கட்சி என்பது கிப்லாவோ, குர்ஆனே அல்ல - அமீர் அலி Sunday, August 02, 2015 - புல்மோட்டையிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா - கட்சி என்பது கிப்லாவோ குர்ஆனே அல்ல அது ஒரு சங்கம்,அது சமூகத்திற்காக இருக்க வேண்டும...Read More
சந்திரிக்கா அம்மையார் எப்போதும், நல்லவர்களுடனேயே இருப்பவர் - அர்ஜூன Sunday, August 02, 2015 முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க நாட்டை மேலும் சரியான வழியில் இட்டுச் செல்ல, நல்லாட்சி குழுவினருடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்...Read More
பிரபாகரனின் இறுதி ஆசையை நிறைவேற்ற வந்த சிவாஜிலிங்கம் - மகிந்தவின் பாதுகாப்பு குறித்து மீண்டும் சிந்திக்க வேண்டும் Sunday, August 02, 2015 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துமாறு தேர்தல் ஆணையாளர் மற்றும் காவற்துறை மா அதிபரிடம் கோரிக்கை விடுப்பத...Read More
ஜனாதிபதி மைத்திரிக்கு, மஹிந்த ராஜபக்ச வழங்கிய "இரகசிய வாக்குறுதி" Sunday, August 02, 2015 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, மஹிந்த ராஜபக்ச இரகசியமாக வழங்கிய வாக்குறுதி உண்மை என சிங்கள இணையத்தளம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது....Read More
ஐக்கிய தேசியக் கட்சி அரசில் எமது கட்சிக்கு பெரிய கௌரவமும், அதிகாரமும் கிடைக்கவிருக்கிறது - ஹரீஸ் Sunday, August 02, 2015 (ஹாசிப் யாஸீன்) மாமனிதர் எம்.எச்.எம்.அஷ்ரஃப் கொண்டு வந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அழிக்க அக்கரைப்பற்றிலிருந்து ஓடி வந்த குதிரையை எமத...Read More
வீதி விபத்துகளில் பெற்றோரை இழக்கும் குழந்தைகளுக்கு மாதாந்தம் 10.000 Sunday, August 02, 2015 வீதி விபத்துக்களில் தமது பெற்றோரை இழக்கும் மாண வர்களுக்கு வீதி பாதுகாப்பிற்கான தேசிய மன்றம் மாதாந்தம் பத்தாயிரம் ரூபாவை வழங்க தீர்மானித்...Read More
நரம்புகளை முறுக்கேற்றி வாக்குகேட்கும், கலாசாரம் என்னிடம் இல்லை - றிசாத் பதியுதீன் Sunday, August 02, 2015 தேர்தல் காலங்களில் மட்டும் மக்களின் உணர்வுகளை உசுப்பேற்றி அவர்களின் நரம்புகளை முறுக்கேற்றி வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் வங்குரோத்து அரச...Read More
வடக்கையும் கிழக்கையும் 3 ஆகப் பிரித்து, அதிலொன்றை முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டும் - ஆனந்த சங்கரி Sunday, August 02, 2015 தமிழகத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு என்னென்ன அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றனவோ, அத்தகைய அதிகாரங்களை இந்தியா இலங்கைத் தமிழர்களுக்குப் ...Read More
கட்சித் தலைவரான பிரதமரை பேணிக்காக்க, என்னால் முடிந்ததைச் செய்வேன் - சஜித் Sunday, August 02, 2015 எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரதமரைப் பாதுகாக்க எனது வாழ்வையேத் தியாகம் செய்யத் தயாராக உள்ளேன் என, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி சஜித் பிர...Read More
கோடிக்கணக்கான ரூபாவுக்கு விலை பேசப்படும் புதிய எம்.பி.க்கள் - களத்தில் குதித்த பண முதலைகள் Sunday, August 02, 2015 பொதுத் தேர்தலில் இரண்டு பிரதான கட்சிகளுக்கும் ஆட்சியமைக்கும் வகையில் அறுதி பெரும்பான்மை கிடைக்காது என கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ள ...Read More
வீதிகளை அமைக்க கடன்பெற்ற மஹிந்த, மாளிகையே அமைத்தார் Sunday, August 02, 2015 வீதிகளை அமைப்பதாகக் கூறி கடன் பெற்றுக்கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அம்பிலிப்பிட்டி பிரதேசத்தில் மாளிகை ஒன்றை புனரமைத்துள்ளதா...Read More
