Header Ads



அந்தோனியார் தேவாலயத்திற்குள் சடங்களுடன், 2 மர்மப் பொதிகள் - மக்களை விலகியிருக்க அறிவுறுத்தல்


கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று காலை வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ள நிலையில், குறித்த தேவாலயத்தில் இரண்டு மர்மம் பொதிகள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பலியானவர்கள் பலரின் சடலங்கள் தேவாலயத்துக்குள் இருப்பதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், குறித்த பிரதேசங்களிலிருந்து பொதுமக்களை விலகியிருக்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். குண்டு செயலிழக்கும் பிரிவினரும் ஸ்தலத்துக்கு வரைவழைக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.