முஸ்லிம் சமூகம் "கூழுக்கும் ஆசை, மீசிக்கும் ஆசை" Wednesday, March 21, 2018 அமைச்சர் பைசர் முஸ்தபா ஐ நா சபைக்கு போனதால் அவர் அங்கு அரசுக்கு ஆதரவாகவே பேசுவார் என சிலர் அவரை விமர்சிக்கிறார்கள். இங்கு...Read More
சார்ஜ் செய்தபடி உரையாடிய யுவதி, தொலைபேசி வெடித்ததால் பலி (படங்கள்) Wednesday, March 21, 2018 செல்லிடத் தொலைபேசியொன்றை சார்ஜ் செய்து கொண்டிருக்கும்போதே அதன் மூலம் உரையாடிக் கொண்டிருந்த 18 வயதான யுவதி ஒருவர் அத்தொலை...Read More
பாராளுமன்ற அறையில், நல்லிணக்க சந்திப்பு Wednesday, March 21, 2018 கண்டி ஜம்இய்யதுல் உலமா மற்றும் கண்டி மாவட்ட பள்ளிவாசல்களின் சம்மேளனம் ஆகியவற்றுக்கும் கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரச...Read More
மகிந்த ஏன், கையெழுத்து போடவில்லை தெரியுமா..? Wednesday, March 21, 2018 பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான யோசனையில் முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந...Read More
இலங்கை அணி ஏன் தோற்கிறது? பாராளுமன்றத்தில காரணம்கூறிய விளையாட்டு அமைச்சர் Wednesday, March 21, 2018 இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்விக்கு அணியின் தலைவரே பொறுப்புக்கூற வேண்டும். எனினும் கிரிக்கெட்டை பொறுத்தவரையில் வெற்றிகளை போலவே தோல்விகள...Read More
தாஜுதினை கொன்றவர்களின் ஆதாரம் இருந்தும், இதுவரை தண்டிக்கப்படாமல் இருக்கின்றனர் - ரஞ்சன் Wednesday, March 21, 2018 ஊழல் அதிகமாக நடைபெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தில் இருப்பதாக தெரிவிக்கும் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, முன்னாள...Read More
மதுசான் + சமயன் 2 பாதாள கும்பலுக்கிடையிலான மோதல் - 3 மாதங்களுக்குள் 8 பேர் கொலை Wednesday, March 21, 2018 இவ்வருடத்தின் இதுவரையிலான மூன்று மாதங்களுக்குள் இடம்பெற்ற பாதாள உலக குழுக்களுக்கிடையிலான மோதலினால், 8 பேர் உயிரிழந்திருப்பதாக பொலிஸ் தலை...Read More
பேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக, வீடியோ பதிவேற்றிய 2 தமிழர்கள் கைது Wednesday, March 21, 2018 பேஸ்புக்கில் இனவாத கருத்துக்களை பதிவிட்ட கல்முனையைச் சேர்ந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்முனை பாரதி வீதி மற்றும் ச...Read More
பாலித தெவரப்பெரும இராஜினாமா Wednesday, March 21, 2018 புளத்சிங்கள பிரதேச ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும அறிவித்துள்ளார்...Read More
இன குழப்பத்தை ஏற்படுத்திய, இராணுவ அதிகாரி பற்றி துருவித்துருவி விசாரணை Wednesday, March 21, 2018 முகநூல் மூலம் இனங்களுக்கு இடையில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில், வெறுப்புணர்வு கருத்துக்களை வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட சிறிலங்கா இர...Read More
கருத்தடை மருந்துகள் இருப்பதாக, உறுதிப்படுத்தினால் உடனடியாக பதவி துறப்பேன் - இஷாக் Mp Wednesday, March 21, 2018 கருத்தடை மருந்துகள் இருப்பதாக உறுதிப்படுத்தினால் உடனடியாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பதற்குத் தயாராக இருக்கின்றேன் என அகில இலங்கை...Read More
"கோட்டாபயவிற்கும் எனக்கும் எவ்வித இரகசிய சந்திப்புக்களும் இடம்பெறவில்லை" Wednesday, March 21, 2018 பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் தனக்கும் எவ்விதமான இரகசிய சந்திப்புக்களும் இடம்பெறவில்லை என சுகாதார அமை...Read More
