"மறப்போம், மன்னிப்போம், அதற்காக கதைப்போம் பன்சலைக்கு வாருங்கள் " Sunday, May 19, 2019 "மறப்போம் மன்னிப்போம் அதற்காக கதைப்போம் பன்சலைக்கு வாருங்கள் " என அழைத்திருப்பதாக, குருநாகல் மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்க...Read More
ராணுவ தளபதிக்கு ரிஷாட் அழுத்தம் கொடுத்த, குற்றச்சாட்டு முற்றிலும் பொய் என நிரூபனம் (வீடியோ) Sunday, May 19, 2019 அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ராணுவ தளபதிக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் பொய் என நிரூபனம். Read More
It is not a threat to national security Sunday, May 19, 2019 We must ensure Muslim ladies right to wear Hijab and Abaya. It is not a threat to national security. It’s unfair and unnecessary...Read More
மினுவாங்கொடையில் இருந்து ஒரு, சிங்கள சகோதரர்களின் கவலை (வீடியோ) Sunday, May 19, 2019 மினுவாங்கொடையில் இருந்து ஒரு சிங்கள சகோதரர்களின் கவலை (வீடியோ) Read More
முஸ்லிம்கள் எதைச் செய்தாலும் அது "பயம்" அல்லது "நடிப்பு" என்றே அர்த்தம் கற்பிக்கப்படுகிறது...!! Sunday, May 19, 2019 எமது முன்னோர்கள் ஏனைய மதத்தவர்களோடு கலந்து வாழ்ந்தார்கள் ஆனால் கரைந்து போகவில்லை. முஸ்லிம்களின் கலாச்சார நிகழ்வுகளில் சிங்களவர்கள் கலந...Read More
பௌத்த சிங்களவர்கள் இப்படியும் சொல்கிறார்கள் Saturday, May 18, 2019 பௌத்த சிங்களவர்கள் இப்படியும் சொல்கிறார்கள் Read More
பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல்கள் தொடர்பாக SLMDI UK இன் முக்கிய அறிவித்தல் Saturday, May 18, 2019 இலங்கையில் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களை பற்றி நாம் அனைவரும் நன்கறிவோம். இன ம...Read More
அற்புதமான பயான்,, கேட்டு தெளிவு பெறுவோம், இலங்கை முஸ்லிம்களின் தற்போதைய பரிதாபம் (வீடியோ) Saturday, May 18, 2019 குவைத்தில் நேற்று நடந்த (17.05.2019) குத்பா பிரசங்கம் (வீடியோ) Read More
நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கும், பாரிய பொறுப்பொன்றுள்ளது - சம்பிக்க சொல்கிறார் Saturday, May 18, 2019 பயங்கரவாதத்தையும், அடிப்படைவாதத்தையும் பூண்டோடு அழிக்க புதிய சட்டங்களை உருவாக்குவதையே பாராளுமன்றத்தின் ஊடாக நாம் செய்ய வேண்டிய முதல் பணி...Read More
பௌத்தத்திற்காக ஒன்றுகூடுமாறு அழைப்பு - மாவனெல்லையில் உடனடியாக, பாதுகாப்பை பலப்படுத்த வேண்டுகோள் Saturday, May 18, 2019 மாவனெல்லையில் உடனடியாக பாதுகாப்பை பலப்படுத்துமாறு அமைச்சர் கபீர் ஹாசிம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாவனெல்லைப் பகுதியில் நேற்று ம...Read More
வழமையான வாழ்க்கைக்கு திரும்புங்கள் - காத்தான்குடி சம்மேளனத்தினால் அறிக்கை Saturday, May 18, 2019 நாசகாரிகளின் தாக்குதலைத் தொடர்ந்து அமைதியற்று , நிலைகுலைந்து போயிருந்த நிலையில், பல்வேறு உயர்மட்டங்களுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து காத...Read More
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுடன் தொடர்புடையவர்களுக்கு, ஏற்கனவே தண்டனை வழங்காமையே புதிய வன்முறைகளுக்கு காரணம் Saturday, May 18, 2019 இலங்கையில், குற்றத்தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்கப்படாமையே அண்மைக்கால வன்முறைகளுக்கான காரணம் என்று சர்வதேச மன்னிப்பு சபை சுட்டிக்காட்...Read More
நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தவறியேனும் பதியூதீன், வெற்றிபெற்றால் அவர் மேலும் உயரத்திற்கு செல்வார் Saturday, May 18, 2019 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயங்கரவாதத்தை தோற்கடிக்க போவதாக கூறினாலும் அது பிரயோசனமில்லை எனவும் அவர் சொல்வதை செய்யும் ஜனாதிபதி அல்ல எனவும...Read More
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுடன், அரசியல் முக்கியஸ்தர்களுக்கு தொடர்பு - உடன் நடவடிக்கைக்கு ரணில் உத்தரவு Saturday, May 18, 2019 வடமேல் மாகாணம் மற்றும் மினுவங்கொடை பிரதேசங்களில் நடந்த வன்முறைகள் நன்றாக திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதுடன் அதன் பின்னணியில் சில சில அரசிய...Read More
