Header Ads



ஒரே வீட்டில் நிகழ்ந்த சாதனை


காலி - மாபலகம பிரதேசத்தில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சகல பாடங்களிலும் 'ஏ' சித்தியைப் பெற்ற இரட்டை சகோதரிகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளன.


காலி , மாபலகம பிரதேசத்தில் வசிக்கும் தினுமி நிம்சரா மற்றும் ரசாரி ரன்சராய் என்ற இரட்டை சகோதரிகள் காலி, சிறி சுனந்தா மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்றுள்ளனர்.


இவ்வருடம் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய இருவரும் 9 பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர். இதற்கமைய, பரீட்சைக்குத் தோற்றிய 231,982 மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர்.

No comments

Powered by Blogger.