காருண்யத்தை விரும்பும் இஸ்லாம், பலஸ்தீனர்கள் இரக்கமுள்ளவர்கள்...
காசாவில் போர்நிறுத்தத்தை அடுத்து, மக்கள் தமது வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். கொடிய போரின்போது தமது சொத்துக்களை விட்டுச் சென்றாலும், இஸ்லாம் காருண்யத்தை விரும்புகிற நிலையில், தமது செல்லப் பிராணிகளை விட்டுச் செல்லவில்லை. அந்த வலிமிகு இடப் பெயர்விலும், அவற்றை கூடவே எடுத்துச் சென்றனர். தற்போது மீள் வருகையின்போது, அவற்றை தம்முடனே எடுத்து வருகின்றனர். பலஸ்தீனர்கள் உண்மையிலேயே இரக்கமுள்ளவர்கள். அதனால்தான் பல தசாப்த்தங்களுக்கு முன் லகில் அலைந்து கொண்டிருந்த ஒரு தரப்பினருக்கு அவர்களினால் அடைக்கலம் கொடுக்க முடிந்தது.
Post a Comment