Header Ads



கல்லொலுவை வஸீலா எழுதிய, ‘மொழியின் மரணம்’ அறிமுக விழா

Monday, April 03, 2017
-எம்.எஸ்.எம். ஸாகிர்- “மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் கௌரவிக்கக் கூடிய வேலைத் திட்டங்களை ந...Read More

ரஷ்யாவின் ரயில் நிலையங்களில் குண்டுவெடிப்பு: 10 பேர் பலி

Monday, April 03, 2017
செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் மெட்ரோ ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. 10 பேர் இறந்திருக்கலாம் என்று ரஷ்ய செய்தி நிறுவனங்கள்...Read More

ஹிஸ்புல்லாஹ்வின் 25 வருட அரசியல் வாழ்க்கை - சபாநாயகர் காத்தான்குடிக்கு விஜயம்

Monday, April 03, 2017
சபாநாயகர் கரு ஜயசூரிய, முதன்முறையாகக் காத்தான்குடிக்கு, எதிர்வரும் 10ஆம் திகதி விஜயம் செய்யவுள்ளார். இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்...Read More

புலிகளின் யுத்தக் குற்றங்களை விசாரிப்பது யார்..? ராஜித கேள்வி

Monday, April 03, 2017
யுத்தக் குற்றங்கள் எவையும் இழைக்கப்படவில்லை அதனால் யுத்தக் குற்ற விசாரணைகளும் தேவையில்லை என சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ...Read More

மறு அறிவித்தல்வரை பேராதனைப் பல்கலைக்கழகம் மூடப்படும்

Monday, April 03, 2017
பரவிவரும் காய்ச்சல் காரணமாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களும் நாளை முதல் மறு அறிவித்தல்வரை மூடப்படும் என அப்பல்கலைக்கழகத்...Read More

திஹாரிய பாதிஹ் கல்வி நிறுவனத்தில் 2017 இற்கான புதிய மாணவர் அனுமதி.

Monday, April 03, 2017
இவ்வருடம் க.பொ.த. (சா/த ) பரீட்சையில் சித்தியடைந்த ஆண் மாணவர்களுக்கான ஐந்து வருட இஸ்லாமிய கற்கை நெறி  ☞ தகைமைகள்.  * க.பொ.த {சா/த}...Read More

கோத்தபாயவும், பொன்சேக்காவும் அரசியலுக்கு லாயக்கற்றவர்கள் - வாசுதேவ

Monday, April 03, 2017
இராணுவம் சார்ந்தவர்கள் அரசியலுக்கு பொறுத்தமற்றவர்கள், கோத்தபாய மற்றும் பொன்சேகா இருவருக்குமே இது பொருந்தும் என பாராளுமன்ற உறுப்பினர் வாச...Read More

காலம் என்னை, அரசியல் சாக்கடையில் வீழ்த்திவிட்டது - யாழ் ஒஸ்மானியாவில் மஸ்தான் Mp

Monday, April 03, 2017
-பாறுக் ஷிஹான்- அரசியல் என்னும் சாக்கடையில் காலம் தன்னையும் வீழ்த்தியுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்...Read More

நான் மக்களுக்காக போராடுறேன், ஹக்கீம் தனது மௌனத்தை கலைக்க வேண்டும் - ரிசாத்

Monday, April 03, 2017
-விடிவெள்ளி- வில்­பத்து விவ­கா­ரத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தனது மௌனத்தை கலைக்க வேண்டும். வில்­பத்து விவ­காரம் தனி­ம­னிதன் ஒரு...Read More

அடுத்தமாதம் ஸ்மார்ட் தேசிய, அடையாள அட்டைகள் அறிமுகம்

Monday, April 03, 2017
அடுத்த மாதம் முதல் ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டைகள் அறிமுகம் செய்யப்படவுள்ளது. உத்தேச இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை திட்டத்தை அமுல்ப...Read More

வாக்குப்போட்ட மக்களே, உங்கள் Mp க்கள் பற்றி அறியவேண்டுமா..?