பொலன்னறுவையில் பங்களாதேஷ் நாட்டுப் பெண் கைது Saturday, May 18, 2019 பொலன்னறுவை, நிஷ்ஷங்கமல்லபுர பிரதேசத்தில் விசா இன்றி தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலன்னறுவை பொலிஸ...Read More
நுவரெலியாவில் சந்தேக நபரொருவரின் நடமாட்டம் - பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது Saturday, May 18, 2019 நுவரெலியாவின் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நுவரெலியா பிரதான பஸ் தரிப்பிடம், பஸ் தரிப்பிடத்துக்கு...Read More
தம்மிக்க பெரேரா பொது வேட்பாளரா...? ரணில் இரகசியமாக சந்தித்து ஏன்..?? Saturday, May 18, 2019 பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இரகசியமான முறையில் இலங்கையின் முன்னணி வர்த்தகரான தம்மிக்க பெரேரவை, அவரது வீட்டுக்கு சென்று சந்தித்துள்ளார். ...Read More
ஞானசாரரை சிறையில், சந்தித்தார் ஜனாதிபதி Saturday, May 18, 2019 வெசாக் தினத்தினை முன்னிட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்ற ஜனாதிபதி அங...Read More
சமூக வலைத்தளங்கள் ஊடாக மார்க்கத், தலைமைகளை இழிவு படுத்துவதை நிறுத்துங்கள் - அசாத் சாலி Saturday, May 18, 2019 சமூக வலைத்தளங்கள் ஊடாக மார்க்கத் தலைமைகளை இழிவுபடுத்தும் வகையிலான ஒலிப்பதிவுகள், தகவல்களை வெளியிடுவதையும் அவற்றைப் பகிர்வதையும் தவிர்க்க...Read More
முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கு, அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் - முஜிபுர் ரஹ்மான் Saturday, May 18, 2019 சாதாரண முஸ்லிம் மக்கள மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான முழு பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும் என ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உ...Read More
கல்முனை கடலில் பிடிபட்ட, பல்லாயிரக்கணக்கான பாறைக்குட்டி மீன்கள் - மீனவர்களுக்கு மகிழ்ச்சி (படங்கள்) Saturday, May 18, 2019 - ULM றியாஸ் - கல்முனை பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை -18- நண்பகல் வேளை கரைவலையில் அதிகளவான பாறைக்குட்டி மீன்கள் பெருமளவில் பிட...Read More
அல்குர்ஆன் பற்றி சிங்களவர்களுக்கு சந்தேகம் உள்ளது - தொலைக்காட்சியூடாக தெளிவுபடுத்துங்கள் - பேராசிரியர் அத்தநாயக்க Saturday, May 18, 2019 அல்குர்ஆன் பற்றி நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் தினசரி தொலைக்காட்சிகள் ஊடாக ஐந்து நிமிட நிகழ்ச்சிகளாகவாவது ஒளிபரப்பப்பட வேண்ட...Read More
முஸ்லிம் அடிப்படைவாதிகள் பற்றி விசாரணை நடத்தாது, வேறு நபர்களை சிக்கவைக்க முயற்சிப்பதை கடுமையாக எதிர்க்கின்றோம். Saturday, May 18, 2019 வன்முறை சம்பவங்களின் பொறுப்பை எதிர்க்கட்சியின் மேல் சுமத்தி விட்டு, அரசாங்கம் தனது இயலாமையை மறைக்க முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ந...Read More
நாம் மாத்திரம்தான் சுயவிமர்சனம் செய்யவேண்டுமா..? அவர்கள் என்ன புனிதர்களா...?? Saturday, May 18, 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதலுக்குப் பின்னர் இலங்கையில் இன உணர்வு அல்லது இனம் தொடர்பான பார்வைகள் மிகவும் மாறிவிட்டன. நீண்டகாலமாக உணர்வு...Read More
காத்தான்குடியில் இடம்பெற்ற விஷேட துஆப் பிராத்தனை - பல்லாயிரகணக்கான மக்கள் பங்கேற்பு Saturday, May 18, 2019 நாட்டில் நிரந்தர அமைதி ஏற்படவும் ஐக்கியமும் சமாதானமும் நல்லிணக்கம் ஏற்படவும், வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலவை வேண்டியும் காத்த...Read More
சஹ்ரானின் புகைப்படத்தை, மடிக்கணனியில் வைத்திருந்த ஆசிரியர் கைதாகி விடுதலை Saturday, May 18, 2019 - பாறுக் ஷிஹான் - பயங்கரவாதி மௌலவி சஹ்ரானின் புகைப்படத்தை மடிக்கணனி திரையில் வைத்திருந்த தனியார் பாடசாலை ஆசிரியர் கைதாகி நீண்ட விசார...Read More
பேராதனை பல்கலைக்கழகம் 21ம் திகதி திறக்கப்பட உள்ளது Saturday, May 18, 2019 பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் எதிர்வரும் 21ம் திகதி திறக்கப்பட உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக மூடப்பட்ட பேராதனை பல்...Read More
