Header Ads



பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்ட சகலரும், தௌஹீத் ஜமாத்தை சேர்ந்த இலங்கையர்களே - ராஜித

Monday, April 22, 2019
இலங்கையில் நேற்று பல்வேறு பகுதிகளில் மேற்கொண்ட பயங்கரவாத தாக்குதலை தௌஹீத் ஜமாத் என்ற அமைப்பு மேற்கொண்டதாக அமைச்சரும் அமைச்சரவை ஊடகப் பேச...Read More

இலங்கை குண்டுவெடிப்பில் பிரித்தானிய, பிரபல கோடீஸ்வரரின் 3 பிள்ளைகள் மரணம்

Monday, April 22, 2019
இலங்கையில் நேற்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் பிரித்தானியாவின் பிரபல கோடீஸ்வர வர்த்தகரொருவரின்  3 பிள்ளைகள் உயிரிழந்துள்ளார்களெனத்...Read More

பஸ் தரிப்பிடத்திலிருந்து, 87 டெடனேடர்கள் மீட்பு

Monday, April 22, 2019
புறக்கோட்டை – பெஸ்டியன் மாவத்தையிலுள்ள தனியார் பஸ் தரிப்பிடத்திலிருந்து வெடிப்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குப்பைகள் இடப்படு...Read More

ரணில் அழைத்தும், செல்லாத முப்படைத் தளபதிகள் - அமைச்சர்கள் மைத்திரி மீது சாடல்

Monday, April 22, 2019
இலங்கையில் தாக்குதல் நடக்கலாமென வெளிநாடுகள் கூட முன்னெச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் அரச பாதுகாப்புத் துறையில் இருந்த பலவீனம் காரணமாகவ...Read More

தற்கொலையாளிகளின் உடம்பில் அரபு மொழி tatoo - தேசிய பாதுகாப்புச் சபை கூட்டத்தில் தெரிவிப்பு

Monday, April 22, 2019
-R. Sivarajah- கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்கள் குறித்து இன்று -22- காலை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்புச...Read More

நாளை செவ்வாய்கிழமை தேசிய, துக்க தினமாக பிரகடனம்

Monday, April 22, 2019
நாளை (23) தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.  ஜனாதிபதி தலைமை...Read More

இன்று இரவு 8 மணி முதல், நாளை 4 மணிவரை நாடளாவிய ஊரடங்கு சட்டம்

Monday, April 22, 2019
இன்று (22) இரவு 8 மணி முதல் நாளை (23) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என அரசாங்க தகவல் திணைக்...Read More

தண்ணீரில் நஞ்சு கலந்துள்ளதாக வரும் வதந்திகளை நம்பாதீர்கள் -பொலிஸ்

Monday, April 22, 2019
களனி, கிரிபத்கொட மற்றும் ஜாஎல பகுதிகளில் நீரில் விஷம் கலக்கப்பட்டுள்ளதாக பரவும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என தெரிவிக்கப்படுகி...Read More

36 வெளிநாட்டவர்கள் பலி, 9 பேரைக் காணவில்லை, குடும்பங்களாக படுகொலை - 25 பேரை அடையாளம் காணவில்லை

Monday, April 22, 2019
சிறிலங்காவில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 36 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 9 பேர் காணாமல் போயிருப்பதாகவும், சிற...Read More

இலங்கை வாழ் மக்களிடம், ஓர் உருக்கமான வேண்டுகோள்

Monday, April 22, 2019
இந்த நெருக்கடியான சூழலில் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்துவதை நிறுத்துவோம்; தீவிரவாதத்தையும் தீவிரவாதிகளையும் ஏலவே கண்டு கொள்ளவும் உரிய நடவ...Read More

நாட்டில் எங்கேனும் தீவிரவாதக் குழுக்கள் இருந்தால், அவற்றை முற்றாக அழிப்போம் - ரணில்

Monday, April 22, 2019
தீவிரவாதத் தாக்குதல்களை முறியடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முப்படையினரின் ஒத்துழைப்புடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் எங்கேன...Read More

