Header Ads



முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஓய்வூதியத்தை நீக்கவில்லை, கூடுதல் சலுகைகளையே நீக்கவுள்ளோம்

Monday, August 25, 2025
முன்மொழியப்பட்ட ஜனாதிபதி உரிமைகள் சட்டமூலம், தற்போதைய அரசியலமைப்பின் கீழ் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட ஓய்வூதிய உரிமைகளை நீக்க முயற்...Read More

4 ஊடகவிலாளர்கள் தியாகிகள் ஆகினர்

Monday, August 25, 2025
காசா நாசர் மருத்துவமனை மீது இன்று (25) திங்கட்கிழமை இஸ்ரேலிய தாக்குதலில் 4 ஊடகவிலாளர்கள் தியாகிகள் ஆகியுள்ளனர். அல்லாஹ் அனைவருடைய தியாகங்கள...Read More

அரசாங்கத்திலிருந்து இராஜினாமா செய்யவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் பொய்யானவை - ஹனீப் யூசுப்

Monday, August 25, 2025
தேசிய மக்கள் சக்தி NPP அரசாங்கத்திலிருந்து இராஜினாமா செய்யவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் அடிப்படையற்றவை என்பதுடன். அவை பொய்யானவை என‌ மேல் மாக...Read More

40 ஆண்டுகளுக்கு முன்பே ரணில் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் - அமைச்சர் பிமல்

Monday, August 25, 2025
ரணில் மீது சுமத்தப்பட்டுள்ள மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகளுக்காக 40 ஆண்டுகளுக்கு முன்பே அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். அவரது சமீபத்...Read More

20 மணத் தம்பதிகளுக்கு திருமணம் முடித்து வைக்கும் வைபவம்

Monday, August 25, 2025
பாராளுமன்ற  உறுப்பினர் ரிசாட் பதியுதீனின் வேண்டுகோளின் பிரகாரம் ஐக்கிய அரபு இராய்ச்சியத்தின்  தாபகத் தலைவர்  செய்க் ஸாயித் பின் சுல்தான் அல்...Read More

டியூசன் செல்வதாக பொய் சொல்லிவிட்டு சென்ற, 2 மாணவர்கள் காணாமல் போயுள்ளனர்

Monday, August 25, 2025
டியூசன் செல்வதாக பெற்றோரிடம்  பொய் சொல்லிவிட்டு, பயாகல கடற்பகுதியில் நீராட சென்ற 2 மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். காணாமல் போன 2...Read More

காசாவின் இதயத்தில் புனித, குர்ஆனின் ஒளி பிரகாசித்துக் கொண்டிருக்கிறது...

Sunday, August 24, 2025
படுகொலைகள், பட்டினி, மரணங்கள் அன்றாட நிகழ்வாக மாறி, வீடுகள், பள்ளிகள் மற்றும் பள்ளிவாசல்கள் குண்டுவீசி அழிக்கப்பட்டாலும், காசாவின் இதயத்தில்...Read More

"தயவுசெய்து முன்பு போல பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிட வேண்டாம்"

Sunday, August 24, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதுவரை குற்றவாளியாகக் கண்டறியப்படவில்லை என்று விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த கூறுகிறார். முன்னாள் ஜனா...Read More

எமக்கு எதிராக ஒன்றிணைந்துள்ள 90 வீதமானவர்களுக்கு வழக்கு இருக்கின்றது

Sunday, August 24, 2025
அனைத்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தாலும் அரசியலில் எமக்கு எவ்வித சவாலும் ஏற்படப் போவதில்லை. அவர்கள் கடந்த காலத்தில் சேர்ந்தும் இருந்தார்கள், ...Read More

20 கிலோ தங்கத்தை மீட்ட, மத்ரஸா மாணவர்கள் (வீடியோ)

Sunday, August 24, 2025
பாகிஸ்தானில்  வெள்ளத்தால் பாதித்த  ​​பகுதிகளில் மத்ரஸா மாணவர்கள் மில்லியன் கணக்கான ரூபாய் மதிப்புள்ள 20 கிலோ தங்கத்தை அதன் உரிமையாளரிடம் திர...Read More