Monday, April 03, 2017
மக்கள் பிரதிநிதிகள், நாடாளுமன்ற அமர்வுகளிலும் ஏனைய கூட்டங்களிலும் பங்குபற்றினரா, இல்லையா என்பது தொடர்பில், பொதுமக்கள் இனிமேல் தெரிந்து...Read More

கம்பஹா மாவட்ட பல பிரதேசங்களில், ஆயுதம்தரித்த முகமூடிக் கொள்ளைக் கோஷ்டி

Monday, April 03, 2017
கம்பஹா மாவட்டத்தின் பல பிரதேசங்களில் ஆயுதம் தரித்த முக மூடிக் கொள்ளைக் கோஷ்டியினர் நடமாடித் திரிவதாகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்திருப்...Read More

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான சதி­யல்ல, அநீதி நடந்­துள்­ளது - ஜனாதிபதியின் செயலாளர் ஒப்புதல்

Monday, April 03, 2017
வில்­பத்து வனப்­ப­கு­தி­யுடன் இணைந்த நான்கு வனப் பகு­தி­களைப் பாது­காக்­கப்­பட்ட பிர­தே­ச­மாக பெய­ரிடும் வர்த்­த­மானி அறி­வித்தல் முஸ்­ல...Read More

முஸ்லிம்கள் அரசாங்கத்துக்கு 2 வாரகால அவகாசம், தீர்வு கிடைக்காவிடின் போராட்டம்

Monday, April 03, 2017
ஜனா­தி­ப­தியின் வில்­பத்து வர்த்­த­மானி அறி­வித்தல் தொடர்பில்  ஜனா­தி­ப­தியின் செய­லா­ள­ருக்கும் முஸ்லிம் சிவில் அமைப்­பு­களின் பிர­தி...Read More

ஜனாஸா அறிவித்தல்

Monday, April 03, 2017
தெஹிவளை சிறிமாபோதி வீதியைச் சேர்ந்த பாத்திமா நூர்ஜஹான் ஸாதிக் காலமானார். இவர் மர்ஹும் ஜவ்பர் சாதிக் அவர்களின் மனைவி ஆவார். அத்து...Read More

முஸ்லிம்களுக்கு தலதா மாளிகை பற்றிய, உணர்வு இருக்கிறது - மஹிந்த

Monday, April 03, 2017
தலதா மாளிகை தொடர்பில் முஸ்லிம்களுக்கு இருக்கும் உணர்வு கூட சில பௌத்தர்களுக்கு கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ள...Read More

IS பயங்கரவாதிகளுடன் இணைந்த, இலங்கையர் குடும்பத்தவர்களுடன் பேச்சு - பிரதமர் ரணில்

Monday, April 03, 2017
இலங்கையிலிருந்து சிரியாவுக்குச் சென்று ஐ.எஸ். அமைப்புடன் இணைந்து கொண்டவர்கள், கடும் அழுத்தங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக பிரதமர் ரணில் ...Read More

சமூக இணையத்தளம் ஒன்றினால் 2500 ரூபாய் பெற்று, கொழும்பில் பார்டி - பொலிஸாரால் முற்றுகை

Monday, April 03, 2017
கொழும்பு ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வைத்து பெருந்தொகை மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சட்டவிரோதமான முறையில் பெருந்தொகை மதுபானங...Read More

''இன்னும் ஓர் பர்மா, உருவாவதை யாராலும் தடுக்க முடியாது''

Sunday, April 02, 2017
-M.JAWFER.JP.- ஒரு சமூதாயத்தின் அழிவு அந்த சமுதாயத்தால் வருகின்றதே தவிர வேறு எங்கிருந்தும் வருவதாக இல்லை. கடந்த காலங்களையும் வரலாறுக...Read More

'பசுவை கொல்பவர்கள், தூக்கில் போடப்படுவார்கள்'

Sunday, April 02, 2017
பசுவை கொல்பவர்கள் தூக்கில் போடப்படுவார்கள் என சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங் தெரிவித்துள்ளார்.  உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி பொற...Read More
Powered by Blogger.