போதை ஏற்படுத்தும் பயங்கரம் - மாலபேயில் நடந்த சம்பவம் Thursday, March 22, 2018 கொட்டாவ பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றை உடைத்து பெறுமதியான தொலைக்காட்சி மற்றும் உபகரணங்களை திருடி அவற்றை ஈடு வைத்து ஹெரோயின் புகைத்ததாகக் கூற...Read More
கண்டியில் பாதுகாப்பு குறைக்கப்படுகிறது Thursday, March 22, 2018 கண்டி மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர கடமையில் ஈடுபடுத்தப்பட்ட படையினரின் எண்ணிக்கை தற்போது ...Read More
"இலங்கையில் அனைத்து சமூகத்தினரிலும், பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளனர்" - ஐ. நா. விசேட ஆணையாளர் Thursday, March 22, 2018 இலங்கையில் அனைத்து சமூகத்தினரிலும் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளனர். 10 வருடங்களுக்கு ஒரு முறை ஏதோ வகையில் இடம்பெறுகின்ற வன்முறைகளினால் ...Read More
சவுதியில் இலங்கை பெண்ணுக்கு, நேர்ந்த நெகிழ்ச்சி சம்பவம் Thursday, March 22, 2018 சவுதியில் வீட்டு வேலைக்காக சென்ற பெண் ஒருவர், வளர்ப்பு தாயாக மாறி இன்று அந்த வீட்டில் உள்ள உறுப்பினர்களில் ஒருவராக மாறிய நெகிழ்ச்சி சம...Read More
இவர்கள் எங்கே..? நாம் எங்கே..?? Thursday, March 22, 2018 சில வாரங்கள் முன்பு கோட்டை புகையிரத நிலையத்தில் அதிகாலை கண்டி செல்ல நின்றிருந்த போது அந்த தம்பதிகளை கண்டேன். யாரையும் சட்டைசெய்யாமல் ம...Read More
முஸ்லிம் பெயர்தாங்கிய பிரபாகரனிஸம், எமது ஷஹாதாவாகிப் போகுமா..? Thursday, March 22, 2018 முஸ்லிம்கள் மீதான இனவன்முறையில் அண்மைய கண்டி தாக்குதல்கள் வித்தியாசமானது. 03-04 நாட்கள் தொடரான தாக்குதல்கள். இதுவே முதன் முறை அல்லாவிடின...Read More
புதிய பொலிஸ் மா அதிபராக, SM விக்ரமசிங்க Thursday, March 22, 2018 மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க, புதிய பொலிஸ் மா அதிபரான நியமிக்கப்பட உள்ளதாக தகவல்...Read More
இலங்கையில் 95 கோடி ரூபாவை வைப்புச்செய்த சீனர்கள் - விசாரணை ஆரம்பம் Thursday, March 22, 2018 மூன்று சீன இனத்தவர்கள் இலங்கையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் இருக்கும் தமது வங்கிக் கணக்கில் சந்தேகத்திற்கிடமான வகையில் 95 கோடி ரூபாவுக்...Read More
"அடுத்த ரவுண்ட் ஒப்பாரியும், ஓலமும் கேட்கும்" (முஸ்லிம்களுக்கு ஒரு எச்சரிக்கை) Thursday, March 22, 2018 எவ்வளவு புது டொபிக்குகள்... எவ்வளவு அரசியல் மாற்றங்கள்... எத்தனை கண் துடைப்புகள்.. மறந்திருக்க வேண்டுமே. நினைவு காட்டினாலும் சிலருக்...Read More
ரணிலுக்கு ஆதரவாக 70 பேர் கையொப்பமிட்டனர் Thursday, March 22, 2018 பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் யோசனையில், ஐக்கிய தேசிய கட்சியின் 70 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இதேவேளை, ஒ...Read More
கொழும்பு மாநகர பிரதி மேயர் இக்பால், கடமைகளை பொறுப்பேற்றார் Thursday, March 22, 2018 கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயராக எம். ரீ.எம். இக்பால் இன்று(22) தனது அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றாா் அருகில் கொழும்பு மேயா் ரோசி ச...Read More
ஜனாதிபதியுடன் பாகிஸ்தான், செல்வதை தவிர்த்தது ஏன்..? முஜிபுர் ரஹ்மான் விளக்கம் Thursday, March 22, 2018 நாட்டில் நிலைமைகள் முழுமையாக சுமுக நிலைக்கு வராத காரணத்தினாலேயே நான் ஜனாதிபதியுடன் பாகிஸ்தான் செல்வதை தவிர்த்துக்கொண்டேன் என பாராளுமன்ற ...Read More
பௌத்தசிங்கள மக்கள், எப்படி ஏமாறுகிறார்கள் தெரியுமா..? Thursday, March 22, 2018 போலிக் கருத்துக்களுக்கு ஏமாந்து அழிவுக்கு வழிசமைத்தல் -திஸரணீ குணசேகர + By Isbahan Sharfdeen- இனவாத யுத்தத்தால் 3 தசாப்தங்களா...Read More
நிச்சயமான பேரழிவும், தீர்வுகளும் Thursday, March 22, 2018 -By Isbahan Sharfdeen- அனர்த்தங்கள் அனந்தமாய் நடக்கும் நிலைக்கு நாடு மாறியிருக்கிறது. இயற்கை அனர்த்தங்கள் முன்னொருபொழுதுமில்லாத அளவு...Read More
கொழும்பில் விநோத சம்பவம், பொலிஸ் அதிகாரிக்கு குழப்பம் Thursday, March 22, 2018 கொழும்பை அண்மித்த பகுதியில் வெளிநாட்டவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கிடைத்த தொலைபேசி அழைப்பினால் வினோத சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது...Read More
மௌலவிகள் மீது தாக்குதல் நடத்தும் STF - வீடியோ வெளியிட்டு அம்பலப்படுத்திய JDS Thursday, March 22, 2018 பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், இரண்டு முஸ்லிம் மௌலவிகள் மீது தாக்குதல் நடத்தும் காணொளி ஒன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில், இலங்கையி...Read More
