2014
(எம்.எம்.ஏ.ஸமட்) 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த பரீட்சைப் பெறுபேறுகளை மீளாய் செய்வதற்கு விண்ணப்பிப்பதற்கான முடிவுத் திகதி நீடிக்கப்ப...Read More

பேஸ்புக்கை பயன்படுத்தி இலங்கையில் சிறுநீரக மோசடி

Friday, April 18, 2014
(Tm) சிறுநீரக மோசடிக்கு முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது என்று இந...Read More

பொதுபல சேனாவை பயங்கரவாத பட்டியலில் இணைத்தமை சரியானதே - TRAC

Friday, April 18, 2014
பொதுபல சேனா அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் இணைத்தமை சரியானதே பயங்கரவாத ஆய்வு மற்றும் ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. பல்வேறு ஆதா...Read More

பிரிட்டனில் பள்ளியில் படிக்கும் 12 வயது சிறுமிக்கு பெண் குழந்தை

Thursday, April 17, 2014
பிரிட்டனில் பள்ளியில் படிக்கும் 12 வயது சிறுமி தனது 13 வயது ஆண் நண்பணுக்கு பெண் குழந்தையை பெற்று தந்திருக்கிறார். இதன் மூலம் பிரிட்டன் வ...Read More

விஷ எறும்புகளை கடிக்க விட்டு திருடர்களை தண்டித்த மக்கள்

Thursday, April 17, 2014
பொலிவியாவின் மத்தியப் பகுதி நகரமான கொச்சபம்பாவை ஒட்டியுள்ள அயோபயா என்ற கிராமத்தில் மூன்று மோட்டார் சைக்கிள்களைத் திருடிய இரண்டு ஆண்கள் க...Read More

என்னை மன்னித்து விடுங்கள், சொல்வதற்கு ஒன்றுமில்லை - தென்கொரிய கப்பல் கப்டன்

Thursday, April 17, 2014
தென்கொரிய கடற்பரப்பில் பயணிகள் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆகக் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்திருக்கலாமென அந்நாட்டு அரசாங்க...Read More

ஜனாதிபதி மாளிகையிலிருந்து பறந்துசென்ற கிளிகள் கண்டுபிடிக்கப்பட்டன

Thursday, April 17, 2014
கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இருந்து பறந்து சென்ற நான்கு வர்ணக் கிளிகளில் மூன்று வர்ணக் கிளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கொழும்பு பாதுகா...Read More

சர்வதேச ரீதியாக தேடப்படும் 96 இலங்கையர்கள்

Thursday, April 17, 2014
96 இலங்கையர்களை கைது செய்வதற்காக இண்டர்போல் பொலிஸார் ஊடாக சிகப்பு பிடிவிராந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித்...Read More

அல்குர்ஆனை அவமதித்தமை தொடர்பில் ஞானசார தேரருக்கு எதிரான சிஐடி விசாரணை

Thursday, April 17, 2014
பொதுபல சேனா அமைப்பு எதிரான விசாரணைகள் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன த...Read More

நீர்கொழும்பில் நகை கடையில் கொள்ளை - துப்பாக்கிச் சூடும் நடந்தது

Thursday, April 17, 2014
நீர்கொழும்பு கிறின்சி வீதியில் உள்ள நகை கடையொன்றில் இனந்தெரியாத குழுவினரால் 15 இலட்சம் பெறுமதியான பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்...Read More

நாட்டின் ஆட்சியாளர் முஸ்லிம் சமூகத்தின் அவலத்தை நன்கு அறிந்தும் புரிந்தும்...!

Thursday, April 17, 2014
இந்த நாட்டின் ஆட்சியாளர் முஸ்லிம் சமூகத்தின் அவலத்தை நன்கு அறிந்தும் புரிந்தும் தனது அரசியல் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள இனங்களுக்க்க...Read More

பொய் கூறுவதை பொதுபல சேனா உடன் நிறுத்த வேண்டும் - அமைச்சர் றிஷாத் பதியுதீன்

Thursday, April 17, 2014
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)                    மீள் குடியேறும் முஸ்லிம்கள் தொடர்பாகவும் புனித அல்-குர்ஆன் தொடர்பாகவும் பொய்யான கருத்துக்களை...Read More

கிழக்கிலங்கை அரபுக்கல்லூரி மாணவர்களுக்கு நுளம்பு வலை வழங்கல் நிகழ்வு

Thursday, April 17, 2014
(ஏ.எல்.ஜனூவர்) தேசிய டெங்கு வாரத்தை முன்னிட்டு அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரதேசத்திலுள்ள நிறுவனங்களின் பங்களிப்பை பெறு...Read More

பேராசிரியர் ஹுஸைன் இஸ்மாயிலுக்கும், ஏ.ஆர்.மன்சூருக்கும் தென்கிழக்குச் சமூகத்தின் நன்றிப் பூக்கள்

Thursday, April 17, 2014
இலங்கையின் கல்வி வரலாற்றிலும், குறிப்பாக கிழக்கிலங்கை முஸ்லிம்களின் உயர்கல்விப் புரட்சியிலும் அழியாத முத்திரை பதித்து விளங்கும் தென்கி...Read More

இலங்கைப் பிரச்சினையும், எதிர்கொள்ளும் வழிமுறையும்

Thursday, April 17, 2014
(அபு இமான் ஸஹ்வி) இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேலெழுந்து வரும் பௌத்த மதப் பயங்கரவாதமும் அதை எதிர்கொள்ளும் வழிமுறையும் தொடர்பாக...Read More

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் பழுதடைந்த பஸ்ஸை திருத்துவது யார்..?

Thursday, April 17, 2014
(யு .எல்.எம். றியாஸ்) சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் மிக நீண்ட காலமாக பழுதடைந்த நிலையில் காணப்படும் இப் பாடசால...Read More

'வார உரைகல்' 300 ஆவது வரலாற்றுப் பதிவு வெளியீட்டு நிகழ்வுக்கான அன்பழைப்பு!

Thursday, April 17, 2014
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அழ்ழாஹ்வின் திருநாமத்தால்... அன்பினிய 'வார உரைகல்' வாசகர்களே..!  வ...Read More

பொதுபல சேனாவின் மத நிந்தனையை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்கிறது உலமா சபை

Thursday, April 17, 2014
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வாரகாத்துஹு, கடந்த காலங்களில் இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய பிரச்சினைகளின் போதெல்லாம் அகி...Read More
Powered by Blogger.