என்னை பிரதமர் பதவியில் இருந்து, அகற்றுவது இலகுவான செயல் அல்ல Saturday, November 17, 2018 வலுக்கட்டாயமாகவும் சட்டப்பூர்வமற்ற விதத்திலும் என்னை பிரதமர் பதவியில் இருந்து அகற்றுவது இலகுவான செயல் அல்ல என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெர...Read More
சஜித் பிரேமதாசாவை, பிரதமராக்க முயற்சி Friday, November 16, 2018 ரணில் விக்கிமசிங்கவை பிரதமராக நியமிக்க மாட்டேன் என, மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில் சஜித் பிரேமதாசாலை பிரதராக்க...Read More
இம்தியாஸ் விடுத்துள்ள அறிக்கை Friday, November 16, 2018 "ශ්රී ලංකා ඉතිහාසයට එක්වන ඛේදජනක දිනයකි, අද දවස. පක්ෂ පාට බේදයකින් තොරව, තම මව් රටට ආදරය කරන සියලු දෙනාගේ හිත් රිදුනු දවසකි, අ...Read More
இலங்கை எம்.பி.க்களுக்காக, கவலைப்படும் பிரிட்டன் Friday, November 16, 2018 இலங்கை பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற சம்பவங்கள் குறித்து இலங்கை;;கான பிரிட்டனின் தூதுவர் ஜேம்ஸ் டோரிஸ் கவலையுடன் டுவிட்டரில் பதிவு செய...Read More
"மகிந்த பெரும்பான்மை இருப்பதாக கூறினார், இப்போது அதை நிரூபிக்க முடியாமல் போயுள்ளது" Friday, November 16, 2018 மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ள போது பெரும்பான்மை இருப்பதாக கூறினார். பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்று தெரிந்தவுடன...Read More
'மஹிந்தவை பிரதமராக, நியமித்தமையை வரவேற்கிறோம்' Friday, November 16, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளமை வரவேற்கத்தக்கது.தேசிய அரசாங்கம் கடந்த மூன்று வருடகாலம...Read More
எனது கையில் இருந்து கத்தியல்ல, கத்தி இருந்திருந்தால் அனைவருக்கும் குத்தியிருப்பேன் - பாலித Friday, November 16, 2018 தனது கையில் இருந்து கத்தியல்ல எனவும், கத்தி ஒன்று இருந்திருந்தால் அனைவருக்கும் குத்தியிருப்பேன் என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்ப...Read More
அரசாங்கத்தை முன்கொண்டு செல்வோம், யாருக்கும் பயந்து தப்பிச் செல்ல மாட்டோம் - மஹிந்த Friday, November 16, 2018 உரிய முறையில் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் பிரதமர் பதவியை விட்டு விலகிச் செல்லத் தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித...Read More
சுதந்திரக் கட்சிக்கு பெரும்பான்மையை, காட்டுமாறு ஊக்கப்படுத்தும் மைத்திரி Friday, November 16, 2018 நீங்களும் நாடாளுமன்ற பெரும்பான்மையை காட்ட முயற்சி செய்யுங்கள். அதற்கு வாய்ப்பளிக்க நான் தயார் என மகிந்த தரப்புக்கு மைத்திரி அறிவித்துள்ள...Read More
பாராளுமன்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஹெலியில், ஊருக்குப் பறந்தார் மஹிந்த Friday, November 16, 2018 பாராளுமன்ற ஒத்திவைப்புக்கு பின்னர் அங்கிருந்து நேரடியாக ஹெலி மூலம் தனது ஊரான தங்காலைக்கு புறப்பட்டார் மஹிந்த ராஜபக்ச. வார இறுதியில...Read More
ரணிலை பிரதமராக, நியமிக்கவே மாட்டேன் - சற்றுமுன் மைத்திரி மீண்டும் அதிரடி Friday, November 16, 2018 “ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். இன்றைய நம்பிக்கையில்லா பிரேரணை தீர்மானத்தினையும் நான் ஏற்றுக் கொள்...Read More
பராளுமன்றத்தில் காட்டுமிராண்டித்தனத்தில் ஈடுபட்டவர்கள் எந்த வகையினர் தெரியுமா..? Friday, November 16, 2018 இன்று -16- சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் அனைவரும் கல்வி பொது சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாதவர்கள் என்பது உறுதி...Read More
சகல குழப்பங்களுக்கும், கரு ஜயசூரியவே காரணம் - பழி போடும் மகிந்த Friday, November 16, 2018 நாடாளுமன்றத்தில் இன்று -16- ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலைக்கு சபாநாயகர் கரு ஜயசூரியவே முக்கிய காரணம் என பிரதமர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்ட...Read More
