மஹிந்த குழு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததினால், பாராளுமன்றத்தில் குழப்பம் ஏற்படுத்தினர் Thursday, November 15, 2018 பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அவரது குழுவினர் அவர்களது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத காரணத்தால், பாரிய இடையூறை இன்று -15- நாடாளுமன்...Read More
‘ஜனாதிபதி கொலைகாரர்களுடன் பயணிக்கின்றார்’ Thursday, November 15, 2018 ஜனாதிபதி அரசமைப்பை மீறிச் செயற்படுவதுடன், கொலைகாரர்களுடன் இணைந்து பயணிக்கின்றார். நாம் அன்று அமைச்சரவையிலிருந்து வெளியேறிய போது, கனவில் ...Read More
ஜனாதிபதி செயலகத்திற்கு, செல்கிறார் சபாநாயகர் - 5 மணிக்கு மைத்திரியுடன் சந்திப்பு Thursday, November 15, 2018 ஜனாதிபதி - சபாநாயகர் இன்று -15 - மாலை ஐந்து மணிக்கு அவசரமாக சந்திக்கவுள்ளனர். இச்சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற உள்ளது. ப...Read More
பாராளுமன்றம் நாளை 1.30 க்கு அவசரமாக கூடுகிறது - சபாநாயகரின் திடீர் அறிவிப்பு Thursday, November 15, 2018 நாடாளுமன்றம் இன்று காலை கூடியிருந்த நிலையில் பிரதமரின் உரைக்கு பின்னர் அமளி துமளி ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து நடத்தப்பட்ட கட்சித் த...Read More
ஐ.தே.க. கூரிய ஆயுதங்களுடன், பாராளுமன்றம் வந்ததாக குற்றச்சாட்டு Thursday, November 15, 2018 நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பதற்றமான நிலைமைக்கு சபாநாயகர் கரு ஜயசூரியவே பொறுப்பு கூற வேண்டும் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ...Read More
ஜனாதிபதிக்கு பதிலடி கொடுத்து, சபாநாயகர் அனுப்பியுள்ள கடிதம் Thursday, November 15, 2018 நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் நிலைப்பாடுகளுக்கு செவிசாய்த்து நாட்டை அனர்த்தத்தில் இருந்து காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எ...Read More
ரணில் - மஹிந்த பேச்சுவார்த்தை Thursday, November 15, 2018 மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், சில நிமிடங்களில், பேச்சுவார்த்தையொன்று நடத்...Read More
பாராளுமன்றத்திற்கு STF பாதுகாப்பு Thursday, November 15, 2018 நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமளியை அடுத்து, சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நாடாளுமன்ற வளாகத்துக்குள் பொலிஸ் விசேட அதிரப்படையினரின் பாதுகாப்ப...Read More
21 ஆம் திகதிவரை, பாராளுமன்றம் ஒத்திவைப்பு Thursday, November 15, 2018 பாராளுமன்றத்தில் நடந்த கட்சித் தலைவர்களின் கூட்டத்தை அடுத்து எதிர்வரும் 21 ஆம் திகதிவரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. Read More
தற்போது கட்சித் தலைவர்களின், கூட்டம் நடைபெறுகிறது - சபைக்குள் எம்.பி.க்கள் தொடர்ந்து தங்கியிருப்பு Thursday, November 15, 2018 நாடாளுமன்றில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சித் தலைவர்களின் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று -15- நாடாளு...Read More
இரத்தம் ஓட, பாராளுமன்றிலிருந்து வெளியேறிய திலும் அமுனுகம - வைத்தியசாலையில் அனுமதி Thursday, November 15, 2018 பாராளுமன்றம் இன்று -15- காலை கூடிய போது மஹிந்த ராஜபக்ஷவின் உரையையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல உரையாற்...Read More
சபாநாயகர் ஆசனம் மீது தண்ணீர் ஊற்றி, கடதாசி பெட்டியும் வீசப்பட்டது Thursday, November 15, 2018 சபாநாயகரின் ஆசனத்தின் ( கதிரை )மீது தண்ணீரை ஊற்றினார் எம் பி ஒருவர்... இன்னும் சில எம் பிக்கள் அதனை சுத்தப்படுத்தினர். முன்னதாக கடதா...Read More
