Header Ads



தேவாலயங்களுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ், இராணுவம் பாதுகாப்பு

Sunday, April 21, 2019
நாட்டிலுள்ள தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் இன்று இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புக்களில் 3 கிறிஸ்தவ த...Read More

யாரும் சட்டம் ஒழுங்கை, கையிலெடுக்க முயற்சிக்கக் கூடாது - கார்தினல் ரஞ்சித் மெல்கம்

Sunday, April 21, 2019
நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள இந்த வெடிப்பு சம்பவங்கள்  தொடர்பில் கார்தினல் ரஞ்சித் மெல்கம் ¨ யாரும் சட்டம் ஒழுங்கை கையிலெடுக்க முயற்சிக்...Read More

நீர்கொழும்பில் தற்கொலைத் தாக்குதலா..? அதி தீவீர விசாரணை ஆரம்பம்

Sunday, April 21, 2019
இன்று -21- காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டு வெளிநாட்டவர்களும...Read More

பயணிகள் இல்லாதோர், விமானநிலையத்திற்கு போகாதீர்கள்

Sunday, April 21, 2019
வெளிநாடு செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் 4 மணி நேரத்திற்கு முன்னர் விமான நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்...Read More

குண்டுவெடிப்பினால் திங்களும், செவ்வாயும் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை

Sunday, April 21, 2019
இரண்டாம் தவணைக்காக நாட்டின் சகல பாடசாலைகளும் நாளை ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், நாட்டில் ஏற்பட்ட திடீர் அசம்பாவித நிலையையடுத்து, சகல பா...Read More

இரத்ததானம் செய்யுமாறு, அவசர அழைப்ப

Sunday, April 21, 2019
இன்று இலங்கையில் ஏற்பட்ட அசம்பாவிதத்தையடுத்து, காயமடைந்தவர்களைக் காப்பாற்றுவதற்காக இரத்தத்தை வழங்கி, உயிர்களைக் காப்பாற்றுமாறு பொதுமக்...Read More

பதற்றமடையாது பொறுமை காக்குமாறு, ஜனாதிபதி வேண்டுகோள்

Sunday, April 21, 2019
இன்று நாட்டில் இடம்பெற்ற அசம்பாவிதத்தையடுத்து நாட்டு மக்கள் பதற்றமடையாது பொறுமை காக்குமாறும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் வி...Read More

100 க்கும் மேற்பட்டவர்கள், பலியாகியிருக்கலாமென அச்சம்

Sunday, April 21, 2019
சிறிலங்காவில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் சுமார் 100 வரையானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன...Read More

இது மிகவும் திட்டமிடப்பட்ட தாக்குதல் - புலனாய்வுப் பிரிவு பதில் சொல்ல வேண்டும் - முஜிபுர் ரஹ்மான்

Sunday, April 21, 2019
நாட்டில் இவ்வளவு பாரிய வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெறும் வரையில் புலனாய்வுத் துறையினர் எங்கிருந்தனர் ? என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ...Read More

பயங்கரவாதத்திற்கு எதிராக, அனைவரும் அணிதிரள வேண்டும்: நாமல்

Sunday, April 21, 2019
பயங்கரவாதத்திற்கு எதிராக அனைவருக்கும் அணி திரள வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். நாட்டில் இ...Read More

அந்தோனியார் தேவாலயத்திற்குள் சடங்களுடன், 2 மர்மப் பொதிகள் - மக்களை விலகியிருக்க அறிவுறுத்தல்

Sunday, April 21, 2019
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று காலை வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ள நிலையில், குறித்த தேவாலயத்தில் இரண்டு மர்...Read More

அவசரமாக கூடுகிறது, பாதுகாப்புச் சபை - முக்கிய இடங்களில் பாதுகாப்பு தீவிரம்

Sunday, April 21, 2019
இன்று .21- காலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் குறித்து விசேட விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவிட்டதையடுத்து பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ன...Read More

குண்டுவெடிப்பினால் உடல் சிதறி, பலர் உயிரிழப்பு - இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை

Sunday, April 21, 2019
இலங்கை தலைநகர் கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் ஞாயிறு காலை ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது....Read More

