Header Ads



பொதுபலசேனா பிக்குகள், மீது தாக்குதல் - வருந்துகிறார் ஜனாதிபதி, விசாரணைக்கும் உத்தரவு

Monday, November 19, 2018
சிறை வைக்கப்பட்டுள்ள ஞானசாரரை விடுவிக்குமாறு கோரி இன்று  (19) ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. இதில் வித்தியாசமான தேசியக் கொடியும் ஏந்தப்பட்...Read More

மகிந்தவுக்கு ‘செக்’ வைக்கும் ஐதேக – புதிய வியூகம், புதிய நெருக்கடிகளை ஏற்படுத்தும்

Monday, November 19, 2018
சிறிலங்காவின் சர்ச்சைக்குரிய பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக மறுத்து வரும் நிலையிலும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அவரை பதவிநீ...Read More

ஜனாதிபதியிடமிருந்து நாட்டினைப் பாதுகாக்க, வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளோம்

Monday, November 19, 2018
ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்ட மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அவரது அரசாங்கத்திடமிருந்து நாட்டினை மீட்டெடுப்பதற்காகவே 2015 ஆம் ஆண்...Read More

வித்தியாசமான தேசியக் கொடியுடன் ஜனாதிபதி, செயலகம் முன் நடந்த ஞானசாரர் ஆதரவு போராட்டம்

Monday, November 19, 2018
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசாரரை விடுவிக்குமாறு கோரி இன்று (19)  ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பிக்குகள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர். ...Read More

ஞானசாரரை விடுவிக்க பிக்குகள் ஜனாதிபதி செயலகம் முன் ஆர்ப்பாட்டம் - பொலிஸார் கண்ணீர்ப்புகை தாக்குதல்

Monday, November 19, 2018
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் பௌத்த பிக்குகளால் முன்னெடுக்கப்பட்டு வந்த  ஆர்ப்பாட்டத்தின்  மீது பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண...Read More

பாராளுமன்றத்தில் அடாவடி புரிந்த, எம்.பி.யின் வாக்குமூலம்

Monday, November 19, 2018
கடந்த 16ஆம் திகதி சபாநாயகருக்கு பாதுகாப்பு வழங்க நாடாளுமன்றத்திற்குள் வந்தவர்கள் பொலிஸாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர...Read More

பிரதமர் என தம்மை கூறிதிரியும் மஹிந்த, குரல்மூல வாக்கெடுப்புக்கு அழைத்தபோது நிராகரித்து விட்டார்

Monday, November 19, 2018
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத ஒரு அரசாங்கம் பதவியில் இருக்க முடியாது என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சு...Read More

பாராளுமன்ற இன்றைய அமர்வு குறித்து, மகிழ்ச்சி வெளியிட்டுள்ள ஜனாதிபதி

Monday, November 19, 2018
நாடாளுமன்றத்தில் அமைதியாக செயற்பட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எனது நன்றிகள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார...Read More

சபாநாயகருக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

Monday, November 19, 2018
சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு சபாநாயகர் எட...Read More

கட்சித் தலைவர்களிடையே, பெரும் முரண்பாடு - மஹிந்த தரப்பு எம் பிக்கள் ஆக்ரோஷம், அடிபணிய கரு மறுப்பு

Monday, November 19, 2018
சபாநாயகர் கரு தலைமையில் இன்று -19 நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், கட்சித் தலைவர்கள் இடையே பெரும் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது...Read More

சிறிசேனவை நம்பி, மகிந்த ஏமாந்துவிட்டார் - ஹிருணிகா

Monday, November 19, 2018
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் இன்னும் ஒரு வருடம் பொறுமையுடன் இருந்திருந்தால் அழகாக வெற்றியை தனதாக்கிக் கொள்ள முடிந்திருக்கும்...Read More

முஹம்மத் நபியவர்களின் வாழ்க்கை முன்மாதிரியை, பின்பற்ற வேண்டியவர்களாக காணப்படுகிறோம் - ரணில்

Monday, November 19, 2018
சமயம், இனம், குலம், வகுப்பு, நிறம் என்றவாறு பல வகையில் வேறுபட்டுப் பிரிந்து காணப்படும் தற்போதைய சமூகத்திற்கு முஹம்மத் நபியவர்களின் வாழ்வ...Read More

