Header Ads



'வார உரைகல்' 300 ஆவது வரலாற்றுப் பதிவு வெளியீட்டு நிகழ்வுக்கான அன்பழைப்பு!


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அழ்ழாஹ்வின் திருநாமத்தால்...

அன்பினிய 'வார உரைகல்' வாசகர்களே..!  விளம்பரதாரர்களே..!

அஸ்ஸலாமு அலைக்கும்

'வார உரைகல்' பத்திரிகையின் 300 ஆவது வரலாற்றுச் சிறப்பிதழ் வெளியீடு
இன்ஷா அழ்ழாஹ் எதிர்வரும் 18.04.2014 வெள்ளிக்கிழமை மாலை 04:30 மணிக்கு
காத்தான்குடி கடல்முக வீதியில் அமைந்துள்ள மர்ஹூம்  ஆ.ம. அஹ்மத்
மீரான்சாஹிப் ஹாஜியார் அவர்களின் தெங்குத் தோட்டத்தில் இடம்பெறவுள்ளது
என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பிரதம அதிதிகள்: மதிப்புக்குரிய வாசகப் பெருமக்கள்

கௌரவ அதிதிகள்: வாஞ்சைக்குரிய விளம்பரதாரர்கள்

இந்நிகழ்வில் தாங்களும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன்
அழைக்கின்றேன்.

புவி.எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்
(பிரதம ஆசிரியர்)

No comments

Powered by Blogger.