Header Ads



தென்கிழக்கு பல்கலைக்கழக அஷ்ரப் நூலகத்தை பொது மக்களும் பார்வையிடலாம்..!

Wednesday, April 23, 2014
(யு.எல்.எம். றியாஸ்) தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில்  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்ட அஷ்ரப் ஞா...Read More

கத்தார் வாழ் இலங்கை முஸ்லிம் பிரதிநிதிகளுடனான விஷேட கலந்துரையாடல்.

Wednesday, April 23, 2014
இலங்கையில் சகவாழ்வு பற்றி, கத்தார் வாழ் இலங்கை முஸ்லிம் பிரதிநிதிகளுடனான ஒரு விஷேட கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இன்ஷாஅல்லாஹ்...Read More

வில்பத்துவிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்படுவார்கள் - அமைச்சர் பகிரங்க அறிவிப்பு

Wednesday, April 23, 2014
விலபத்து தேசிய பூங்காவில் குடியேற்றப்பட்டுள்ள முஸ்லிம்கள் அனைவரும் விரைவில் அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று அரசாங்கம் தெரிவித்து...Read More

இராயப்பு ஜோசப்புடன் இணைந்து செயற்பட, றிசாத் பதியுதீன் தயார்..!

Tuesday, April 22, 2014
(ஹாசிப் யாஸீன்) மன்னார் மாவட்ட மக்களின் பொதுவான விடயங்களிலும், அபிவிருத்திப் பணிகளிலும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்புடன் இ...Read More

முஸ்லிம்கள் வீடுகளை வாங்க, விஸ்வ ஹிந்து பரிஷத் தடை

Tuesday, April 22, 2014
குஜராத்தில் முஸ்லிம்கள் வீடுகளை வாங்க விஸ்வ ஹிந்து பரிஷத் தடை விதித்துள்ளது. குஜராத்தின் பாவ்நகரில் முஸ்லிம் தொழிலதிபர் ஒருவர் மெகான...Read More

கர்ப்பம் தரிப்பதில் மூட நம்பிக்கைகள்

Tuesday, April 22, 2014
மூட நம்பிக்கைகளைப் பின்பற்றுவதில் படித்த, படிக்காத பெண்கள் மத்தியில் எந்த வேறுபாடும் இல்லை. குறிப்பாக உடல் நலம்,  ஆரோக்கியம்  தொடர்பான வ...Read More

கழுத்தில் 10 கிலோ எடையுடன் வாழும் பர்மா பெண்கள்

Tuesday, April 22, 2014
பர்மாவின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள கையா மாகாணத்திற்கு அருகேயுள்ள காயன் என்னும் பழங்குடி இனத்தை சேர்ந்த மக்கள் ஒரு வித்தியாசமான பழக்...Read More

நாங்கள் எலிகளா..? இங்கிலாந்து ஆசிரியர்கள் போர்க்கொடி...!

Tuesday, April 22, 2014
இங்கிலாந்து நாட்டு அரசு பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும் என்று சமீபத்தில் உத்தரவிட்டது. இதனையடுத்து அங்குள்ள பள்ளிகளில் கண...Read More

பொதுபல சேனா முறைப்பாடு - தவ்ஹீத் ஜமாத்தினரை பொலிஸில் ஆஜராக உத்தரவு

Tuesday, April 22, 2014
பதுளையில் தவ்ஹீத் ஜமாத் விநியோகித்துள்ள சீ.டி. தொடர்பில் பொதுபல சேனாவினால் பொலிஸாரிடம் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது. பொதுபல சே...Read More

பொதுபல சேனா பிக்குகளை கைது செய்யாமைக்கு, காரணம் கூறும் பொலிஸார்..!