160 பேர் காயம் - ஒரேநேர குண்டுவெடிப்பினால் நாட்டில் பதற்றம்

Sunday, April 21, 2019
கொழும்பு - கொச்சிக்கடை தேவாலயத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் சுமார் 160 பேரளவில் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமத...Read More

கொழும்பின் பிரபல, ஹோட்டல்களிலும் குண்டுவெடிப்பு - வெளிநாட்டவர்களும் காயம்

Sunday, April 21, 2019
கொழும்பிலுள்ள சங்கீர்லா, சினமன் மற்றும் கிங்ஸ்பரி ஆகிய ஹோட்டல்களிலும் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சங்கீர்லா ஹோட்டலின் மூன்றாவ...Read More

7 பகுதிகளில் குண்டு வெடிப்பு - இதுவரை 10 பேர் பலி

Sunday, April 21, 2019
கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட 6  இடங்களில் இன்று காலை வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.  இதில் 10 பேர் இதுவரை பலியாகியுள்ளனரென,...Read More

மஹிந்த எப்படி, அரசியலுக்கு வந்தார் தெரியுமா...?

Saturday, April 20, 2019
தற்போதைய எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச தேனீர் சுவையாளர் பதவியொன்றை பெற்றுக்கொள்ள முயற்சித்து தோல்வியடைந்த காரணத்தினால் நாடாளுமன்...Read More

மைத்திரி - சஜீத் தலைமையில், புதிய அணி உருவாகுமா...?

Saturday, April 20, 2019
 - நஜீப் பின் கபூர் - வருகின்ற எந்தத் தேர்தலாக இருந்தாலும் அதில் புதிதாக 10 இலட்சம் புதிய வாக்காளர்கள் அந்தத் தேர்தலில் வாக்களிக்கும...Read More

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை, எனக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Saturday, April 20, 2019
கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை தேசிய ஒருமைப்பாட்டுக்கு சவாலாகியுள்ளது கல்முனை வடக்கு உப-பிரதேச செயலகம், சாய்ந்தமருது பிரதேச செய...Read More

தேசிய பட்டியல் Mp கள் தொடர்பில், புதிய யோசனை முன்வைப்பு

Saturday, April 20, 2019
தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வது தொடர்பான புதிய யோசனையை சட்டவரைவுக்கு உட்படுத்தும் பணிகள், மார்ச் ...Read More

சவூதியில் விபத்து - இலங்கையர் வபாத் - ஒருவரின் கால் அகற்றம், மற்றவர் கோமா நிலை

Saturday, April 20, 2019
சவூதி அரேபியாவில் நேற்று -20- மாலை இடம்பெற்ற கோர விபத்தில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மருதமுனை பகு...Read More

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட கோரிக்கை விடுத்தால், ஆராய்ந்து பார்க்க முடியும் - கரு

Saturday, April 20, 2019
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுமாறு பொதுவான கோரிக்கை விடுத்தால், அது குறித்து ஆராய்ந்து பார்க்க முடியும் என சபாந...Read More

முடிந்தால் இன்னுமொருமுறை அமெரிக்காவுக்கு, வருமாறு கோத்தபாயவுக்கு சவால்

Saturday, April 20, 2019
முடிந்தால் அமெரிக்காவுக்குள் வந்து காட்டுமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு பெண்ணொருவர் சவால் விடுத்துள்ளார். ...Read More

திமுத் கருணாரத்னா ஏன், கெப்டனாக நியமிக்கப்பட்டார்...?

Saturday, April 20, 2019
இலங்கை அணியில் ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்காகவே திமுத் கருணாரத்னவிடம் ஒருநாள் அணித்தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டதாக இலங்கை அணித் தெரிவுக்...Read More

அம்பாந்தோட்டை துறைமுகத்தில், அமெரிக்க போர்க்கப்பல்கள்

Saturday, April 20, 2019
அமெரிக்க கடற்படையின் நாசகாரி போர்க் கப்பல் ஒன்றும்,  போக்குவரத்து கப்பல் ஒன்றும் அம்பாந்தோட்டை துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ளன. ...Read More

