Header Ads



கனடா வாழ் இலங்கை, முஸ்லிம்கள் செய்த ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Sunday, May 19, 2019
இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைத் தாக்குதலை கண்டித்து இன்று ஞாயிற்றுக்கிழமை 19 அங்கு வாழும் இலங்கை முஸ...Read More

வன்முறையாளர்களினால் தாக்கப்பட்ட மினுவாங்கொட பள்ளிவாசல், கேட்டில் பௌத்த கொடிகளை கட்டிய முஸ்லிம்கள்

Sunday, May 19, 2019
வன்முறையாளர்களினால் தாக்கப்பட்ட மினுவாங்கொட பள்ளிவாசல் கேட்டில் பௌத்த கொடிகளை கட்டிய முஸ்லிம்கள். 19.05.2019 Read More

மதுமாதவ அரவிந்த, மீது சட்ட நடவடிக்கை

Sunday, May 19, 2019
பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்த, வாக்குமூலமளிப்பதற்காக இன்று (19ஆம் திகதி) மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்திற்...Read More

தமிழ் பிரதேச செயலகம் கிடைப்பதற்கு, தேசிய தவ்ஹீத் ஜமாத் தடையாக இருந்தது - கோடீஸ்வரன் Mp

Sunday, May 19, 2019
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கு தடையாக பயங்கரவாத தற்கொலைத் தாக்குதலை நடாத்தியவர்களுடன் தேசிய தௌபீக் ஜமாத் அமைப்பும் ...Read More

ஹிஜாப்பிற்கு எந்த தடையும் இல்லை -திட்டவட்டமாக அறிவித்தது மனித உரிமைகள் ஆணைக்குழு

Sunday, May 19, 2019
பொது இடங்களில் முஸ்லிம் பெண்களை சிரமத்துக்கு உள்ளாக்கும் வகையில் பொதுமக்கள் செயற்படக் கூடாது என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலிய...Read More

குருணாகல் மாவட்டத்தில் சுற்றித்திரிந்த 3 டிபென்டர் குறித்து விசாரணை

Sunday, May 19, 2019
(எம்.எப்.எம்.பஸீர்) வடமேல் மாகாணத்தில் கடந்தவாரம் இடம்பெற்ற வன்முறைகளின் போது, குருணாகல் மாவட்டத்தில் சுற்றித்திருந்ததாக கூறப்படும் ...Read More

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றால், இந்நாட்டில் மீண்டும் குருதி ஆறு ஓடும்

Sunday, May 19, 2019
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வென்றால் இந்த நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓடும் என ஜே.வி...Read More

முஸ்லிம் சகோதரர்களை பாதுகாக்க வேண்டியது, எம் அனைவரினதும் பொறுப்பாக இருக்க வேண்டும் - வடிவேல் சுரேஸ்

Sunday, May 19, 2019
இன்று நாட்டில் இனங்களுக்கு இடையில் பல கசப்பான சம்பவங்கள் நடைபெற்றதையிட்டு நான் கவலை அடைகின்றேன். அன்மையில் ஈர்த்த ஞாயிறு தினத்தில் ஏற...Read More

முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தி, இது பௌத்த நாடு என காட்டிக்கொள்ள முனைகின்றனர் - விக்னேஸ்வரன்

Sunday, May 19, 2019
நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களே ஆனால் சிங்கள பௌத்த குழுக்கள் சிலர் இதனை ஓர் சாட்டாக வைத்து திட்டமிட்...Read More

மட்டக்களப்பு ஷரிஆ பல்கலைக்கழகத்தை, அரசுமடையாக்க வேண்டும் - மஹிந்த

Sunday, May 19, 2019
மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஷரியா பல்கலைக்கழகத்தை  முழுமையாக அரசுமடையாக்குவற்கான  நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இவ்விடயத்த...Read More

றிசாத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா, பிரேரனையை நாம் எதிர்க்கிறோம் - தௌபீக் Mp

Sunday, May 19, 2019
அமைச்சர் ரிசாட் பதியூதீனுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை, முஸ்லிம்களை முன்னிறுத்தி சமூக பிரச்சினையாகவே பார்ப்பத...Read More

முஸ்லிம்கள் இராணுவத்தினருடன் சகோதரர்களைப் போன்றே பழகுகின்றனர் - இராணுவத் தளபதி

Sunday, May 19, 2019
தவ்ஹீத் ஜமாத் அமைப்பிற்கு காத்தான்குடியில் பல ஏக்கர் கணக்கான காணியில் பயிற்சி முகாம்கள் இருப்பது தொடர்பான கருத்துக்களை நான் ஏற்க மறுக்கி...Read More

ரிசாத் மீதான கடைந்தெடுத்த காழ்ப்புணர்வும், கற்பனைக் காரண ஜோடனைகளும்...!!

Sunday, May 19, 2019
- எஸ்.எச். நிஃமத் -  எனது வாழ்வின் கடைசிப் பத்தாம் வருடத்திலோ அல்லது கடைசிப் பத்தாம் வினாடிகளிலோ  நிற்கிறேன். கடந்த பல வருடங்களாக இட...Read More

குருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு, இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)

Sunday, May 19, 2019
குருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ) Read More

பள்ளிவாசலுக்குச் செல்லும் பெண்களே, இப்படிச் செய்யாதீர்கள்...!

Sunday, May 19, 2019
சொந்த நாற்றமென்றாலும் சொல்லியாகவேண்டும்! ஏப்ரல் 19 வெள்ளிக்கிழமை நீர்கொழும்பு பிரதான வீதியில் உள்ள பள்ளிவாயல் ஒன்றிற்கு மாலை 4 மணியள...Read More

முஸ்லிம் அமைச்சர் ஒருவரை இலக்குவைத்து, ஏன் பிரேரணை கொண்டு வரப்படுகிறது...?

