Header Ads



நீர்கொழும்பில் நகை கடையில் கொள்ளை - துப்பாக்கிச் சூடும் நடந்தது

நீர்கொழும்பு கிறின்சி வீதியில் உள்ள நகை கடையொன்றில் இனந்தெரியாத குழுவினரால் 15 இலட்சம் பெறுமதியான பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இன்று வியாழக்கிழமை இரவு 7.30 மணி அளவில் இந்த கொள்ளை இடம்பெற்றுள்ளது.

ஐவரடங்கிய ஆயுதக் குழு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதுடன், துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.