2005 ஆம் ஆண்டில், நாம் ஜே.வி.பியின் நண்பர்கள்

Sunday, August 24, 2025
  நாங்கள் ஒன்று சேருவதற்கு யாரும் சிறை செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அது ஜே.வி.பியின் நிலைப்பாடாகும்.  அவர்கள் ஒன்று சேருவதற்குதான் போராட்டம்...Read More

ரணில் கைதுசெய்யப்பட்டமை தவறு என கூறுவது கவலை அளிக்கின்றது

Sunday, August 24, 2025
ரணில் கைதுசெய்யப்பட்டமை தவறு என சுமந்திரன் கூறுவது கவலை அளிக்கின்றது. அவர் யாழில் இருந்து கதைக்கின்றாரா அல்லது ரணிலின் வீட்டில் இருந்து கதைக...Read More

உடல்நிலை சீரடைந்தவுடன் ரணில், மீண்டும் வெலிக்கடை சிறைச்சாலைக்கு

Sunday, August 24, 2025
கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைப் பாதுகாக்க, இரண்டு ஜெயில...Read More

இலஞ்சம் வாங்கி சேகரித்த 100 கோடி ரூபா சொத்து, 3 கோடியை எரித்து கழிவறையில் ஊற்றிய தம்பதி (வீடியோ)

Sunday, August 24, 2025
லஞ்​சம் வாங்கி 100 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து குவித்த இந்தியா - பிஹார், இன்ஜினீயர் வினோத் ராய்,   3 கோடி பணத்தை எரித்து அழித்​ததை கண்டு அதி...Read More

பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் உயிரிழப்பு

Sunday, August 24, 2025
பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் இன்று (24) அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.  இன்று அதிகாலை 12.30 மண...Read More

ரணிலை சிங்கப்பூர் கொண்டு செல்லுமாறு UNP னர் ஆலோசனை

Saturday, August 23, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உயர் இரத்த அழுத்தம் சீராகாத நிலையில், நீதிமன்ற அனுமதியுடன் அவரை சிங்கப்பூர் கொண்டு செல்லுமாறு ஐக்க...Read More

ரணில் பெரிய நரியர், தந்திரக்காரர், மூளைசாலி, பலசாலி என்றெல்லாம் கூறினார்கள்

Saturday, August 23, 2025
ரணில்  பெரிய நரியர், தந்திரக்காரர், மூளைசாலி, பலசாலி என்றெல்லாம் கூறினார்கள். அவருக்கு பின் உலகமே இருக்கின்றது, ரணில் மீது கை வைக்க முடியாது...Read More

காசா குறித்து எர்துகானின் மனைவி, ட்ரம்பின் மனைவிக்கு அனுப்பியுள்ள உருக்கமான கடிதம்

Saturday, August 23, 2025
துருக்கிய ஜனாதிபதி எர்டோகன் மனைவி எமின்,  காசா குறித்து இன்று சனிக்கிழமை (23) அமெரிக்க முதல் பெண்மணி மெலனியா டிரம்பிற்கு, ஒரு கடிதம் அனுப்பி...Read More

தீவிர (ICU) சிகிச்சைப் பிரிவில் ரணில்

Saturday, August 23, 2025
கொழும்பு தேசிய மருத்துவமனையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த  ரணில், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டுள்ளார். க...Read More

பிரிட்டனில் இலங்கைப் பெண் படுகொலை

Saturday, August 23, 2025
பிரித்தானியா கார்டிப் பகுதியில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த  32 வயதான நிரோதா கல்பானி நிவூன்ஹெல்ல என்ற பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் ச...Read More

10 கோடி ரூபா பணத்துடன் 2 பேர் கைது

Saturday, August 23, 2025
ராகம, பலுவயில் நடத்தப்பட்ட சோதனையில் போதைப்பொருள், சுமார் 10 கோடி ரூபாய் பணத்துடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்...Read More
Powered by Blogger.