ஜனாதிபதி ஏற்படுத்திய நெருக்கடியை, அவரே முடிவுக்கு கொண்டு வர வேண்டும் Friday, November 16, 2018 ஜனாதிபதி ஏற்படுத்திய நெருக்கடியை ஜனாதிபதியினாலேயே தீர்க்க முடியும் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் ...Read More
கொந்தளிப்புகளிடையே ரணிலும், மைத்திரியும் இன்றிரவு சந்திக்கிறார்கள்...? Friday, November 16, 2018 சமகாலத்தில் தம்மை எதிரிகளாக அடையாளப்படுத்திக் கொண்டுள்ள ஜனாதிபதி மற்றும் ஐக்கிய தேசிய கட்சித் தலைவருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்ப...Read More
சற்றுமுன் சபாநாயகர் விடுத்த அறிக்கை . மகிந்தவுக்கு எதிரான பிரேணை 122 வாக்குகளுடன் நிறைவேறியதாகவும் பிரகடனம் Friday, November 16, 2018 மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 122 எம் பிக்களின் ஆதரவுடன் நிறைவேறியதாக சபாநாயகர் அலுவலகம் சற்று முன் விசேட அறிக்கை ஒன்றை வெளி...Read More
இன்று மாலை கட்சித் தலைவர்கள், மீண்டும் ஜனாதிபதியுடன் சந்திப்பு Friday, November 16, 2018 பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அமளிதுமளியின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் பாராளுமன்ற கட்டடத் தொகுத...Read More
மகிந்தவை விலக்க வேண்டும், இல்லையேல் ஜனாதிபதிக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் - சுமந்திரன் Friday, November 16, 2018 ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மூன்றாவது தடவையாகவும் பெரும்பான்மை வாக்குகளால...Read More
மரண தண்டனை கைதியை, கருங்கல்லால் தாக்கி கொலைசெய்த மரண தண்டனை கைதிகள் - அங்குனுகொலபெலஸ்ஸ சிறையில் அகோரம் Friday, November 16, 2018 மரண தண்டகை பெற்றுள்ள இரண்டு சிறைக் கைதிகள் இணைந்து மற்றொரு மரண தண்டனை பெற்ற சிறைக் கைதியை கருங்கல்லால் தாக்கி கொலை செய்துள்ளனர். அங...Read More
அச்சுறுத்தல் எதிர்ப்புக்கு மத்தியிலும், சபாநாயகரின் விசேட வேண்டுகோள் Friday, November 16, 2018 எந்தவித அச்சுறுத்தல் மற்றும் எதிர்ப்புக்கும் மத்தியிலும் பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக சபாநா...Read More
மகிந்த அணியினால், தாக்கப்பட்டவர்கள் சிகிச்சைபெறும் புகைப்படங்கள் Friday, November 16, 2018 பாராளுமன்றத்தில் இன்று -16- மகிந்த அணியினால் தாக்கப்பட்டவர்கள் சிகிச்சைபெறும் புகைப்படங்கள் Read More
பிரதமராக மஹிந்த தொடர்ந்து பதவி வகிப்பார், அவரே அரசாங்கத்துக்குத் தலைமையும் தாங்குவார் Friday, November 16, 2018 “பிரதமராக, மஹிந்த ராஜபக்ஷவே பதவி வகிப்பார். அவரே, புதிய அரசாங்கத்துக்குத் தலைமை தாங்குவார்” - தினேஸ் குணவர்தன Read More
மைத்திரிபாலவும், ரணிலும் அவசரமாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் - சஜித் Friday, November 16, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பேச்சுவார்த்தை நடத்தி, அரசாங்கத்தின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில் ...Read More
மிளகாய்த் தூள் தாக்குதலுக்கிடையே, மகிந்தவுக்கு எதிரான பிரேரணையை நிறைவேற்றினோம் - ஹர்ஷ Friday, November 16, 2018 பாராளுமன்றில் இன்று மிகவும் கீழ்த்தரமாக நடந்துகொண்டார்கள். பொலிஸாரின் கடுமையான பாதுகாப்பு மிளகாய்தூள் தாக்குதல்களுக்கு மத்தியிலேயே நம்பி...Read More
மஹிந்த - ரணில் அவசர பேச்சு, நெருக்கடியை முடிவுறுத்த தீவிரமாக ஆராய்வு Friday, November 16, 2018 பாராளுமன்றத்தில் இன்று (16) ஏற்பட்ட பெரும் கலவரத்தை அடுத்து மஹிந்த - ரணில் ஆகிய இருவரும் பாராளுமன்றத்தில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ...Read More