Header Ads



பேரழிவில் இருந்து, பள்ளிவாசலை பாதுகாத்தோம் - மத்திய மாகாணத்தில் இன்று ஒலித்தவை

Tuesday, March 20, 2018
.JM.Hafeez- கொலைக்கு காரணமாக உள்ளவர்கள் எனச் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட நால்வருக்கும் பிணை வழங்கி உள்ளதாக மேற்கொண்ட போலிப் பிரசார...Read More

"என்னுடைய உயிர் போனாலும் பரவாயில்லை, இனிமேல் இப்படியொரு சம்பவம் வரக்கூடாது"

Tuesday, March 20, 2018
வன்முறை ஆரம்பமான இடத்தில் 50க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் உள்ளன. வீடுகளுக்கோ பள்ளிவாசலுக்கோ ஒரு கல்லைக் கூட எவருமே அடிக்கவும் இல...Read More

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை, சர்வதேசத்திற்கு கொண்டுசெல்பவர்கள் குறித்து விசாரணை

Tuesday, March 20, 2018
இலங்கையில் இடம்பெற்றுவரும் முஸ்லிம் மக்களுக்கெதிரான வன்முறைகள் குறித்தான உண்மை நிலைமைகளை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் சொல்லும் முக்கிய...Read More

முஸ்லிம்களின் ஜெனிவா போராட்டத்தை, தடுக்கும் முயற்சி தோல்வி

Tuesday, March 20, 2018
(இன்றைய -20- சுடர் ஒளி பத்திரிகை, வெளியிட்டுள்ள செய்தி இது) ஜெனிவா ஆர்ப்பாட்டத்தைத் தடுத்துநிறுத்துவதற்கு இலங்கை அரசு இறுதிநேரத்தில்...Read More

"எங்களுடைய வெற்றியால், அரசாங்கம் அதிர்ந்து போயுள்ளது"

Tuesday, March 20, 2018
எங்களுடைய வெற்றியால் அரசாங்கம் அதிர்ந்து போயுள்ளது என்று தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ,அரசாங்கம் நிலைகுலைந்து போயுள்ளம...Read More

கண்ணாடியை உடைத்தவர் இவர்தான் - பொருத்துவதற்கு 1 இலட்சத்து 40 ஆயிரம் தேவையாம்..!

Tuesday, March 20, 2018
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற சுதந்திரக்கிண்ண போட்டியில் ஓய்வறையின் கண்ணாடிக் கதவை உடைத்தவர் பங்களாதேஷ் அணித்தலைவ...Read More

புர்கா அணிந்தபடி, வாகனத்தை ஓட்டக்கூடாது - ஜேர்மன் நீதிமன்றம்

Tuesday, March 20, 2018
ஜேர்மனியில் முகத்தை மூடிக்கொண்டு வாகனத்தை இயக்ககூடாது என்ற சட்டம் தொடர்பாக குற்றம் சுமத்திய இஸ்லாமிய பெண்ணின் கோரிக்கையை நீதிபதி நிராக...Read More

கடாபியிடம் 50 மில்லியன் யூரோ நிதி பெற்ற, முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி

Tuesday, March 20, 2018
லிபியா அரசிடம் இருந்து 2007 ஆம் ஆண்டு தேர்தல் நிதி திரட்டிய வழக்கில் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளார் முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோ...Read More

உலகின் மிகச்சிறந்த ஆசிரியருக்கான விருதுடன், 15 கோடி பரிசை வென்றவர்

Tuesday, March 20, 2018
உலகின் மிகச் சிறந்த ஆசி­ரி­ய­ராக பிரிட்­டனைச் சேர்ந்த ஆசி­ரியை அன்ட்­ரியா ஸஃபீ­ராகோ தெரிவு செய்­யப்­பட்டு 10 இலட்சம் அமெ­ரிக்க டொலர் (...Read More

