Header Ads



உலகில் எங்கிருந்தாலும் யாழ்ப்பாண நூலகத்தின் புத்தகங்களை பயன்படுத்தும் சந்தர்ப்பம்

Monday, September 01, 2025
யாழ்ப்பாண நூலகத்தின் E- Library  திட்டம் இன்று (01) ஜனாதிபதி தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்மூலம் உலகில்கிருந்தாலும் யாழ்.பொது நூலகத்தி...Read More

மாணவர்களிடையே (E Cigarette) அதிகரிக்கிறது, உடனடி கவனம் தேவைப்படும் ஒரு பிரச்சினை

Monday, September 01, 2025
பாடசாலை மாணவர்களிடையே  (E Cigarette) புகைபிடித்தல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக  முதன்மை நிலை பள்ளி மாணவர்களிடையே  (E சிகரெட்) வேகமாக வைரல...Read More

இன்றுமுதல் கட்டாயம்

Monday, September 01, 2025
அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களின் பயணிகளும் ஆசனப்பட்டி அணிவது இன்று (01) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  இருப்பினும், ஆசன...Read More

உலகில் முதல்முறையாக ஒரு புதிய கருவியை கண்டுபிடித்துள்ள டாக்டர் யூசுப் எல் அசூசி

Monday, September 01, 2025
மெறோக்கோ  நாட்டைச் சேர்ந்த டாக்டர் யூசுப் எல் அசூசி உலகில் முதல்முறையாக ஒரு புதிய கருவியை கண்டுபிடித்துள்ளார். இந்த கருவி நேரடியாக ரத்த நாளங...Read More

முன்னாள் MP 500 பேரும், கணவர்மாரை இழந்த 150 பெண்களும் பாதிக்கப்படுவர்

Sunday, August 31, 2025
ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரத்து செய்வதை நோக்கமாகக் கொண்ட வரைவு யோசனை, தற்போது, ச...Read More

(ChatGPT) அறிவுரையின் கீழ் தாயைக் கொலை செய்த நபர்

Sunday, August 31, 2025
  சட்ஜிபிடி (ChatGPT) எனும் தொழில்நுட்ப செயலியின் அறிவுரையின் கீழ் நபர் ஒருவர் தனது தாயைக் கொலை செய்து விட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்ட ...Read More

பாதாள குழுக்களை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறோம்

Sunday, August 31, 2025
பாதாள குழுக்களை வெகுவிரைவில் முடிவுக்கு கொண்டு வருவோம் என்று நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறோம். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களின் பிரதான நபர்க...Read More

அபூ உபைதா கொல்லப்பட்டதாகக் சியோனிசவாதிகள் கூறுகின்றனர்

Sunday, August 31, 2025
ஹமாஸின் ஊடக செய்தித் தொடர்பாளர் அபு உபைதா, தூஃபானுல் அக்ஸாவுக்குப்பிறகு ஹமாஸின் எதிர்ப்புப் போராட்டத்தின் வலிமையையும் வலிமையையும் உலகிற்குத்...Read More

இலங்கையர்களுக்கு 'இரத்த நிலவை' காணும் அரிய வாய்ப்பு

Sunday, August 31, 2025
2025 செப்டம்பர் 7 மற்றும் 8ஆம் திகதிகளில் கண்கவர் 'இரத்த நிலவை' காணும் அரிய வாய்ப்பு இலங்கையர்களுக்குக் கிடைக்கும் என்று கொழும்பு பல...Read More

ரணில் , சஜித் , மகிந்த , நாமல், சம்பிக்க , மைத்திரிபால உள்ளிட்ட அனைவரும் கள்வர்களே

Sunday, August 31, 2025
ரணில் , சஜித் , மகிந்த , நாமல், சம்பிக்க , மைத்திரிபால  உள்ளிட்ட அனைவரும் கள்வர்களே. இவர்கள் இணைந்தால் கள்வர்களைக் கைது செய்வது இன்னும் இலகு...Read More

ஹாலிவுட் நட்சத்திரங்கள் தயாரிக்கப்போகும் காசா பற்றிய படம்

Sunday, August 31, 2025
பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்களான  பிராட் பிட், ஜோவாகின் பீனிக்ஸ், ரூனி மாரா மற்றும் பலர் காசாவைப் பற்றி ஒரு படத்தைத் தயாரிக்க போவதாக சர்வதேச ஊ...Read More

ஒரு வருடம் சிறையில் அடைக்கப்பட உள்ளேன் - கம்மன்பில புலம்பல்

Sunday, August 31, 2025
தான் ஒரு வருடம் பிணை இல்லாமல் தடுப்புக் காவலில் வைக்கக்கூடிய சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட இருப்பதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவி...Read More

எவ்வளவு சிரமமான வாழ்க்கை..? மனித உறவுகளும் இப்படித்தான்...