Tuesday, April 22, 2014
ஜாதிக பல சேனாவினால் கடந்த 9ஆம் திகதி நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டின்போது வண. வட்டரெக்க விஜித்த தேரரரிடமிருந்து பொது பல சேனா அமைப்பின்...Read More

மீன் பிடித்துக்கொண்டிருந்தவர் நீரில் மூழ்கி வபாத்

Tuesday, April 22, 2014
புத்தளம் சிறு கடல் வாவியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த புத்தளம் கடற்கரை வீதியைச் சேர்ந்த அன்சார்  முஹம்மது சிபான்  (வயது 27) என்ற இளம் கு...Read More

வீராவேசங்கள் பேசும் கடிவாளமிடப்பட்ட போலி முகவர்கள், எதிரியைவிட ஆபத்தானவர்கள் ..!

Tuesday, April 22, 2014
(மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்)  இனத்துவ,தனித்துவ அடையாள அரசியல் இலங்கை முஸ்லிம்கள் மீது கடந்த மூன்று தசாப்தங்களுக்கு முன் திணிக்கப்பட்டது...Read More

மஹேல + சங்கக்காரவிற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

Monday, April 21, 2014
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரி ஆகியோரை விமர்சிக்கும் வகையில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன...Read More

கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு

Monday, April 21, 2014
( ஏ.பி.எம்.அஸ்ஹர்) அண்மையில் வெளியிடப்பட்ட க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் ஆங்கில மொழி மூலம் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி வரலாற்றில்...Read More

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் சிறைப் பிடிக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள்

Monday, April 21, 2014
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பதவியில் இருந்த பிரான்க்காய்ஸ் பொசைசை செலேகா முஸ்லிம் போராளிகள் அமைப்பின் துணை க...Read More

மலேசியா செல்கிறார் ஒபாமா - முஸ்லிம்கள் எதிர்ப்பு

Monday, April 21, 2014
மலேஷியாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி வருகை தரவுள்ளதையிட்டு அங்கு பாரிய எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஜனாதிபதி பராக் ஒபாமாவை எதிர்த்து நூற்றுக...Read More

சவூதி அரேபியாவில் மரணமான பெண்ணின் உடல், 10 மாதங்களின் பின் இலங்கை வந்தது

Monday, April 21, 2014
சவூதி அரேபியாவில் இறந்த கல்முனைப் பெண்மணியின் உடல் 10 மாதங்களின் பின் கடந்த நேற்று முன்தினம் சனிக்கிழமை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது. ...Read More

ஆசிரிய ஆலோசகர்களினது சேவை வரைபு தயாரிப்பதற்கு கல்வியமைச்சு நடவடிக்கை

Monday, April 21, 2014
(அனாசமி) நாட்டிலுள்ள வலயக் கல்வி அலுவலகங்களில் சேவையாற்றி வருகின்ற ஆசிரிய ஆலோசகர்களுக்கான சேவை வரைபு ஒன்றினைத் தயாரிப்பதற்கு கல்வி...Read More

கிராமிய மக்கள் ஒன்று கூடலும், நடமாடும் சேவையும்..!

Monday, April 21, 2014
(ஏ.எல்.ஜனூவர்) மஹிந்த சிந்தனையின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வழி நடாத்தப்படும் 'நிறைவான இல்லம் வளமான தாயகம்' எனு...Read More

''அகிலத்திற்கோர் அருட்கொடையக வந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டி முன்மாதிரிகள்''

Monday, April 21, 2014
(ஏ.எஸ்.எம்.ஜாவித்) அகிலத்திற்கோர் அருட்கொடையக வந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டி முன்மாதிரிகள் என்ற தொணிப்பொருளில் சர்வதே...Read More

தௌஹீத் ஜமாத் ஏற்பாடு செய்துள்ள குடும்பவியல் மாநாடு

Monday, April 21, 2014
ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத்  ஏற்பாடு செய்துள்ள மாபெரும் குடும்பவியல் மாநாடு எதிர் வரும் மே மாதம் 4ம் திகதி காலை 09.00 மணி தொடக்கம் மாலை 10.00...Read More

