கொத்மலை விபத்து - உயிரிழந்தோர் 21 ஆக உயர்வு
கொத்மலையில் ஞாயிற்றுக்கிழமை (11) CTB பேருந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்ததில் உயிரிழந்தோர் 21 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 58 பேர் காயமடைந்துள்ளதோடு பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் சிக்குண்டவர்களை மீட்பதற்கு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Post a Comment