Header Ads



காசாவில் பேரழிவு விளைவுகளை நிவர்த்திசெய்ய, பாலஸ்தீன மக்களுக்கு அனைத்து ஆதரவும் தேவை


காசாவில் பேரழிவு விளைவுகளை நிவர்த்திசெய்ய, பாலஸ்தீன மக்களுக்கு அனைத்து ஆதரவும் தேவை.  சர்வதேச சமூகம் முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும். பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவை வழங்க வேண்டும் என்று நாங்கள் அழைக்கிறோம். பாலஸ்தீனத்தை மீண்டும் கட்டியெழுப்பவும், பாதுகாக்கவும் சர்வதேச சமூகம் முயற்சிகளை இரட்டிப்பாக்கி, ஆதரவை வழங்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்


சூடான் ஃபாஷர் நகரில் நடந்த அனைத்து அட்டூழியங்களுக்கும் எங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்துகிறோம்.  அந்த அட்டூழியங்களுக்கு எங்கள் கடுமையான கண்டனத்தையும் தெரிவிக்கிறோம்.


கத்தாரில் இன்று (04) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அந்நாட்டு அமீர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.