பாராளுமன்றத்தில் மகிந்த ஆற்றிய, உரை ஒரே பார்வையில் Thursday, November 15, 2018 * எம் பி யோ , பிரதமரோ , ஜனாதிபதியோ மஹிந்த ராஜபக்ஸ் மஹிந்த ராஜபக்ச தான் ... பதவி எனக்கு பெரிதல்ல.. ஜனாதிபதியை கொல்ல செய்யப்பட்ட சதி ஆதாரப...Read More
பிரதமர் பதவி எனக்கு முக்கியமில்லை – மகிந்த பாராளுமன்றத்தில் அறிவிப்பு Thursday, November 15, 2018 நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச உரையாற்றுவதற்கு சபாநாயகர் அனுமதி அளித்துள்ளார். இதையடுத்து அவர் உரையாற்றிய வருகிறார். தான் ஏற்கனவே,...Read More
பாராளுமன்றத்தில் பதற்றநிலை - சபாநாயகரின் ஆசனத்தை சூழ்ந்து கொண்டு கூச்சல் Thursday, November 15, 2018 பாராளுமன்றத்தில் தற்போது அமைதியற்ற நிலை தோன்றியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரின் ஆசனத்தை சூழ்ந்து கொண்டுள்ளதால் அங்கு பதற...Read More
மைத்திரிபாலவை சந்திக்க, கட்சிகள் மறுப்பு Thursday, November 15, 2018 மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளதை அடுத்து, சி...Read More
பாராளுமன்ற நிகழ்வு ஆரம்பமானது - யாருமே பிரதமர் இல்லை என்கிறார் சபாநாயகர் Thursday, November 15, 2018 நாடாளுமன்றம் இன்று காலை 10 மணியளவில் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடியுள்ள நிலையில், கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது. அமைச்ச...Read More
முடக்கப்பட்டது ஐ.தே.க.வின் பேஸ்புக் Thursday, November 15, 2018 ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் நேற்று பிற்பகல் முதல் முடக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. ...Read More
அப்துர் ராசிக் மீதான மத நிந்தனை வழக்கு, அடுத்த வருடத்திற்கு ஒத்திவைப்பு. Thursday, November 15, 2018 சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் சகோ. அப்துர் ராசிக் சிங்கள மொழியில் ஆற்றிய ஓர் உரையில் பௌத்த மதத்தை நிந்தனை செய்தார் என்று குற...Read More
பாராளுமன்றத்திற்கு ஓடிய மைத்திரி - மகிந்தவையும் இணைத்து அவசரக் கூட்டம் Thursday, November 15, 2018 இன்று -15- காலை பாராளுமன்ற கட்டிடத்தில் மைத்திரி - மஹிந்த தலைமையில் ஆளுங்கட்சியின் விசேட கூட்டம் நடைபெற்றுள்ளது. இன்று பாராளுமன்றத்...Read More
மகிந்தவின் உரைக்கு ஐதேக போர்க்கொடி – பாராளுமன்றத்தில் இன்று குழப்பம் வெடிக்கும் Thursday, November 15, 2018 நாடாளுமன்றத்தில் இன்று தாம் ஆளும் கட்சி ஆசனங்களில் அமர்ந்து கொள்ளப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளதுடன், மகிந்த ராஜபக்சவை பிரத...Read More
முடிந்தால் மீண்டும் பெரும்பான்மையை, நிரூபித்துக் காட்டுங்கள் - ரணில் சவால் Wednesday, November 14, 2018 நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையை சவாலுக்கு உட்படுத்துவதாக இருந்தால், முடிந்தால் நாடாளுமன்றில் வியாழக்கிழமை பெரும்பான்மையை நிர...Read More
சஜித், கரு, நவீன் ஆகிய மூவரில் ஒருவரை பிரதமராக நியமிக்க தயார் - ஜனாதிபதி மைத்திரி Wednesday, November 14, 2018 எக்காரணம் கொண்டும் பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ளதா...Read More
எமக்கு பெரும்பான்மைப் பலம் இருப்பதால், வியாழக்கிழமை ஆளுங்கட்சி ஆசனங்களில் அமருவோம் Wednesday, November 14, 2018 நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றிய பின்னர் நாளை(15) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கட்சித் தலைவர்கள் விசேட சந்திப்பொன்றை மேற்கொள...Read More
நவ்சர் பௌசி ஐ.தே.க.யில், கொழும்பில் போட்டியிடுகிறார் Wednesday, November 14, 2018 சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவரான பௌசி ஐக்கிய தேசியக் கட்சிக்கு தாவியதை அடுத்து அவரது மகனும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளதாக தெர...Read More