Sunday, August 31, 2025
முள்ளம்பன்றிகளின் முட்கள் எதிரிகளிடமிருந்து மட்டுமல்ல, அவற்றின் சொந்த இனத்தால்கூட நெருங்க முடியாத கோட்டையை உருவாக்குகின்றன. ஆம். கடும் குளிர...Read More

எவரும் எமக்கு சவால் அல்ல, ரணிலுடன் ஒன்றிணைந்த அனைவரும் நீதிமன்றில் வழக்குகள் உள்ளவர்கள்

Sunday, August 31, 2025
திட்டமிட்டு எவரும் கைது செய்யப்படுவதில்லை. எவரும் எமக்கு அரசியல் ரீதியில் சவாலானவர்கள் அல்ல. ரணிலுடன் ஒன்றிணைந்த அனைவரும் நீதிமன்றில் வழக்கு...Read More

ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும், ஒரு பாலஸ்தீனிய குழந்தை கொல்லப்படுகிறது அல்லது காயமடைகிறது - யுனிசெப்

Sunday, August 31, 2025
ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும், ஒரு பாலஸ்தீனிய குழந்தை கொல்லப்படுகிறது அல்லது காயமடைகிறது.  குழந்தைகளைக் கொல்வதையும், ஊனப்படுத்துவதையும் முடிவு...Read More

கண்டி வைத்தியசாலையின் 28 ஏக்கர் நிலத்தை காணவில்லை

Sunday, August 31, 2025
கண்டி தேசிய வைத்தியசாலைக்கு சொந்தமான 58 ஏக்கர் நிலத்தில், 28 ஏக்கர் நிலம் அனுமதியற்ற குடியேற்றவாசிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை...Read More

விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள கோட்டாபய

Sunday, August 31, 2025
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள் ளது. கால...Read More

முக்கிய படைத் தளபதியை, இழந்தது கஸ்ஸாம்

Sunday, August 31, 2025
கஸ்ஸாம் பிரிவு பட்டாலியன்கள் அதன் தலைமைத் தளபதியும் அதன் மிக முக்கியமான இராணுவத் தலைவர்களில் ஒருவருமான முஹம்மது அல்-சன்வாரின் தியாகத்தை அறிவ...Read More

சிறைச்சாலையில் அரசியல்வாதிகளின் நிலை

Sunday, August 31, 2025
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ராஜித சேனாரத்ன, வீட்டிலிருந்து உணவைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். சிறைச்சாலை மருத்த...Read More

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் - சுயாதீனமான விசாரணைகளை ஆதரிப்பதில் UN உறுதியாக இருக்கின்றது

Sunday, August 31, 2025
இலங்கையில் மனிதப் புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் உள்ளிட்ட பலரின் மனித என்புக்கூடுகள், தனிப்பட்ட உடைமைகள் என்பன கடந்த கால மனித ...Read More

அபு ஒபைடாவை குறிவைத்ததாக இஸ்ரேல் அறிவிப்பு - ஹமாஸிடமிருந்து பதில் இல்லை

Saturday, August 30, 2025
காசா நகரில் இஸ்ரேலிய தாக்குதலில் ஹமாஸின் இராணுவப் பிரிவான கஸ்ஸாம் படைப்பிரிவின் நீண்டகால முகமூடி அணிந்த செய்தித் தொடர்பாளர் அபு ஒபைடாவை குறி...Read More

இஸ்ரேலியரின் தாக்குதலில் 2 இலங்கையர்கள் காயம் - பொத்துவில் பகுதியில் சம்பவம்

Saturday, August 30, 2025
அறுகம்பையில் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியைத் தாக்கியதாகக் கூறப்படும் 2 இஸ்ரேலிய பிரஜைகள் வெள்ளிக்கிழமை (29) பொத்துவில் பொலிஸாரால்...Read More

இந்தோனேசியாவில் கைதானவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்

Saturday, August 30, 2025
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் பொறுப்பேற்கப்பட்ட கெஹல்பத்தர பத்மே உட்பட பாதாள உலகக் குழு தலைவர்கள் ஐவரும்,...Read More
Powered by Blogger.