இரண்டாகப் பிரிந்தது சு.க. Wednesday, March 21, 2018 ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை விவகாரத்தால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இரு அணிகள் ...Read More
ரணிலுக்கு எதிராக கையொப்பமிட்ட, ஒரேயொரு முஸ்லிம் Mp Wednesday, March 21, 2018 பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான பிரேணையில், ஒரேயொரு முஸ்லிம் அரசியல்வாதழ கையொப்பமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வன்னி ம...Read More
வெட்கமில்லாத முஸ்லிம் அரசியல்வாதிகள், மைத்திரியுடன் பாகிஸ்தான் பயணம் Wednesday, March 21, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை பாகிஸ்தான் செல்லவுள்ள நிலையில், அவருடன் இணைந்து பல முஸ்லிம் அரசியல்வாதிகள் மைத்திரியுடன் நாளை வியா...Read More
முஸ்லிம்கள் பதிலடி கொடுத்திருந்தால், நாடு அழிவுக்குள்ளாகியிருக்கும் - சம்பிக்கா மீது ACJU பாய்ச்சல் Wednesday, March 21, 2018 முஸ்லிம் மதத்தலைவர்களின் சரியான வழி காட்டல்கள் இன்மையே முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான வன்முறைகள் உருவாகுவதற்குக் காரணம் என அமைச்சர் சம்பிக...Read More
நாளை பாகிஸ்தான் செல்கிறார் மைத்திரி, பௌத்த நிலையத்தையும் திறக்கிறார் Wednesday, March 21, 2018 பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹுசைனின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாகிஸ்தானின் தேசிய தினத்தில் கலந்து கொள்வதற்காக 2018...Read More
'சபான்' என்ற பொலிஸ் அலுவலரும், 154 ஆவது பொலிஸ் வீரர்கள் தினமும் Wednesday, March 21, 2018 (அஷ்ரப் ஏ சமத்) 154வது ஆண்டு பொலிஸ் வீரா்கள் தினம் மாா்ச் 21ஆம் திகதி பொலிஸ் மா அதிபா் பூஜித்த ஜயசுந்தர தலைமையில் பம்பலப்பிட்டி...Read More
பங்களாதேஸ் அணிக்கு நேர்ந்த கதி, மகிந்த டீமுக்கு ஏற்படும் Wednesday, March 21, 2018 பங்களாதேஸ் கிரிக்கட் அணிக்கு நேர்ந்த கதியே கூட்டு எதிர்க்கட்சியினருக்கும் நேரும் என அமைச்சர் ஹரிசன் தெரிவித்துள்ளார். மிஹிந்தலையில் ...Read More
ஜெனிவாவில் இன்று, என்ன நடக்கும்..? Wednesday, March 21, 2018 2015 ஆம் ஆண்டு ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை இலங்கை அரசாங்கம் எவ்வாறு அமுல்படுத்துகிறது என்பது குறித்த விவாதம் மனித உரிமை பேரவையி...Read More
திகன - அம்பாறையில் ஏற்பட்ட கதி, முழு நாட்டிலும் ஏற்படலாம் - டக்ளஸ் Wednesday, March 21, 2018 தமிழ் அரசியல் கைதிகளைப் பாரத்து ‘இவர்கள் பெரும் புலிகள், இவர்களை விடுதலை செய்யக் கூடாது’ என கூக்குரலிடும் தென்பகுதி பேரினவாதிகளுக்கு பயந...Read More
அமைச்சரவையில் ராஜிதவும், சம்பிக்கவும் வலியுறுத்திய விடயம் Wednesday, March 21, 2018 கூட்டு எதிரணியின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு எந்தவொரு அமைச்சர்களும் துணைபோகக்கூடாதென அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களான சம்பிக்க ரணவக...Read More
தெஹிவளையில் விசித்திரமான, உயிரினம் மீட்பு Wednesday, March 21, 2018 (வீரகேசரி) விசித்திரமான உயிரினமொன்று தெஹிவளை கெம்பல்பிளேஸில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த உயினம் தொடர்பில் பிரதேச வாசியொருவர் அவதா...Read More
புலிகளே உலகத்தில் 'நம்பவர் வன்' பயங்கரவாத இயக்கம் Wednesday, March 21, 2018 முழு நாட்டிலும் கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற பேரழிவுகளுக்கு புலிகள் இயக்கமே பொறுப்புக் கூறவேண்டுமெனக் கூறிய, நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம...Read More