Sunday, May 19, 2019
அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து இதுவரை தம்முடன் கலந்துரையாடப்படவில்லை என்று ஜே....Read More

சிங்களவர்களின் வீடுகளில் தங்கியிருந்த, முஸ்லிம் மாணவர்களுக்கு சிக்கல்..?

Sunday, May 19, 2019
நாங்கள் மாணவர்களா? தீவிரவாதிகளா? மாணவர்களது கதரல்களுக்கு செவிசாய்க்குமா இந்த சமூகம்? பல்கலைகழக மற்றும் உயர்கல்வி கற்கைகளை தொடரும...Read More

வெசாக் கொண்டாட்டங்களில் பங்கொடுக்கும் முஸ்லீம்கள் பற்றி காரசாரமான விமர்சனங்களாலும், பத்வாக்களாலும் நிரம்பிவழிகின்றது பேஸ்புக்

Sunday, May 19, 2019
அவர்களை விட்டுவிடுங்கள்;அவர்கள் அப்பாவிகள். அவர்களுக்கு வரையறை தெரியாது. எவை வணக்க வழிபாடாக கருதப்படக்கூடியவை, எவை பாரம்பரிய கலாசார வழக்...Read More

ஜனாதிபதித் தேர்தலில் நான் வென்றதும், இஸ்லாமியத் தீவிரவாதிகளைக் கூண்டோடு அழிப்பதே எனது முதல் இலக்கு

Sunday, May 19, 2019
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நான் வெற்றியடைவது உறுதி என பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜ...Read More

பள்ளிவாயல்கள் சொத்துக்கள் பறிபோகுமா...?

Sunday, May 19, 2019
- சட்டத்தரணி எம் பஸ்லின் வாஹிட் - கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களின் பின்னர் இலங்கை வாழ் முஸ்லிம்கள் பல இன்னல்களுக...Read More

கிரீஸ் பூதத்தின் பின்னணியில் IS பயங்கரவாதிகளே இருந்தார்கள் - சிங்கள ஊடகம் தகவல்

Sunday, May 19, 2019
இலங்கையர்களை அச்சுறுத்திய கிரீஸ் பூதத்தின் பின்னணியில் ஐ.எஸ் பயங்கரவாதிகளே இருந்தார்கள் என பாதுகாப்பு பிரிவு கண்டுபிடித்துள்ளனர். ...Read More

இஸ்லாமிய சமூகத்தினர் மீது வன்முறைகளை மேற்கொள்வதும், அவர்களை குற்றவாளிகளாக பார்ப்பதும் பொருத்தமற்றது

Sunday, May 19, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு இலங்கையில் உள்ள அரசியலமைப்பும் காரணம் என தென்னிந்திய திருச்சபையின் பேராயர் கலாநிதி டானியல் செல்வ...Read More

ஜனாதிபதியிடம் முக்கிய ஆவணங்களை, ஒப்படைத்த ஞானசாரர்

Sunday, May 19, 2019
ஐ.எஸ் பயங்கரவாதிகள் தொடர்பான முக்கிய ஆவணங்களை ஞானசார தேரர், ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளார் என தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்...Read More

இலங்கை முஸ்லிம்களின் பிறப்பு வீதத்தை கட்டுப்படுத்துங்கள் - அடுத்த ஜனாதிபதியாக வரக்கூடிய கோத்தபாய இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

Sunday, May 19, 2019
இலங்கையில் பௌத்த குடும்பங்களோடு ஒப்பிடும் போது முஸ்லிம் குடும்பங்களில் பிறப்பு வீதம் அதிகமாக இருப்பதாகவும் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு...Read More

திசைமாற்றி சக்கரத்தை ஆடையாக அணிந்திருந்த முஸ்லிம் பெண் கைது - பௌத்த சின்னத்தை அவமதித்ததாக குற்றச்சாட்டு

Sunday, May 19, 2019
பௌத்த சின்னம் அடங்கிய ஆடை அணிந்ததாக ஹசலக பொலிசாரால் அப்துல் ரஹீம் மஸாஹினா, வயது 47, என்ற முஸ்லிம் பெண்மணியை கைது செய்து இம்மாதம் 27ம் தி...Read More

தீவிரவாதி சஹ்ரானுக்கு உதவிய, சான்த ஹேமகுமார கைது

Sunday, May 19, 2019
தீவிரவாதி சஹ்ரானுக்கு உதவி செய்த களுத்துறை, மீககதென்ன ஷான்த ஹேம குமார பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் 21 கிரிஸ்தவ தேவ...Read More

அழகான மனைவி குழந்தையை விட்டுவிட்டு சஹ்ரான், தற்கொலை செய்தமைக்கு மூளைச் சலவையே காரணம்

Sunday, May 19, 2019
ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முழு அரசாங்கத்தின் கவனயீனமே இவ்வாறு மிலேச்சத்தனமான சம்பவம் நடைபெறுவதற்கு இடமளித்துள்ளது. அதற்கான பொறுப்பினை அ...Read More

நீங்கள் முஸ்லிம்களைப் பற்றி, முன்வைக்கும் மிக முக்கியமான குற்றச்சாட்டு

Sunday, May 19, 2019
- S.H.M.Faleel - நீங்கள் முஸ்லிம்களைப் பற்றி முன்வைக்கும் மிக முக்கியமான குற்றச்சாட்டு முஸ்லிம்கள் கடந்த இருபது முப்பது வருடங்களாக அ...Read More
Powered by Blogger.