Header Ads



சவூதி அரேபியாவில் சாதித்துக் காட்டிய இலங்கை

Saturday, April 19, 2025
சவூதி அரேபியாவில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டு வீரர்களுக்கான (18 வயதுக்குட்பட்டோர்) சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியில், பெண்கள் கலப்பு தொடர...Read More

இஸ்ரேலிய செய்தித்தாள் வெளியிட்டுள்ள தகவல்

Friday, April 18, 2025
  இஸ்ரேலிய செய்தித்தாள் ஹாரெட்ஸ், காசாவில் இஸ்ரேலின் பட்டினி கொள்கை போர் இலக்குகளை அடைய உதவாது என்று கூறியுள்ளது. போர்க்குற்றம் மற்றும் இனப்...Read More

கம்மன்பில திணறக்கூடாது, பிள்ளையான மீது அனுதாபத்தை ஏற்படுத்த முயற்சி

Friday, April 18, 2025
  (இராஜதுரை ஹஷான்) உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்காக  பிள்ளையான் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை. உபவேந்...Read More

நௌபர் மௌலவிதான் பிரதான சூத்திரதாரி, மல்கம் ரஞ்சித் ஏமாற்றப்பட்டதையிட்டு கவலையடைகிறோம்

Friday, April 18, 2025
(வீரகேசரி ) உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி அவரே பயங்கரவாதி சஹ்ரான் உட்பட அவரது குழுவுக்கு இரண்டாம் பிரதா...Read More

மன்னம்பிட்டி தேவாலய துப்பாக்கிச் சூடு - பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்

Friday, April 18, 2025
மன்னம்பிட்டியிலுள்ள தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக 38 வயதுடைய ஒருவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தேவாலயத்தின் போதகருடன் ஏ...Read More

யேமன் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்கு, அமெரிக்க முஸ்லிம்கள் கண்டனம்

Friday, April 18, 2025
ஏமன் மீதான அமெரிக்க தாக்குதல்களில் குறைந்தது 74 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 170 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பதை அமெரிக்க-இஸ்லாமிய உறவ...Read More

யேமனில் அமெரிக்கத் தாக்குதலில் 77 உயிரிழப்பு, 126 பேர் காயம்

Friday, April 18, 2025
ஏமனின் ஹொடைடா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா துறைமுகத்தின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 74 பேர் கொல்லப்பட்டதாகவும், 126 பேர் க...Read More

அரசாங்கம் ராஜபக்சக்களின் சொத்துக்களை கொண்டு வருமா..? அல்லது மன்னிப்பு கேட்குமா..??

Friday, April 18, 2025
ராஜபக்சக்களின் வெளிநாட்டு சொத்துக்களை நாட்டுக்கு கொண்டு வரும் வரையில் நாம் அரசாங்கத்துடன் போராடுவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ...Read More

கிறிஸ்த்தவ தேவாலயம் அருகே துப்பாக்கிச் சூடு சம்பவம்

Friday, April 18, 2025
மன்னம்பிட்டியிலுள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றினருகே துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் யாருக்கும்...Read More

காசாவில் நிலைமை வேகமாக மோசமடைகிறது..

Friday, April 18, 2025
காசாவில் மனிதாபிமான நிலைமை வேகமாக மோசமடைந்து வருகிறது,   கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு ஆபத்தான முறையில் பரவி, பாலஸ்தீனியர்கள் தங்கள் குழந்தை...Read More

90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ், பிள்ளையானின் சாரதியிடம் விசாரணை

Friday, April 18, 2025
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் சாரதியை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று -18- கைது செய்துள்ளனர்.  கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ...Read More

கம்மன்பிலவின் உள்ளாடை கூட, சிங்கள இனவாதமாகவே இருந்தது - பிள்ளையானின் கைதை வேறுபக்கம் திருப்ப முயற்சி

Friday, April 18, 2025
- இஸ்மதுல் றஹுமான் -        பச்சை சிங்கள இனவாதம் பேசிய கம்மன்பில பிள்ளையானுக்காக முன்னிலையாவது எதற்காக?  அவதானத்தை திசை திருப்பும் நோக்கமாக ...Read More