ஜனாதிபதியை சந்திக்க நேரம்கேட்கும் கடும் போக்குவாதிகள்

Tuesday, March 20, 2018
கடும்போக்குடைய பௌத்த பிக்குகள் ஜனாதிபதியை சந்திக்க நேரம் ஒதுக்கித் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.  சிஹல ராவய அமைப்பின் தலைவர் அக்ம...Read More

"முஸ்லீம் அரசியல்வாதிகள், இதனையே செய்கின்றனர்" - குமார் குணரட்னம்

Tuesday, March 20, 2018
இனவாத  மதவாத மோதல்கள், வன்செயல்கள்  மூலம்  சிங்கள, தமிழ்,  முஸ்லீம்  மக்களின் பொது  எதிரி  அவர்களுக்கு  மறக்கடிக்கப்பட்டிருப்பதாக   முன்...Read More

இனஒற்றுமையை சிதைத்த, இராணுவ வீரருக்கு விளக்கமறியல்

Tuesday, March 20, 2018
இனஒற்றுமையை சிதைக்கும் கருத்துக்களை பதிவிட்ட முன்னாள் இராணுவ வீரருக்கு விளக்கமறியல் முகப்புத்தகத்தில் இனஒற்றுமையை சிதைக்கும் வகையிலா...Read More

புட்டின் வெற்றி, வாழ்த்துகிறார் மஹிந்த

Tuesday, March 20, 2018
ரஷ்யா ஜனாதிபதி தேர்தல் கடந்த 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்துள்ள நிலையில் தேர்லில் 76 சதவீத வாக்குகளைப்பெற்று வெற்றி பெற்ற விளாட...Read More

ஒரு தசாப்தகாலமாக இல்லாதிருந்த முஸ்லிம் பிரதிநிதித்துவம், இம்முறை கோட்டே மாநகர சபைக்கு

Tuesday, March 20, 2018
   கடந்த பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி  நடைபெற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில், ஸ்ரீ ஜயவர்தனபுர -  கோட்டே மா நகர சபைக்கு, ஸ்ரீ லங்க...Read More

"கண்டியில் வன்முறையை ஏற்படுத்தியவர்களுக்கு, தண்டனை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்"

Tuesday, March 20, 2018
சிங்கள பௌத்த மக்கள் ஏனைய இனத்தவர்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும் என்று இத்தேபான தம்மாலங்கார தேரர் தெரிவித்தார். கண்டி பிரதேசத்தி...Read More

மாதம்பையில் தாக்கப்பட்ட, சோமபாலவிடம் நலம் விசாரிப்பு

Tuesday, March 20, 2018
மாதம்பையில்  முஸ்லிம் நபர் ஒருவரின், தாக்குதளுக்கு உள்ளான சோமபால என்ற சகோதரரை மாதம்பை ஜூம்மா பள்ளிக்கு முன்பாக நேற்று ஊர்வாசிகளால் நலம...Read More

கைதாகாத பௌத்தசிங்கள காடையர், விபரத்தை ஒப்படைத்த முஸ்லிம் அரசியல்வாதிகள்

Tuesday, March 20, 2018
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று -19- முஸ்லிம் அரசியல்வாதிகளை சந்தித்தார். இதன்போது கண்டி வன்முறையுடன் தொடர்புடைய இதுவரை கைது செய்...Read More

முஸ்லிம்களின் கடைகள் எரிப்பு - 8 பேர் விடுதலை

Tuesday, March 20, 2018
கண்டி, இனக்கலவரம் தொடர்பில் தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, மொரகஹமுல்ல பிரதேசத்திலுள்ள முஸ்லிம் நபருக்கு சொந்தமான வர்த்தக நிலையத்தை எ...Read More

நாட்டில் அரசியல் குழப்பங்கள், ஏற்படக்கூடிய வாய்ப்பு

Tuesday, March 20, 2018
நாட்டின் அரசியல் குழப்பங்கள் 2020ம் ஆண்டின் பின்னரும் தொடருமா? என்ற கேள்வி தற்போது மக்களின் மனங்களில் எழுந்துள்ளது. 2020 ஆம் ஆண்டு ஜ...Read More