மஹிந்த கையெழுத்திடவில்லை - ரணிலுக்கு எதிரான பிரேரணை கருவிடம் ஒப்படைப்பு Wednesday, March 21, 2018 ஒன்றிணைந்த எதிரணியால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையானது சபாநாயகர் கருஜயசூரியவிடம்...Read More
உடனடியாக நாட்டுக்கு திரும்புங்கள் - 10 யானைகளுக்கு உத்தரவு Wednesday, March 21, 2018 தனிப்பட்ட விஜயங்களை மேற்கொண்டு, வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேரையும் உடனடி...Read More
பள்ளிவாசல்கள்,, கயவர்களின் கண்களிற்கு ஆபத்தாகின்றன..! Wednesday, March 21, 2018 இலங்கை நாட்டில் பல்லின மக்களுடன் கலந்து வாழும் நாம், பெரும்பான்மை மதத்தினரால் அமைக்கப்பட்ட சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்களாக வாழுகின்றோம்....Read More
"சைக்கிளில் வந்து பென்ஸ் காரில் பயணிக்க விரும்புபவர்கள், அரசியலுக்கு வராமலிருப்பதே நல்லது" Wednesday, March 21, 2018 மக்கள் தமது பிரதிநிதிகளாக உங்களை தேர்ந்தெடுப்பது சைக்கிளில் வந்து பென்ஸ் கார்களில் பயணிப்பதற்காக அல்ல,அவர்களின் தேவைகளை பெற்றுக்கொள்வதற்...Read More
"சிலரை மட்டும் கைதுசெய்து, பிரச்சினை தீர்ந்து விட்டதாக ஏமாற்றக் கூடாது" Wednesday, March 21, 2018 திகன கலவர சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட சகலரும் கைது செய்யப்படவில்லை. சிலரை மட்டும் கைது செய்து பிரச்சினை தீர்ந்து விட்டதாக ஏமாற்ற முய...Read More
இலங்கை குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள் சங்கத்தின் அறிக்கை Wednesday, March 21, 2018 குடிவரவு, குடியகல்வு நடைமுறைஎன்பது எவ்வகையான தேவைகளுக்காகவும் நாட்டிலிருந்து வெளியேறும் அல்லது நாட்டிற்குள் வரும் அனைவரும் கட்டாயமாக கடை...Read More
"முஸ்லிம்களின் சொத்துக்களை அழித்தால், தமது சொத்துக்கள் பெருகிவிடும் என்று நம்புகிறார்கள்" Wednesday, March 21, 2018 -Safwan Basheer- Hameedia வில் ஆடை வாங்கிவிட்டு KFC யில் சாப்பிட்டுவிட்டு Prado வில் பயணம் செய்யும் ஒரு 5 சதவீதமான சிங்களவர்கள் ...Read More
சிங்கள பிரதேச முஸ்லிம் கடைகள், குடியிருப்புகளுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது - பாராளுமன்றில் ஹிஸ்புல்லா Wednesday, March 21, 2018 திகன உள்ளிட்ட கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற கலவரத்தை கட்டுப்படுத்த பொலிஸார் தமது கடமைகளை உரிய முறையில் செய்யவில்லை. எனவே, இந்த கலவரத்துக்...Read More
ரணில் தப்புகிறார், கூட்டு எதிரணிக்குள் பிளவு Wednesday, March 21, 2018 பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வரும் விடயத்தில், மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணிக்குள் ...Read More
முஸ்லிம்கள் அனுபவிக்கின்றனர் - இனவாதத்தை பற்றவைத்து, வன்முறையை தூண்டும் தேரர் Wednesday, March 21, 2018 சமகாலத்தில் இலங்கை சமூகங்களிடையே எழுந்துள்ள முரண்பாடான நிலைமை தொடர்பில் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முன்னாள் தலைவரும், தென் பகுதி பிக்குகள...Read More
ஜனாதிபதி மாமாவிடம், ஒரு உருக்கமான வேண்டுகோள் Tuesday, March 20, 2018 மனைவியின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டிருந்த அரசியல் கைதியான சுதாகரனின் 10 வயது பெண் குழந்தை, தாயை இழந்த நிலையில், செய்வதறியாது தந...Read More