6 மிகமுக்கிய அறிவிப்புக்களை வெளியிட்டுள்ள, ஜம்இய்யத்துல் உலமா

Monday, April 22, 2019
2019.04.21ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை முதல் இலங்கையில் பல இடங்களிலும் நடைபெற்ற மிலேச்சத்தனமான தீவிரவாதத் தாக்குதலை ஒட்டு மொத்த முஸ்ல...Read More

குண்டுத் தாக்குதலில், சுவிட்சர்லாந்திலிருந்து வந்த, தமிழ் குடும்பம் மரணம்

Monday, April 22, 2019
இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் சுவிஸ் இல் இருந்து இலங்கைக்கு சென்றிருந்த தமிழ்க் குடும்பமும் சிக்கியுள்ளதாக செய்திகள் வெளிய...Read More

குண்டுத் தாக்குதல்களுக்கு, சர்வதேச தீவிரவாத அமைப்புகளே காரணம் - ஜனாதிபதியின் ஆலோசகர் தெரிவிப்பு

Monday, April 22, 2019
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களுக்கு சர்வதேச தீவிரவாத அமைப்புகளே காரணமென ஜனாதிபதியின் ஆலோசகர் மற்றும்  ஒருங்கிணைப்...Read More

தற்கொலை தாக்குதல் நடத்தியவர்கள் தங்கியிருக்க, அறைகளை பதிவு செய்யதவர் விபரம் வெளியாகியது

Monday, April 22, 2019
கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் தங்கியிருந்தமை பெரும் நெருக்கடி நிலையை ஏற்படுத்தியுள்ளது. கொழும...Read More

விமான நிலையத்தில் பெரும் கூட்ட நெரிசல், பயணிகள் திணறல்

Monday, April 22, 2019
அடுத்தடுத்து வெடித்த குண்டுகளை அடுத்தும், ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்தும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் கூட்ட ...Read More

இஸ்லாமிய‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம் என க‌ண்டிக்குமாறு அழுத்தம் - இலங்கையில் களம் குதிக்கிறது இஸ்ரேல்

Monday, April 22, 2019
இனிமேல் இல‌ங்கை அர‌சிய‌லை மொசாட் தீர்மானிக்கும்.  குண்டுவெடிப்புக‌ளுக்கு பின்ன‌ர் இல‌ங்கை மீதான‌ இஸ்ரேலின் க‌ரிச‌னை அதிக‌ரிக்க‌ ...Read More

சங்கரில்லா ஹோட்டலில் 2 தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் - இரசாயன பரிசோதகர்

Monday, April 22, 2019
கொழும்பு சங்கரில்லா ஹோட்டலில் இரண்டு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக அரச இரசாயன பரிசோதகர் ஆரியானந்த வெலிங்க சகோதர மொழ...Read More

காத்தான்குடி, மாவனல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 2 பேர் குண்டு வெடிப்புடன் தொடர்புடையவர்கள் என கைது

Monday, April 22, 2019
நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. குறித்த...Read More

ஒரே குழுவினரே, நன்கு திட்டமிட்டு தாக்குதலை நடத்தினர், சரிக்கமுல்லையில் தப்பியவரை தேடி வேட்டை

Monday, April 22, 2019
நேற்று பல்வேறு இடங்களிலும் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளுடன் தொடர்புடைய நபர்களால் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளன. ...Read More

நேற்று நடந்த சகல தாக்குதல்களும், தற்கொலைத் தாக்குதல்களென அரச பகுப்பாய்வாளர் அறிவிப்பு

Monday, April 22, 2019
* நேற்று நடந்த அனைத்து தாக்குதல்களும் தற்கொலைத் தாக்குதல்களென அரச பகுப்பாய்வாளர் தகவல், * நேற்று இரவு நாடு திரும்பினார் ஜனாதிபதி ம...Read More

குண்டு வெடிப்புக்கள் தொடர்பில் 24 பேர் கைது

Monday, April 22, 2019
நாடளாவிய ரீதியில் நேற்று (21) காலை முதல் 8 வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், குறித்த வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்த...Read More

பேராயர் மல்கம் ரஞ்சித், ரிஸ்வி முப்தியிடம் தெரிவித்துள்ள 3 முக்கிய விசயங்கள்

Monday, April 22, 2019
- AAM. ANZIR - முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பேராயர் மல்கம் ரஞ்சிதை ஞாயிற்றுக்கிழமை -21- சந்தித்த வேளை முக்கிய 3 விடயங்களை பகிர்ந்து கொ...Read More