ரணிலை வீட்டுக்கு அனுப்ப, மைத்திரியின் உதவி கேட்கும் மகிந்த டீம்

Tuesday, March 20, 2018
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், கூட்டு எதி...Read More

இலங்கையர்கள் இந்திய, அணிக்கு ஆதரவு - வம்பளக்கும் விமல்

Tuesday, March 20, 2018
இந்திய கிரிக்கெட் அணிக்கு இலங்கையர்கள் ஆதரவு வழங்கியமையினால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்....Read More

இலங்கை முஸ்லிம்கள் மீதான தாக்குதல், எம்மை கவலை கொள்ளவைத்துள்ளது - அமெரிக்கா

Tuesday, March 20, 2018
ஜெனிவா வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு சிறிலங்கா மேலதிக நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. ஐ.நா மனித ...Read More

ஜெனீவாவில் 53 பரிந்துரைகளை நிராகரித்தது சிறிலங்கா

Tuesday, March 20, 2018
பூகோள கால மீளாய்வு அறிக்கையில் 53 பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. சிறிலங்கா தொடர்பான பூகோள கால மீளாய்வு அறிக்கை மீது ...Read More

ரணில் தப்புவாரா..? சு.க.யில் 7 பேர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர்ப்பு

Tuesday, March 20, 2018
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கீழ் செயற்பட முடியாது என தெரிவித்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதிக்கு கடிதம்...Read More

தெமட்டகொடையில் நேற்றிரவு நடந்தது என்ன..?

Tuesday, March 20, 2018
தெமடகொட, மௌலான தோட்டப்பகுதியில் தொடர் வீட்டுத்தொகுதி ஒன்றில் நேற்று (19) இரவு 9 மணியளவில் இடம்பெற்ற தீ விபத்தில் 9 வீடுகள் சேதமடைந்துள்ள...Read More

சிங்கள சகோதரி முஸ்லிம் இளைஞர்கள், பற்றி கூறிய பொல்லாத தகவல்

Tuesday, March 20, 2018
கல்கிசை ”பொல”ஞயிறு கடந்த ஞயிற்றுக்கிழமை  சந்தைக்குப் போனேன்  அங்கு பெரும்பாண்மையைச் சோ்ந்த ஒரு பெண் குந்திக் கொண்டு நாட்டுக் கோழி மு...Read More

முஸ்லிம் அரசியல்வாதிகளின், முக்கிய வேண்டுகோள் இது

Monday, March 19, 2018
கண்டி மாவட்டத்தின் திகன, தெல்தெனிய பகுதிகளில் ஏற்பட்ட வன்முறைக்கு காரணமானவர்களில் இதுவரை கைது செய்யப்படாதவர்களை உடன் கைது செய்யுமாறும்...Read More

ஐ.தே.க. தலைமைத்தவத்தை, புதியவருக்கு வழங்கத் தயார் - ரணில்

Monday, March 19, 2018
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்க ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் ஏகமனதா...Read More

இன்னுமொரு இன முறுகலை, ஏற்படுத்தி விடக்கூடாது - அமீர் அலி

Monday, March 19, 2018
கண்டி பிரச்சனை தொடர்பில் அரசாங்கம் சில நாட்களாக பாராமுகமாக இருந்தது கவலைக்குரிய விடயம். ஆனால் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் அழுத்த...Read More

மைத்திரிக்கு எதிர்ப்புத், தெரிவித்து ஆர்ப்பாட்டம்

Monday, March 19, 2018
யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்ட சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது....Read More

ஆர்ப்பாட்டங்களை அடக்க வேண்டும் - சம்பிக்க சீற்றம்

Monday, March 19, 2018
பணிப்புறக்கணிப்புகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் சில சந்தர்ப்பங்களில் தேவையானால் அடக்க வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்...Read More

கண்டி இனக்கலவரம், சந்தேக நபர்களுக்கான நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் விளக்கம்

Monday, March 19, 2018
இன மோதல்களைத் தடுப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்றுள்ளது. திங்கட்கிழமை மாலை ...Read More
Powered by Blogger.