ஜாதிக பல சேனாவின் ஆவணங்களை, பொலிஸில் ஒப்படைத்துள்ள பொதுபல சேனா

Monday, April 21, 2014
ஜாதிக பல சேனாவிடம் இருந்து எடுத்துச் சென்ற ஆவணங்களை பொதுபல சேனா தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக கொம்பனித் தெரு பொலிஸார் 21-04-2014 இன்று நீத...Read More

அமைச்சர் ரிசாத் பதியூதீன் ஒரு முட்டாள் - சோபித தேரர்

Monday, April 21, 2014
எதிர்க்கட்சிகளின் பணிகளை ஊடகங்கள் நிறைவேற்றி வருவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். இன்று அரசாங...Read More

முஸ்லிம் காங்கிரஸ், ஜே.வி.பி, ஹெல உறுமய, ஐ,தே.க. ஒன்றுபட்டன..!

Monday, April 21, 2014
கெசீனோ எந்த வகையில் செயற்படுத்தப்பட்டாலும் தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இந்த ...Read More

அம்பாந்தோட்டை என்பது ஒர் விடுவிக்கப்படாத பிரதேசமாகும் - சரத் பொன்சேக்கா பிரகடனம்

Monday, April 21, 2014
அம்பாந்தோட்டை ஓர் விடுவிக்கப்படாத பிரதேசமொன்று என ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாட்டில் விடுவிக்கப்படாத பிரதே...Read More

1915 சிங்கள - முஸ்லிம் கலவரப் பதிவுகளும், வன்முறைகளின் பின்னணி அன்றும் இன்றும்

Monday, April 21, 2014
(நஜீப் பின் கபூர்) யார் உங்களை அடித்தது..? சிங்களவர்கள்....! யார் உங்களைப் பாதுகாத்தது..?? அதுவும் சிங்களவர்கள்.....! உங்களை...Read More

கிழக்கில் காணிகள் சுவீகரிப்பு - முஸ்லிம்கள் அநாதரவான நிலைக்கு தள்ளப்படும் சூழ்நிலை

Monday, April 21, 2014
கிழக்கிலங்கையிலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல காணிகள், படையினரால் சுவீகரிக்கப்பட்டு வருவதாக கிழக்கு மாகாணசபையின் ஐக்கிய தேசியக் கட்ச...Read More

ரவூப் ஹக்கீமை சந்தித்த அந்த அமைச்சர் யார்? விசாரிக்க பௌத்த பிக்குகள் ஜனாதிபதிக்கு கோரிக்கை

Monday, April 21, 2014
மலேசியாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை சந்தித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த அமைச்சர் த...Read More

பேஸ்புக்கில் வயதை மறைத்தவர் சுட்டுக்கொலை

Monday, April 21, 2014
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் வயதை மறைத்த பேஸ்புக் காதலியை காதலன் சுட்டுக் கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. உத்தரப்பிரதேச...Read More

அமெரிக்காவில் அட்டைப்பூச்சிகள் உதவியுடன் அறுந்த காது மீண்டும் ஒட்டவைப்பு

Monday, April 21, 2014
அமெரிக்காவில் ரோத் தீவுகளை சேர்ந்த 19 வயது பெண்ணின் இடது காது நாய்கடித்து குதறியதில் முற்றிலும் அறுந்தது. உடனே, அவரை அங்குள்ள ஒரு ஆஸ்பத்...Read More

விமான சக்கரத்தில் மறைந்து பயணித்த 16 வயது பையன் மீட்பு

Monday, April 21, 2014
இளங்கன்று பயமறியாது' என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதனை நிரூபிப்பதுபோல் நேற்று அமெரிக்காவில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அமெரிக்கா...Read More

தென்கொரியக் கப்பல் மூழ்கியபோது மாணவர்கள் அனுப்பிய மனதை உருக்கும் SMS

Monday, April 21, 2014
(Nf) கடலில் மூழ்கிய தென்கொரியக் கப்பலில் பயணித்த மாணவர்கள் கப்பல் மூழ்கும் தருணத்தில் அனுப்பி சில குறுந்தகவல்கள் சர்வதேச ஊடகங்களில் வெ...Read More
Powered by Blogger.