மன்னம்பிட்டி தேவாலய துப்பாக்கிச் சூடு - பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்
மன்னம்பிட்டியிலுள்ள தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக 38 வயதுடைய ஒருவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தேவாலயத்தின் போதகருடன் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாகக் கூறப்படுகிறது. சம்பவத்தில் தேவாலயத்தின் ஒரு ஜன்னல் சேதமடைந்தாலும், யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன.

Post a Comment