முஸ்லிம்களை தாக்கியது சரி, என்பவர்கள் கையை உயர்த்துங்கள் Saturday, May 18, 2019 இங்கு சிங்கள மொழியினால் ஆன ஒரு பதிவை இட்டிருக்கின்றேன்.சுனந்த தேசப்பிரிய அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில் இதனை சேர்த்திருந்தார்கள். ...Read More
ஜனாதிபதி தேர்தலில் நிச்சயமாக நான் போட்டியிடுகின்றேன், இல்லாவிட்டால் அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிட அவசியமில்லை Saturday, May 18, 2019 ஜனாதிபதி தேர்தலில் நிச்சயமாக நான்போட்டியிடுகின்றேன் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அல்ஜசீராவிற்க...Read More
வரலாற்றில் முதல் தடவையாக, கல்முனை மாநகரம் பௌத்த கொடிகளால் அலங்கரிப்பு Saturday, May 18, 2019 வெசாக்கை முன்னிட்டு வரலாற்றில் முதல் தடவையாக கல்முனை மாநகரம் பௌத்தகொடிகளாலும், வெசாக் கூடுகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கல்முனை வி...Read More
துருக்கித் தொப்பிக்காக போராடிய நாம், அபாயாவை கழற்றலாமா..? தாடியை எடுக்கலாமா..?? (வீடியோ) Saturday, May 18, 2019 துருக்கித் தொப்பிக்காக போராடிய நாம், அபாயாவை கழற்றலாமா..? (வீடியோ) Read More
இலங்கை பயங்கரவாதிகள், சவுதி அரேபியாவில் கைது - விசாரணைக்காக சென்றது CID Saturday, May 18, 2019 சவுதி அரேபியாவின் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாத குழுவின் பிரபல சந்தேகநபர்கள் எனத் தெரிவிக்கப்படும் நான்கு பே...Read More
மஸ்ஜித்களை மையப்படுத்திய, நிவாரணங்களை துரிதப்படுத்துங்கள் Saturday, May 18, 2019 புத்தளம், குருநாகல், கம்பஹா ஆகிய மாவட்டங்களில் இடம்பெற்ற முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் காரணமாக பல கோடி பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்ப...Read More
தமது உயிர்களைகூட கவனத்தில் கொள்ளாது, முட்டாள் மனிதர்கள் மேற்கொண்ட நடவடிக்கைக்காக கவலையடைகிறேன் Saturday, May 18, 2019 தாய் நாடு, குருதியில் நனைந்தது போதும் என, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். பம்பலப்பிட்டி புனித மரியாள் தேவாலயத்தி...Read More
இலங்கை வன்முறை தொடர்பில், சுவிஸ் வெளியிட்டுள்ள அறிக்கை Saturday, May 18, 2019 இலங்கையில் சமாதானத்தையும் உறுதிப்பாட்டையும் நிலைநாட்டுமாறு சுவிஸ் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சுவிஸ் வெளியுறவு அமைச்சால் வெளிய...Read More
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை, தயாசிறியிடம் இன்று வாக்குமூலம் Saturday, May 18, 2019 அண்மையில் வடமேல் மாகாணத்தில் பல முஸ்லிம் பிரதேசங்களில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலா...Read More
"இறைவன் இதைவிட 2 மடங்கு, எனக்கு பொருளாதாரத்தை தருவான்" Saturday, May 18, 2019 எனக்கு இரு கண்களும் தெரியாது. 5 பிள்ளைகள். கோழிகளை வாங்கி விற்று 20 வருடங்களாக குடும்பத்தை காப்பாற்றுகிறேன். எனது இரு வாகனங்களை எரித்த...Read More
பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தது ஜம்இய்யத்துல் உலமா Saturday, May 18, 2019 கடந்த 13 ஆம் திகதி சில இனவாதிகளால் மினுவங்கொடை மற்றும் அதனைச் சூழவுள்ள பல பிரதேச முஸ்லிம்களின் கடைகள், வீடுகள் மற்றும் மஸ்ஜித்கள் தாக்...Read More
பியசேன ஐயாவின், அற்புதமான செயற்பாடு (மெய்சிலிர்க்கச் செய்யும் மனிதம்) Saturday, May 18, 2019 ஏறாவூர் முஸ்லிம்களுக்கு நோன்பை முன்னிட்டு தம்புள்ளை சிங்கள வர்த்தகரால் அன்பளிப்பு பொதிகள் புனித ரமழானை வரவேற்கும் ஏறாவூர் முஸ்லிம் சகோ...Read More
முஸ்லிம்களை சந்தேக கண்கொண்டு பார்க்கும் நிலையேற்பட்டுள்ளது, றிசாத்தை மிரட்டி அடிபணியச் செய்ய முயற்சி Saturday, May 18, 2019 நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த மோசமான நிலையில் பயங்கரவாத்தினை கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் ஒன்றதாக இணைந்து செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உற...Read More