Header Ads



கொத்மலையில் விபத்தில் உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும், ஒரு மில்லியன் ரூபாய் வழங்க ஜனாதிபதி பணிப்பு


கொத்மலையில் இன்று (11) அதிகாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஒரு மில்லியன் ரூபாய் வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார பணிப்புரை வழங்கியுள்ளார். 


அதன்படி, இறந்தவரின் உறவினர்களுக்கு இந்தப் பணத்தை உடனடியாக வழங்க ஜனாதிபதி நிதியம் திட்டமிட்டுள்ளது. 


இலங்கை போக்குவரத்து சபை மற்றும் காப்புறுதி நிதியம்  மூலம் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.