காசாவில் சிறை சிறை வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலிய - அமெரிக்கரான எடன் அலெக்சாண்டர் செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளிடம் காசாவில் ஒப்படைக்கப்பட்டதாக கூ...Read More
கள்ளக்காதலி தாக்கியதில் ஒருவர் மரணமடைந்த சம்பவமொன்று பேருவளை, வலத்தர பகுதியில் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தகராறி...Read More
கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக தேசிய மக்கள் சக்தி கட்சியும் எதிர்க்கட்சி அரசியல்...Read More
பிரான்சில் இஸ்லாமிய வெறுப்பு அதிகரித்ததை கண்டித்து, பரிஸ் உள்ளிட்ட நகரங்களில் இன்று மே 11, ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதில் பல்லாயிரம் மக்களு...Read More
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேலிய - அமெரிக்க சிப்பாயை பிணைக் கைதியாக விடுவிப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது இஸ்ரேலுடன் இறுதி ப...Read More
எதிர்வரும் மின்சாரக் கட்டண திருத்தத்தில் 25% முதல் 30% வரையான அளவில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்த அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சியை உடனடியாக ந...Read More
காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளுக்காக, ஜனாதிபதி டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்குமென நம்புவதாக அவருக்கு நெரு...Read More
பெயர்: முகமது ஷாஜாத் ஹக், தந்தை : அன்வாருல் ஹக் முகவரி: முகமதுபூர், பித்தி, கோரியகோதி, சிவான் (பீகார்) முகமது ஷாஹாத், மஸ்ஜித் அல்-ஹராமில் (ம...Read More
கொத்மலையில் இடம்பெற்ற பஸ் விபத்தில் சிக்கிக் கொண்டவர்களில் 12 பேரை மீட்டேன் என அந்த பஸ் விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட...Read More
கொத்மலையில் இன்று (11) அதிகாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஒரு மில்லியன் ரூபாய் வழங்குமாறு ஜனாதிபதி அநுர...Read More
பிரபல சிங்கள நடிகை சேமினி இத்தமல்கொட வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நிதி மோசடி சம்பவத்துடனான நிலுவையில் உள்ள 7 பிடியாணைகள் த...Read More
கொத்மலையில் ஞாயிற்றுக்கிழமை (11) CTB பேருந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்ததில் உயிரிழந்தோர் 21 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 58 பேர...Read More
எதிரியை தோற்கடித்து, நாங்கள் இந்தப் போரில் வெற்றி பெற்றுள்ளோம். இது எமது வெற்றி, இந்திய ஆக்கிரமிப்புக்கு எங்கள் இராணுவம் மிகவும் தொழில்முறை...Read More
இங்கிலாந்தின் லெஸ்டர் மாநகரில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் ஒன்று கூடும் மாபெரும் நிகழ்ச்சி ஒன்று எதிர்வரும் 18 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு ...Read More
(எம்.மனோசித்ரா) பணம் மற்றும் சிறப்புரிமைகளுடன் சுயேட்சை குழுக்கள் மீது அரசாங்கம் வலை வீசுவதாகவே எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. எவ்வாறிருப்பி...Read More
ராணுவ மோதல்களுக்குப் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமூக ஊ...Read More
கொட்டாஞ்சேனையில் உயிரிழந்த மாணவி, பம்பலப்பிட்டியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்று வந்த காலப்பகுதியில் அந்த பாடசாலையின் ஆசிரியரால் பாலியல்...Read More