போதைப்பொருளுக்கு முடிவு கட்டுவதற்குரிய சமர் ஆரம்பமாகியுள்ளது. இந்த சமரை கண்டு அஞ்ச வேண்டாம். அதற்கு பேராதரவு தாருங்கள். வடக்கு மண்ணில் இருந்...Read More
இங்கிலாந்தில் ஒரு பெரிய கத்திக்குத்து தாக்குதலின் போது, தாக்குதல் நடத்தியவரை துணிச்சலுடன் எதிர்கொண்ட ஹீரோவாக 48 வயதான LNER ரயில் ஊழியரான ச...Read More
பாலஸ்தீனர்களின் போராட்டத்தை ஆதரிக்கின்ற இந்த, ஐரோப்பிய ஸ்லோவேகிய பெண்மணிக்குக் குழந்தை பிறந்ததும், செய்த செயல் இன்று உலகெங்கும் வைரலாகி இருக...Read More
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள வத்திக்கானின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர...Read More
கடல் மார்க்கமாக நடைபெறும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய இரு நாடுகளும் பிரதான இலக்குகளாகவும், போ...Read More
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள வத்திக்கானின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர...Read More
காசாவில் பேரழிவு விளைவுகளை நிவர்த்திசெய்ய, பாலஸ்தீன மக்களுக்கு அனைத்து ஆதரவும் தேவை. சர்வதேச சமூகம் முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும். பாலஸ...Read More
மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பிரதேச மக்கள் சமர்ப்பித்த...Read More
கேகாலை பகுதியில் மனைவியின் இறுதி சடங்கின் போது, கணவர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 77 வயதான குணதாச அதிகார...Read More
முன்னாள் நிதி அமைச்சின் செயலாளரும், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சிரேஸ்ட ஆலோசகருமான சரித ரத்வத்தே கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்...Read More
இலங்கையின் அரச சேவைகளுக்கான கட்டணங்களை அறவிடுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட, GovPay டிஜிட்டல் கட்டண முறை ஊடாக இதுவரை 1 பில்லியன் ரூபாயிற்கும் ...Read More
முல்லைத்தீவு, முள்ளியவெளியில் உள்ள 59வது படைப்பிரிவு முகாமில் கைவிடப்பட்ட கட்டிடத்தின் செங்கல் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு இராணுவ வீரர் கொ...Read More
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (4) வரலாற்றில் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்தது. அதன்படி அனைத்துப்...Read More
கிண்ணியா 5 பெருந்தெரு Panacea தனியார் வைத்தியசாலை சந்தியில், போக்குவரத்தை இலகுபடுத்துவதற்காக தங்களுடைய சுற்று மதிலை உடைத்து அகலமாக்கி தர முட...Read More
A/L பரீட்சைக்கு மாணவர்கள் அமைதியாக முகங்கொடுக்கத் தேவையான சூழலை அமைத்துக்கொடுக்குமாறு, பெற்றோர்களிடம் கோரிக்கை விடுப்பதாகப் பரீட்சைகள் ஆணையா...Read More
தான் 61வது வயதை நிறைவு செய்வதற்குள் பதவி உயர்வு வழங்கப்படாததால், விரும்பாத நிலையிலும் கட்டாயத்தின் பேரில் ஓய்வு பெற நேர்ந்ததாக முன்னாள் மேல்...Read More
- நிதர்ஷன் வினோத் - யாழ்ப்பாண நகரில் இளைஞர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பலைச் சேர்ந்த இருவர், திங்கட்கிழ...Read More
இலங்கையில் சுகாதாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ள போதிலும், 13,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்னும் மலசலக்கூடங்களுக்குப் ப...Read More
சமபோஷ என்ற குற்றக் கும்பல் உறுப்பினரான மதுசங்க என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் பாரியளவான போத...Read More