ஹவுத்திகளின் ஏவுகணைகள் இஸ்ரேலிய படையினரால் வெற்றிகரமாக செயலிழப்பு - இலங்கைத் தூதரகம் அறிக்கை

Friday, April 18, 2025
இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்காக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. இஸ்ரேலில் தமிழ் சிங்கள புத்தாண்டு கொ...Read More

எனக்கும், மகளுக்கும் எதிராக வன்மமான செய்தி - அவமதிக்கப்படுவதாக பிரதியமைச்சர் CID யில் முறைப்பாடு

Friday, April 18, 2025
தனக்கும் தனது மகளுக்கும் எதிராக பரவி வரும் மிகவும் தவறான மற்றும் வன்மமான செய்தி தொடர்பில் தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, குற்றப் புலன...Read More

பலஸ்தீன் இனப் படுகொலைக்கு எதிராக நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Friday, April 18, 2025
- இஸ்மதுல் றஹுமான் - பாலஸ்தீன மக்களுக்கு எமது ஆதரவு எனும் தொனிப் பொருளில் நீர்கொழும்பு "கிதுசர" குழுவினர் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்ட...Read More

குளிப்பதற்காக நண்பர்களுடன் சென்றவர், நீரில் மூழ்கி வபாத்

Friday, April 18, 2025
புத்தளம் - வன்னாத்தவில்லு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கலா ஓயா ஆற்றில் நண்பர்களுடன் குளிப்பதற்காக சென்ற இளைஞன் ஒருவர் நேற்று (17) நீரில் மூழ்கி...Read More

"சிறி தலதா வழிபாடு" அநுரகுமாரவின் பங்கேற்புடன் ஆரம்பித்தது.

Friday, April 18, 2025
இந்த நாட்டிலுள்ள பொதுமக்கள் தங்கள் கண்களால் புனித தந்த தாதுவை தரிசித்து வழிபடும் வாய்ப்பை வழங்கும் வகையில் 16 வருடங்களுக்குப் பிறகு நடைபெறும...Read More

மூன்றரை கோடி ரூபாய் பணம், தங்க ஆபரணங்களுடன் கான்ஸ்டபிள் கைது

Friday, April 18, 2025
தெவுந்தர - ஹும்மன வீதியில் மூன்றரை கோடி ரூபாய் பணம் மற்றும் தங்க வளையல்கள், காதணிகள் உட்பட 150 கிராம் தங்கம் என்பவற்றுடன் மேல் மாகாண பொலிஸ் ...Read More

இவர் யார் தெரியுமா...?

Friday, April 18, 2025
இலண்டன் ராயல் மருத்துவமனையில் இருதய சத்திரசிகிச்சை விஷேட நிபுணராக பணியாற்றும் டாக்டர் ஸியா கமாலுதீன் எகிப்து தலைநகர் கைரோவில் ஒரு பாராட்டு வ...Read More

ஈஸ்டர் தாக்குதல் ஆராய்ச்சியில் ஈடுபட்டவருக்கு அநீதி - நீதிகேட்டு ஜனாதிபதியிடம் முறையீடு

Friday, April 18, 2025
தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் அசங்க அபயகுணசேகர 2019 இல் தான் இடமாற்றப்பட்டமை குறித்தும் உயிர்த்த ஞாயிறுதாக்குதல்...Read More

கள்ளக் காதலால் இடம்பெற்ற பயங்கரம் - பத்தனையில் அதிர்ச்சி

Friday, April 18, 2025
(அததெரண) திருமணத்திற்கு புறம்பான காதல் உறவு காரணமாக நபர் ஒருவர் வெட்டப்பட்டு, அவரது மோட்டார் சைக்கிளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில், சந்தேக...Read More

தாமரைப்பூ பறிக்கும் போது காதலன் மரணம் - காதலியின் தவறான தீர்மானம்

Friday, April 18, 2025
தாமரைப்பூ பறிக்கும் போது  காதலன் நீரில் மூழ்கி இறந்த செய்தி கேட்டு காதலி தவறான முடிவெடுத்து உயர்மாய்துள்ளார். யாழ். தென்மராட்சி, வரணி பகுதிய...Read More

நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு, பாதுகாப்பு அமைச்சும் ஆலோசனை

Friday, April 18, 2025
ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.  ஈஸ்டர் பண்ட...Read More
Powered by Blogger.