Header Ads



போதைப்பொருள் கடத்தல்காரனின் 100 மில்லியன் மதிப்புள்ள 5 மாடிக் கட்டிடத்தை கைப்பற்றிய CID

Friday, August 22, 2025
குற்றக் கும்பல் உறுப்பினரான தெமட்டகொட ருவானுக்குச் சொந்தமான சுமார் 100 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஐந்து மாடிக் கட்டிடத்தை குற்றப் புலனாய்வு...Read More

வெளிநாட்டு பயணிகள் இரவை கழிப்பதற்காக, புதிய முறையை அறிமுகப்படுத்திய உள்ளூர் மக்கள்

Friday, August 22, 2025
இலங்கைக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகள், சீகிரியாவில் இரவை கழிப்பதற்கான ஒரு புதிய முறையை உள்ளூர் மக்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். சீகிரி...Read More

வாகனங்களை கொள்வனவு செய்ய முடியாமைக்கு என்ன காரணம்..?

Friday, August 22, 2025
கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் நாட்டு மக்களினால் வாகனங்களை கொள்வனவு செய்ய முடியவில்லை என ஆளும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்...Read More

நாளை வெள்ளிக்கிழமை ரணில் கைதாகுவாரா..?

Thursday, August 21, 2025
CID க்கு வாக்குமூலம் வழங்க வரும் ரணில்  கைது செய்யப்படுவார். இல்லாவிட்டால் தனது யூடியுப் அலைவரிசையை நிறுத்துவதாக யூடியுப் சுதா அறிவித்துள்ளா...Read More

ராஜிதவை இன்னும் காணவில்லை - குற்றச்சாட்டுகள் ஒலிபெருக்கியில் அறிவிப்பு

Thursday, August 21, 2025
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை காட்சிப்படுத்துவதற்காக கொழும்பு நீதவான் நீதிமன்ற அதிகாரிகள் ...Read More

16 மில்லியன் ரூபாவில் வெளிநாட்டு பயணம் - CID க்கு அழைக்கப்பட்டுள்ள ரணில்

Thursday, August 21, 2025
அரசாங்கப் பணத்தில் ரூ.16.9 மில்லியன் நிதியளிக்கப்பட்டதாகக் கூறப்படும் வெளிநாட்டுப் பயணம் தொடர்பான விசாரணை தொடர்பாக, ரணில் விக்ரமசிங்கவை நாளை...Read More

இந்திய தமிழ் சினிமா பாணியில் இலங்கையில் நடைபெற்றுள்ள சம்பவம்

Thursday, August 21, 2025
- கனகராசா சரவணன் - மட்டக்களப்பில்  நீதிமன்றத்துக்கு சென்று வெளியே வந்த பெண் ஒருவரை பெண் ஒருவர் உட்பட்ட ஒரு குழுவினர் இணைந்து அவரின் வாயை பொத...Read More

அல்குர்ஆன் இதைத்தான் கூறிக்கொண்டு இருக்கிறது:

Thursday, August 21, 2025
உணவு, தண்ணீர், தங்குமிட வசதிகளுடன், இயற்கை அனர்த்த தாக்குதல் எதுவுமின்றி எலிகளை ஓரிடத்தில் வைத்தால் என்னவாகும்? இந்த யோசனை அமெரிக்க உயிரியலா...Read More

டயானாவை பிடித்து ஆஜர் படுத்துமாறு உத்தரவு

Thursday, August 21, 2025
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே விசாரணைக்கு ஆஜராகத் தவறியத...Read More

மக்களுக்கான முக்கிய அறிவிப்பு

Thursday, August 21, 2025
ஸ்ரீலங்கன் விமான சேவையில் கடந்த காலங்களில் நடந்த ஊழல், மோசடி,  முறைகேடுகள் குறித்து ஆராய நிறுவப்பட்ட ஜனாதிபதி விசேட விசாரணைக் குழு, மக்களிடம...Read More

அமெரிக்காவும், உலகமும் மிகவும் கனிவான நீதிபதிகளில் ஒருவரை இழந்தது

Thursday, August 21, 2025
அமெரிக்காவும், உலகமும் மிகவும் பணிவான, கனிவான நீதிபதிகளில் ஒருவரை இழந்துவிட்டன. நீதிபதி ஃபிராங்க் காப்ரியோ காலமானார். உலகெங்கும் வாழும் மக்க...Read More

கத்தோலிக்க ஆயர்கள் ஜனாதிபதி அநுரகுமாரவை சந்தித்தனர்

Thursday, August 21, 2025
கொழும்பு பேராயர்  மெல்கம் ரஞ்சித்  மற்றும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினர் நேற்று (20) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை ச...Read More

