Header Ads



ஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபரின் படுகொலை குறித்து, வெளியாகியுள்ள முக்கிய விடயங்கள்

Tuesday, November 29, 2022
(அததெரன)  மட்டக்குளிய பிரதேசத்தில் நேற்று மதியம் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட நபர் தொடர்பில் தற்போது பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறு கொல...Read More

வங்கியொன்றின் 2 கணக்குகளை ஊடுருவி 13,765,000 ரூபா மோசடி

Tuesday, November 29, 2022
 இணையத்தளம் ஊடாக பண மோசடி செய்தமை தொடர்பில் 8 சந்தேகநபர்கள் நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இண...Read More

இராணுவத்தின் பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய நியமனம்

Tuesday, November 29, 2022
இலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய, இலங்கை கலாற்படையில் திறமை...Read More

9 A பெற்ற மாணவருக்கு தீ வைத்த, குண்டர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

Tuesday, November 29, 2022
இவ்வருட சாதாரண தர பரீட்சையில் உயர் பெறுபேறுகளைப் பெற்ற மாணவரின் உடலுக்கு தீ வைத்ததாக சந்தேகிக்கப்படும் நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 28 வ...Read More

முஸ்லிம் சமூகத்தின் உடமையை பாதுகாப்பதற்கான, மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு திரண்டு வாருங்கள்

Tuesday, November 29, 2022
கபூரிய்யா அரபுக் கல்லூரியின் நம்பிக்கையாளர்கள் அண்மைக் காலமாக அதன் ஸ்திரத்தன்மையையும், உடமையையும், கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், ப...Read More

பேஸ்புக்கில் வந்த விளம்பரத்தை, நம்பியவருக்கு ஏற்பட்ட பரிதாபம்

Tuesday, November 29, 2022
Mobile Body Massage சேவை வழங்குவதாக பேஸ்புக்கில் விளம்பரம் ஒன்றை பார்த்து விட்டு, அங்கு சென்ற இளைஞன் ஒருவன் தாக்கப்பட்டு அவரது உடைமைகள் களவா...Read More

எம்மை அடிமையாக்க சீனா திட்டம் - பல்கலைக்கழக மாணவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

Tuesday, November 29, 2022
சீனாவுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் செய்துகொள்ளப்படவுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பில், யாழ். பல்கலை மாணவர்கள் ஊடக அறிக்கைய...Read More

ஈஸ்டர் சந்தேகநபர் வீதியில் கொல்லப்பட்டு, அராஜக போக்கு தலைதூக்கியுள்ளது.

Tuesday, November 29, 2022
ஈஸ்டர் சந்தேக நபர் ஒருவர் வீதியில் கொல்லப்பட்டுள்ளார், சட்டத்தை மதிக்காத அராஜக போக்கு தலைதூக்கியுள்ளது. சட்டத்தை மதிக்காது அராஜகம் மேலோங்கிய...Read More

சுப்பர் மார்க்கெட்டில் பெண்ணுக்கு நடந்த கொடுமை - பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ள முக்கிய விடயம்

Tuesday, November 29, 2022
பேருவளை நகரில் உள்ள சுப்பர் மார்க்கெட் ஒன்றில் பொருட்களை கொள்வனவு செய்ய வந்த பெண் ஒருவர் நான்கு சொக்லேட்களை திருடியதாக கூறி தாக்கப்பட்டுள்ளா...Read More

புடவைக்கு பதிலாக வேறு ஆடையுடன், சென்ற ஆசிரியைக்கு நேர்ந்த கதி

Tuesday, November 29, 2022
கம்பாஹா, திவுலப்பிட்டிய பாடசாலை ஆசிரியர் ஒருவர் புடவைக்கு பதிலாக வேறு ஆடை அணிந்து வந்தமைக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  குறித்த ஆ...Read More

கோட்டாபய கடும் கவலையில் உள்ளார் - பிரசன்ன

Tuesday, November 29, 2022
  முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இப்போது கடும் கவலையில் உள்ளார், அவர் அரசியலுக்கு வரும் நிலைப்பாட்டில் இல்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித...Read More

அதிசொகுசு கப்பல் 2000 பயணிகளுடன் கொழும்பு வந்தடைந்தது (படங்கள் இணைப்பு)

Tuesday, November 29, 2022
அதி சொகுசு கப்பலான ‘மெயின் ஷிப் 2000க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இன்று (29) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. நாளை இந்தக் கப்பல் அம்ப...Read More

போதைப்பொருளை நுகர்ந்த 15 வயது சிறுவன் உயிரிழப்பு

Tuesday, November 29, 2022
- எம்.றொசாந்த் - ஊசி மூலம் போதைப்பொருளை நுகர்ந்து வந்த 15 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ச...Read More
Powered by Blogger.