அல்லாஹ்வின் கருணையால் பல ஆன்மாக்கள் வெளிச்சத்தில் ஒளிருகின்றனர்
ஷைத்தானின் வலையில் கோடிக்கணக்கான ஆன்மாக்கள் இருளில் மூழ்கியுள்ளன!
அல்லாஹ்வின் கருணையால் பல ஆன்மாக்கள் வெளிச்சத்தில் ஒளிருகின்றனர்!
எந்தத் தூதரையும் அவருடைய சமுதாயத்தின் மொழியைக் கொண்டே தவிர நாம் அனுப்பவில்லை, அவர்களுக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக; அல்லாஹ் தான் நாடியோரை வழிதவறச் செய்கின்றான்; தான் நாடியோருக்கு நேர்வழியையும் காண்பிக்கின்றான்; அவன் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
அல்குர்ஆன் 14:4.
Post a Comment