முஸ்லிம் பள்ளிவாசல்கள், வர்த்தக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சி

Monday, April 22, 2019
முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மீது சில இடங்களில் தாக்குதல் முயற்சி நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவலை சில ஊடகங்கள் வெ...Read More

குண்டுதாரிகள் தங்கயிருந்த ஹோட்டலில் கொத்து ரொட்டியும், குர்ஆனும் மீட்பு

Monday, April 22, 2019
இன்று -21- தீவிர விசாரணைகளை நடத்திவரும் பொலிஸ் , செய்தியாளர்கள் சிலரை ஷங்ரி லா ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றது. 616 ஆம் இலக்க அறையில் ...Read More

தாக்குதல் தொடர்பில் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல்கள் கிடைத்திருந்தாலும், எனக்கு அறிவிக்கவில்லை

Monday, April 22, 2019
இந்த நிமிடம் நாட்டுக்குள் எவ்வித தீவிரவாத நடவடிக்கைகளையும் முன்னெடுத்து, நாட்டை சீர்குலைக்க சில குழுக்கள் முயற்சிப்பார்களாயின், தேசிய,...Read More

குண்டுவெடிப்பினால் இதுவரையில் 262 பேர் மரணம்

Sunday, April 21, 2019
இன்று -21- காலை நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 262 ஆக உயர்ந்துள்ளது. 3 தேவாலயங்கள் மற்றும் 4 ஹோட்டல...Read More

சஹ்ரானின் உறவினர், தம்புள்ளையில் கைது

Sunday, April 21, 2019
இன்று -21- மாலை தௌஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரானின் உறவினர் தம்புள்ளையில் கைது செய்யப்பட்டுள்ளார். நவ்பர் என்பவர் ஹோட்டல் ஒன்றுக்கு செல்ல ...Read More

குண்டுவெடிப்பு குறித்து, ஹரீன் சொல்லியுள்ள புதிய விசயம்

Sunday, April 21, 2019
தேசிய தௌஹீத் ஜமாத் தலைவர் ஸஹ்ரான் தற்கொலை தாக்குதல் நடத்தவிருந்ததாக முன்னதாக இன்று காலை வெளிவந்த ஆவணங்கள் போலியானவை என்று சொல்லப்பட்டாலு...Read More

ஈபிள் கோபுர மின் விளக்குகள், அணைக்கப்பட்டு இலங்கைக்கு அனுதாபம்

Sunday, April 21, 2019
ஈபிள் கோபுர மின் விளக்குகளை அனைத் தனது இரங்களை தெரிவித்துள்ளது. இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு பிரான்ஸ், ஈபிள் கோ...Read More

தாக்குதல் நடத்திய சந்தேகநபர்கள், தங்கியிருந்த வீடு பாணந்துறையில் சுற்றி வளைப்பு

Sunday, April 21, 2019
இலங்கை நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தியது தற்கொலை குண்டுதாரிகள் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இலங்கையின் பல்வேற...Read More

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அருகில், வெடிகுண்டு மீட்பு

Sunday, April 21, 2019
கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அருகில் சற்றுமுன்  PVC குழாய் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த வெடி குண்டொன்று பாதுகாப்பு பிரிவினரால் கண்டுபி...Read More

ஜனாதிபதி அவசரமாக, நாடு திரும்புகிறார்

Sunday, April 21, 2019
தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டு சிங்கப்புர் சென்றிருந்த ஜனாதிபதி, மைத்திரிபால சிறிசேன இன்னும் சில மணித்தியாலங்களில் நாடு திரும்பவுள்ளதாக ...Read More

சந்தேகமான தகவல்கள் ஏதும் இருப்பின் 011 2323015 என்ற இலக்கத்திற்கு உடனடியாக அறிவிக்கவும்

Sunday, April 21, 2019
சந்தேகத்திற்கிடமான  தகவல்கள் ஏதும் தம் வசமிருப்பின் 011 2323015 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு துரித தகவல்களை வழங்க முடியும் என பொலிஸ்...Read More
Powered by Blogger.