மோசடிகள் குறித்து, சஜித் பிரேமதாச பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார் - மஹிந்த

Saturday, April 20, 2019
தற்போதைய அரசாங்க ஆட்சிக்காலத்தில் மத்திய வங்கி பிணைமுறி கொடுக்கல் வாங்கல்களில் மோசடிகள் இடம்பெற்று உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி ஒப்புக்க...Read More

முஸ்லிம்களின் கண்களில் கோத்தபாயவை காட்டக்கூடாது. பள்ளிவாசல்களை தாக்கவும் உதவியுள்ளார் - குமார வெல்கம

Saturday, April 20, 2019
கோத்தபாய ராஜபக்‌ஷவை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் என்று கூறுவதற்கு வெட்கப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் நெருங்கிய சகாவான - ஐக்கிய ...Read More

ஜனாதிபதி வேட்பாளருக்குரிய தகுதி, ரணில் விக்ரமசிங்கவுக்கே உண்டு - சங்கக்கார

Saturday, April 20, 2019
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக களமிறங்குவது குறித்த தனது எண்ணத்தை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார போட்டுடைத்துள்...Read More

மிகவும் மோசமான நிலையில், மைத்திரியின் நிலைமை

Saturday, April 20, 2019
ஜனாதிபதி மைத்திரி , எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த கூட்டணி ஒன்றிணைந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை வீழ்த்த சதிசெய்தபோதே கட்சியாக நாம் விழித்...Read More

கோத்தாபய என்ற பயத்தை காட்டி, ஏனைய கட்சிகளை அடக்க முயற்சி

Saturday, April 20, 2019
கோத்தா பயத்தை காட்டி ஏனைய கட்சிகளை அடக்கவே ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி முயற்சித்து வருகின்றது. கோத்தாபய ராஜபக்ஷ அல்ல  மஹிந்த ராஜபக்ஷவே மீண்...Read More

சஜித்துடன் ஒருமித்து பயணிக்கவே விரும்புகின்றேன், எந்த முரண்பாடும் கிடையாது - ரவி

Friday, April 19, 2019
அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன் தனக்கு எவ்வித முரண்பாடுகளும் கிடையாது என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். எனினும், அமைச்சர் ச...Read More

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவதே எனது எதிர்ப்பார்ப்பு - சஜித்

Friday, April 19, 2019
இந்த ஆண்டில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவதே எனது எதிர்ப்பார்ப்பாக இருக்கின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்...Read More

மைத்திரிபாலவின் ஆதரவு யாருக்கு..?

Friday, April 19, 2019
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்தான தீர்மானத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மீள்பரிசீலனை செய்து வருவதாக மிக நம்பகரமாக...Read More

அலரி மாளிகைக்குள் நடந்த அலசல் - ஆர்வத்துடன் பங்கேற்ற அரசியல்வாதிகள்

Friday, April 19, 2019
சித்தி​ரைப் புத்தாண்டு காலப்பகுதியில், இலங்கை அரசியலில் முக்கிய சம்பவமொன்று இடம்பெறுமென பரவலாக பேசப்பட்டது. கண்களில் விளக்கெண்ணெயை ஊற்றி...Read More

இலங்கையில் அறிமுகமாகவுள்ள முக்கிய Emergency App - அனைவரும் டவுன்லோட் செய்வோம்

Friday, April 19, 2019
திடீர் விபத்துகள், தாக்குதல்கள், தற்கொலைகள், தீ பிடிப்பு, பாலியல் துஷ்பிரயோகங்கள் உட்பட திடீர் அனர்த்தங்களுக்கு அரச பாதுகாப்புத் துறைய...Read More

கோட்டாபய வழக்கின் பின்னணியில், ராஜபக்ஷ குடும்பம் - அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட JVP

Friday, April 19, 2019
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளின் பின்னால், ராஜபக்ஷ குடும்பத்...Read More

சிங்கள இன வீரர் ஒருவரை நிறுத்தி, ஜனாதிபதித் தேர்தலை வெற்றிபெற முடியாது

Friday, April 19, 2019
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குப் பலம் இன்றி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் வெற்றிபெற முடியாது என நவ சம...Read More
Powered by Blogger.