இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவரான, மாவை சேனாதிராஜா தனது 82 ஆவது வயதில் யாழ். போதனைா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ...Read More
காசாவுக்கு உதவிப் பொருட்களை ஏற்றியபடி துருக்கிய மனிதாபிமான உதவிக் கப்பல் எகிப்தை சென்றடைந்துள்ளது. ஜனவரி 29, 2025 அன்று எகிப்தில் உள்ள எல் ...Read More
மதுபோதையில் குளத்தில் பாய்ந்த நபரை காப்பாற்றிய பின்பும், அவர் மீண்டும் குளத்தில் குதித்து காணாமல்போன சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது....Read More
பொதுமக்களிடமிருந்து எழுத்துப்பூர்வ முறைப்பாடுகளை துரிதமாக பெறுவதற்காக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் புதிய வட்ஸ்அப் இலக்கம் ஒன்றை அறிமுக...Read More
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவிடம் இருந்த ஏழு துப்பாக்கிகளில் ஐந்து துப்பாக்கிகளை பாதுகாப்பு அமைச்சகம் கைப்பற்றியு...Read More
ஒரே பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்திலிருந்தே காதலித்து வந்த தனது பட்டதாரி காதலியின் கழுத்தை அறுத்த காதலனும் விஷம் குடித்ததாக இரத்தினபுரி ...Read More
அமெரிக்க மூத்த செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் தெரிவித்துள்ள கருத்து 1.5 மில்லியன் பாலஸ்தீனியர்களை அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்த்து, போரினால் பாதிக...Read More
2024 ஆம் ஆண்டில் சிறு வயதில் கர்ப்பம் தரிக்கும் சம்பவங்கள் 213 ஆக அதிகரித்துள்ளதாக சிறுவர்கள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக விசாரணைப் பிரிவின் ...Read More
பாராளுமன்றம் பெப்ரவரி 05ஆம் திகதி முதல் 07ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த 23ஆம் ...Read More
பாடசாலைகளுக்கிடையிலான 14 வயதிற்குட்பட்ட அகில இலங்கை சமபோசா உதைபந்தாட்ட சுற்றுத் தொடரின் நீர் கொழும்பு வலய போட்டித் தொடரின் சாம்பியனாக அல் - ...Read More
பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மக்கள் குரலை மேலும் மேலோங்கச் செய்து, வலுவான எதிர்க்கட்சியைக் கட்டியெழுப்பும் நோக்கில் எதிர்க்கட்சித...Read More
(ஏ.எஸ். மெளலானா) ஒத்திவைக்கப்பட்ட உள்ளுராட்சி மன்ற தேர்தலை ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் அறிவித்தது ஜனநாயகத்துக்கு...Read More
ஐக்கிய தேசியக் கட்சி விரைவில் ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளியாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப...Read More
(இராஜதுரை ஹஷான்) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு நாட்டுக்கு முக்கியமானது. அவருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் இந்த நாட்டில்...Read More
ஷைத்தானின் வலையில் கோடிக்கணக்கான ஆன்மாக்கள் இருளில் மூழ்கியுள்ளன! அல்லாஹ்வின் கருணையால் பல ஆன்மாக்கள் வெளிச்சத்தில் ஒளிருகின்றனர்! எந்தத் தூ...Read More
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் அனுமதி இல்லாத கையடக்க தொலைபேசிகளை கண்காணித்து பயன்படுத்துவதைத் தடுக்க புதிய மென்பொருள் அறிமுகப்படுத்...Read More
கம்பஹாவில் வீடொன்றுக்குள் புகுந்து பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். எண்டேரமுல்ல, பாதிலி...Read More
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் விவசாயத் துறையில் வேலை செய்வதற்காக இஸ்ரேலுக்குச் சென்ற இலங்கையர்களில் சுமார் எண்பது சதவீதம் பேர் தங்கள் பணியிட...Read More
இலங்கையில் கழிவுப் போக்குவரத்தை ஒழுங்கமைப்பதற்கு, ஜப்பானிய அரசினால் 300 மில்லியன் யென் நன்கொடை வழங்க, அந்த அரசினால் ஒப்புதல் தெரிவிக்கப்பட்ட...Read More
நுகர்வோர், அவசரப்பட்டு தேங்காயை கொள்வனவு செய்ய வேண்டாம் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். வாராந்த அமைச்சரவை த...Read More
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பிரதிநிதிகளுக்கும் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா உள்ளிட்ட பிரதிநதிகளுக்கும் இடையிலான சந்திப்பொ...Read More
கொரியாவின் பூசன் விமான நிலையத்தில் இன்று (28/01/2025) விமானம் தீப்பிடித்து எரிந்து சாம்பலானது, அதில் இருந்த 176 பேரும் வெளியேற்றப்பட்டனர். ப...Read More