எலிக் காய்ச்சலினால் 19 பேர் மரணம் - உடனடியாக வைத்தியரை நாட அறிவுரை

Monday, November 19, 2018
எலிக்காய்ச்சல் காரணமாக குருநாகல் மாவட்டத்தில் மாத்திரம் தற்போதுவரை 19 மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக வடமேல் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் எம். ...Read More

சபாநாயகர் வரவில்லை, 5 நிமிடங்கள் மாத்திரமே நடந்த பாராளுமன்றம், வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைப்பு

Monday, November 19, 2018
 நாடாளுமன்ற நடவடிக்கைகள், இன்றைய -19- தினம் பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமான நிலையில், 5 நிமிடங்கள் மாத்திரமே நீடித்தது. பிரதிச் சபாநாயகர...Read More

பாராளுமன்றத்திற்கு வெளியே கலகமடக்கும் பொலிஸார் குவிப்பு - சபாநாயகர் இல்லத்திற்கும் பலத்த பாதுகாப்பு

Monday, November 19, 2018
நாடாளுமன்ற வளாகத்தில், மேலதிக பொலிஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்துக்குப் பிரவேசிக்கும் பிரதான ...Read More

தனக்கு ஏற்பட்ட அவமானங்கள் பற்றி கரு வேதனை - ஜனாதிபதி தன் கடமையை சரியாக செய்தாலே போதுமானது என தெரிவிப்பு

Monday, November 19, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று கூடிய சர்வ கட்சி கூட்டத்தை சபாநாயகர் கரு ஜயசூரிய புறக்கணித்தார். அத்துடன் கடந்த வாரம் பாரா...Read More

கடைசி நேரத்திலேயே ரணில் பங்கேற்பதாக முடிவு - அலட்சியம்செய்த மைத்திரி

Monday, November 19, 2018
மைத்திரிபால சிறிசேன நேற்று அதிபர் செயலகத்தில் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தான் பதவி நீக்கிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலட...Read More

நேற்று இரவிரவாக, கட்சிகள் ஆலோசனை

Monday, November 19, 2018
நேற்று மாலை நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பின்னர், இரண்டு பிரதான கட்சிகளினதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நேற்றிரவு கூடி ஆராய்ந...Read More

மைத்திரி, ரணிலுடன் வெளிநாட்டு இராஜதந்திரிகள் தனித்தனியே பேச்சு - நெருக்கடிகளை முடிக்க அழுத்தம்

Monday, November 19, 2018
சிறிலங்காவின் அரசியல் நெருக்கடிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், வெளிநாட்டு இராஜதந்திரிகள் சிலர், நேற்று இருதரப்புகளுடனும் முக்கிய பேச்சுக்க...Read More

வெளிநாட்டு தூதுவர்கள், உத்தியோகபூர்வ பிரதமராக ரணிலை ஏற்றுக்கொண்டார்களா..?

Monday, November 19, 2018
வெளிநாட்டு தூதுவர்கள் இன்னமும் உத்தியோகபூர்வ பிரதமராக ரணில் விக்ரமசிங்கவையே ஏற்றுக் கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா த...Read More

மைத்திரி முன் மகிந்தவும், ரணிலும் பேசியது இதுதான்...!

Monday, November 19, 2018
தன் மீதான குற்றச்சாட்டுக்களுக்கான காரணங்கள் என்னவென்பது தெரியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனக்கு எதிராக நம்பிக்கை...Read More

எதிர்பார்ப்புகளிடையே இன்று 1 மணிக்கு பாராளுமன்றம் - கலரிக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதிமறுப்பு

Monday, November 19, 2018
நாடாளுமன்றம் இன்று -19- பிற்பகல் 1 மணிக்கு சபாநாயகர் கருஜசூரிய தலைமையில் கூடவுள்ளது. இந்நிலையில், மக்கள் கலரிகளுக்கு செல்வதற்கு, பொதுமக்...Read More

பாராளுமன்றத்திற்கே இந்த நிலையெனில், சிறுபான்மையினரின் கதியென்ன..?

Sunday, November 18, 2018
இலங்கையில் உயரிய சபையாகவும் ஜனநாயகத்தின் முழுவடிவமாகவும் உள்ள நாடாளுமன்றத்திற்கே குழப்ப நிலையென்றால் சிறுபான்மை மக்களின் நிலமை என்ன என...Read More
Powered by Blogger.