பிரதமர் பதவி எனக்கு முக்கியமில்லை – மகிந்த பாராளுமன்றத்தில் அறிவிப்பு
நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச உரையாற்றுவதற்கு சபாநாயகர் அனுமதி அளித்துள்ளார். இதையடுத்து அவர் உரையாற்றிய வருகிறார்.
தான் ஏற்கனவே, அதிபராகவும், பிரதமராகவும் இருந்த நிலையில் தனக்கு பிரதமர் பதவி முக்கியமில்லை என்று மகிந்த ராஜபக்ச உரையாற்றும் போது, கூறினார்.
தாம் பிறந்ததில் இருந்து, நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது போன்ற ஒரு இருண்ட நிகழ்வை தாம் கண்டதில்லை என்றும் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்குச் செல்லுமாறு பரிந்துரைத்து மகிந்த ராஜபக்ச தனது உரையை நிறைவு செய்தார்.
Post a Comment