இராணுவ சிப்பாய் உட்பட 3 பேருக்கு மரணதண்டனை Thursday, March 22, 2018 2010 ஆம் ஆண்டு சங்கானை பகுதியில் ஆலய குருக்களை துப்பாக்கியால் சுட்டுப்படுகொலை செய்த இராணுவப் புலனாய்வாளர்கள் என்று தெரிவிக்கப்பட்ட காசிந...Read More
4 ஆம் திகதி, ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணை வாக்கெடுப்பு Thursday, March 22, 2018 பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேணை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் தகிதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவு...Read More
இலங்கை சிறுபான்மையினர் மீது வன்முறை, வைராக்கியம் வேண்டாம் - சர்வதேசம் வலியுறுத்து Thursday, March 22, 2018 இலங்கையில் சிறுபான்மையின மக்கள் மீது முன்னெடுக்கப்படும் வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். வன்முறையாளர்க...Read More
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்காக கவலை, இனிமேல் அப்படி நிகழாது - ஜெனீவாவில் இலங்கை அரசு Thursday, March 22, 2018 இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் ஏற்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருக்கின்றது என்று வெளிவிவகார அம...Read More
30 மில்லியன் ரூபாய் படகு, முதல் பயணத்திலேயே தீக்கிரை - ஹிக்கடுவையில் சம்பவம் Thursday, March 22, 2018 திக்ஓவிட்ட மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற ‘ஜனத் புத்தா -2’ மீன்பிடி படகு ஹிக்கடுவையிலிருந்து 51 கிலோமீற்றர் தூரத்தில் த...Read More
இலங்கையில் மத வன்முறை, இனவெறுப்பு பேச்சு - இணை அனுசரணை நாடுகள் ஏமாற்றம் Thursday, March 22, 2018 ஜெனிவாவில் சிறிலங்கா வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில், மெதுவான முன்னேற்றங்களே இருப்பது குறித்து, இணை அனுசரணை நாடுகள், நேற்று ஏமாற்ற...Read More
ஒத்திகை பார்த்து, பரபரப்பை ஏற்படுத்திய மகிந்த Thursday, March 22, 2018 நாடாளுமன்றத்தில் இரா.சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நேற்று -21- அமர்ந்து கொண்டார். அதனால...Read More
கண்டி முஸ்லிம் கிராமங்களில் பல, இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை - பீதி தொடருகிறது Wednesday, March 21, 2018 -Usthaz mansoor- இன்னமும் கண்டி முஸ்லிம் கிராமங்களில் பல இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. ஒரு வகைப் பீதியுடனும், அச்சத்துடனுமே அவர...Read More
‘யா அல்லாஹ் எங்களை இப்படி, மற்றவர்களிடம் கையேந்த வைத்துவிட்டாயே’ என சொல்ல வைக்காதீர் Wednesday, March 21, 2018 -மூத்த ஊடகவியலாளர் Naushad Mohideen- கண்டி திகண சம்பவங்கள் இடம்பெற்று அதன் வலிகளும் வேதனைகளும் இன்னும் நீங்காத நிலையில் இப்போது அந...Read More
"மாற்று அரசியல் சக்தியாக, செயற்பட வேண்டிய நிலை உருவாகும்" Wednesday, March 21, 2018 தனிப்பட்டவர்களின் தேவைகளுக்காக நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கவில்லை. மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை எதிர்கால திட்டங்களாக முன்னெடுக்க ஜன...Read More
ஓமல்ப சோபித்த தேரருக்கு, முபாரக் மௌலவி பதிலடி Wednesday, March 21, 2018 ஹெல உறுமயவின் முன்னாள் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஓமல்ப சோபித்த தேரர் முஸ்லிம்களுக்கென தனியான சட்டங்கள் இரு...Read More
இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான, தாக்குதல்களினால் கவலையடைகிறோம் - ஜெனிவாவில் ஹுசைன் அறிவிப்பு Wednesday, March 21, 2018 சர்வசே பங்களிப்புடன் விசேட நீதிமன்றம் ஒன்றை நிறுவி இவ்விடயங்களை ஆராய வேண்டும். இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படாவிடின் சர்வதேச நியாயாதிக...Read More
பாலித, பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதம் Wednesday, March 21, 2018 பாலித ரணிலுக்கு அனுப்பியுள்ள கடிதம் පාලිත තෙවරප්පෙරුම ආසන සංවිධායක ධූරයෙන් ඉල්ලා අස්වෙයි.. ගරු අග්රාමාත්ය සහ එක්සත් ජාතික පක්ෂ...Read More
உலமாக்கள் உள்ளிட்ட சிலர், நடுவீதியில் சிங்களவர்களால் திட்டித் தீர்ப்பு Wednesday, March 21, 2018 -M/N- கண்டி ஜம்இய்யதுல் உலமா மற்றும் கண்டி மாவட்ட பள்ளிவாசல்களின் சம்மேளனம் ஆகியவற்றுக்கும் கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்...Read More