அரச நிறுவனங்களில் தேவையற்ற பொருட்களை அகற்ற ஒரு வாரம்

Thursday, August 21, 2025
 அரச நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் தேவையற்ற பொருட்களை அகற்ற விசேட திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.  "செயிரி வ...Read More

காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் ஆரம்பம்

Thursday, August 21, 2025
காசாவின் மிகப்பெரிய நகர்ப்புற மையமான காசா நகரத்தைக் கைப்பற்றுவதற்கான அதன் திட்டமிடப்பட்ட தாக்குதலின் முதல் கட்டங்களைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரே...Read More

ஈஸ்டர் தாக்குதல் பின்னணியில் உள்ள மூளையாகச் செயல்படும் நபரை எதிர்கொள்ள இலங்கை சக்தியற்றது

Wednesday, August 20, 2025
2019 ஈஸ்டர் குண்டுவெடிப்புக்குப் பின்னணியில் உள்ள மூளையாகச் செயல்படும் நபரை எதிர்கொள்ள இலங்கை சக்தியற்றது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால ...Read More

யூசுப் அலியின் தாராள மனசு

Wednesday, August 20, 2025
கடந்தாண்டு வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட பெருமழை நிலச்சரிவில் ஐநூறுக்கும் அதிகமானோர் மண்ணில் புதைந்து பலியானதும், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந...Read More

மாவனெல்லயில் காணாமல் போன யுவதி

Wednesday, August 20, 2025
மாவனெல்லயில் காணாமல் போன, யுவதியை கண்டுபிடிக்க மக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர். 21 வயதான தருஷி செவ்வந்தி திசாநாயக்க என்ற யுவதி கடந்த ஜ...Read More

SJB குள் வெடிப்பு - தனிக்கட்சி தொடங்கப் போவதாக அறிவிப்பு

Wednesday, August 20, 2025
தொடர் தோல்விகளை சந்தித்த யாராக இருந்தாலும்,   கட்சியை மீட்டெடுக்க வேண்டும். SJB யில் உள்ளக மறுசீரமைப்பு செய்யப்படவில்லை என்றால் தான் தனிக்கட...Read More

மகிந்தவை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்த வேண்டாம்

Wednesday, August 20, 2025
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்த வேண்டாம் என தொழிலாளர் பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்க கோரிக்கை விடுத்...Read More

தேசபந்து கைது

Wednesday, August 20, 2025
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து  தென்னக்கோன் இன்று மாலை (20) கைது  CID யினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   கடந்த 2022ஆம் ஆண்டு மே மாத...Read More

இப்போது எங்களிடம் மிகச் சிறந்த ஏவுகணைகள் உள்ளன - ஈரானிய பாதுகாப்பு அமைச்சர்

Wednesday, August 20, 2025
ஈரானிய பாதுகாப்பு அமைச்சர் அஜீஸ் நசிர்சாடா இன்று (20) தெரிவித்துள்ள கருத்துக்கள், இஸ்ரேலுக்கு எதிராக நாங்கள் பயன்படுத்திய ஏவுகணைகள் பல ஆண்டு...Read More

தூக்கமின்றி அவதியுறும் சஷீந்திர

Wednesday, August 20, 2025
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச, இன்சோமேனியா என்னும் தூக்கமின்மை நோயால் அவதிப்படுவதாகவும், அவரது உடல்நிலைக்கு மருத்துவ உதவி தேவை...Read More

ஈரானில் இருந்து நாடு கடத்தப்பட்ட 73 பேர் உயிரிழப்பு - ஆப்கானிஸ்தானில் துயரம்

Wednesday, August 20, 2025
ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 17 சிறுவர்கள் உட்பட 73 பேர் உயிரிழந்ததாக தலிபான் அதிகாரிகள் உறுதிப்படுத...Read More

1,338 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம்

Wednesday, August 20, 2025
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகத்தின் ஊடாக 1,338 வெளிநாட்டு சுற...Read More

தனது புன்னகைக்குத் தகுதியில்லாத உலகத்தைப் பார்த்து, இன்னும் புன்னகைக்கிறாள்...

Wednesday, August 20, 2025
தன்மீதான  காட்டுமிராண்டித்தனத்திற்கு இவள் தகுதியுடையவள் இல்லை. எதுவும் செய்யாத காசாவைச் சேர்ந்த இந்த அப்பாவிச்  சிறுமி, தனது புன்னகைக்குத் த...Read More
Powered by Blogger.