கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அருகில் சற்றுமுன் PVC குழாய் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த வெடி குண்டொன்று பாதுகாப்பு பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.
இதனை jaffna muslim இணையத்திடம் மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி உறுதிப்படுத்தினார்.
Post a Comment