இரண்டாம் தவணைக்காக நாட்டின் சகல பாடசாலைகளும் நாளை ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், நாட்டில் ஏற்பட்ட திடீர் அசம்பாவித நிலையையடுத்து, சகல பாடசாலைகளுக்கும் நாளையும், நாளை மறுதினமும் விடுமுறை வழங்குமாறு கல்வி அமைச்சர் அகிலவிவராஜ் காரியவசம் அறிவித்துள்ளார்.
Post a Comment