முன்னாள் அமைச்சரின் வங்கிக்கணக்குகளில் 400 மில்லியன் - விஜயதாச ராஜபக்ச Sunday, August 02, 2015 முன்னைய அரசாங்கத்தின் அமைச்சர்களிற்கு எதிரான முறைப்பாடுகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்காத இலஞ்ச ஊழல்விசாரணைகள் திணைக்கள அதிகாரிகள் கு...Read More
'வடக்கு முஸ்லிம்களின் பிரஜைகள் குழுவின்' வேண்டுகோள் Sunday, August 02, 2015 (ஏ.எஸ்.எம்.இர்ஷாத்) அணிவகுப்போம் அறப்போருக்கு... ஏற்றமிகு சமுதாயமா? ஏமாறும் சமூகமா? வெற்றிகரச் செயலா? வெற்றுப் பேச்சா? ஏற்றமிகு ...Read More
ஓகஸ்ட் மாதம் 17 ஆம் திகதியின் பின் மைத்திரி, மகிந்தவின் கதி - அநுரகுமார விளக்குகிறார் Sunday, August 02, 2015 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசியல் ஒகஸ்ட் 17 ஆம் திகதியின் பின்னர் நிறைவு பெறும் என ஜே.வீ.பி தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம் ப...Read More
அதாவுல்லாஹ் உள்ளிட்ட குழுவினரை, ஆதரிப்பதென விசுவாசப் பிரமாணம் Sunday, August 02, 2015 -எம்.வை.அமீர்- மாபெரும் தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்களின் மறைவைத் தொடர்ந்து அவர் பிறந்த இம்மண்ணில் அவர் கண்ட கனவுகளை தேசிய காங்கிரசே நிறைவ...Read More
உண்மையான பௌத்தர்கள் பொது பலசேனாவுக்கு வாக்களிக்கமாட்டார்கள் - லக்ஸ்மன் கிரியல்ல Sunday, August 02, 2015 பொதுபல சேனா அரசியலில் குதித்து தேர்தலில் போட்டியிடுவது நல்ல ஒரு தீர்மானம் என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல குறிப்பிட்டார். நேற்று உடுநுவர...Read More
தெஹிவளை முஸ்லிம் மையவாடியில் பொலிஸ் பாதுகாப்பு Sunday, August 02, 2015 பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீனின் சடலம் புதைக்கப்பட்டுள்ள தெஹிவளை முஸ்லிம் மயானத்துக்கு சிறப்பு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு...Read More
"கொலை செய்வதற்கே, அவர் வந்தார்" மஹிந்தவின் ஆதரவாளர்கள் Sunday, August 02, 2015 குருணாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் மஹிந்த ராஜபக்சவின் பிரதான தேர்தல் அலுவலகத்தினுள் துப்பாக்கியுடன் சந்தேகத்திற்க...Read More
மைத்திரியின் நடவடிக்கையினால், சந்திரிக்காவுக்கு சிக்கல் Sunday, August 02, 2015 முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க சற்று நேரத்திற்கு முன்னர் ஐக்கிய தேசிய முன்னணி கம்பஹா மாவட்ட வேட்பாளர் அர்ஜுன ரணதுங்கவின் மகர பிர...Read More
மைத்திரியின் கைகளில் புலனாய்வுப் பிரிவு அறிக்கை - 3 முரண்பட்ட தேர்தல் கணிப்பீடுகள் Sunday, August 02, 2015 தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரே அதன் முடிவுகள் எவ்வாறு அமையும் என்பதை அரச புலனாய்வுப் பிரிவினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இவ்வ...Read More
கம்பஹா, புத்தளம், களுத்துறை, குருநாகல், அநுராதபுரம், கொழும்பு முஸ்லிம்களின் கவனத்திற்கு..! Sunday, August 02, 2015 -நஜீப் பின் கபூர்- தெற்கு பகுதியில் முஸ்லிம்களுக்கு நம்பகத் தகுந்த அரசியல் தலைமைகள் இல்லாத காரணத்தால் ஐக்கிய தேசியக் கட்சி முன்வைக்...Read More
ஜே.வி.பி. மீது ஈர்க்கப்படும், முஸ்லிம் சமூகம் Sunday, August 02, 2015 -நஜீப் பின் கபூர்- என்றுமில்லாதவாறு இந்தத் தேர்தலில் முஸ்லிம் சமூகத்தில்; குறிப்பாக இளைஞர்களின் கவணம் ஜேவிபி பக்கம் ஈக்கப்படுவதாகத் ...Read More
சமூகத்திற்கு ஆயுட்கால விலங்கிட, வெற்றிலையில் போட்டியிடும் வேட்பாளர்கள் திட்டம் - றிசாத் Sunday, August 02, 2015 -மன்னாரிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா- எவர்கள் இந்த மாவட்டத்தில் இனவாதம் பேசி மக்களை பிளவுபடுத்தவிரும்பகின்றாரோ,அவர்களுக்கெதிராக நாம் ...Read More
வெற்றியில் முஸ்லிம்களும், பங்காளிகளாக வேண்டும் - பெரோஸா Sunday, August 02, 2015 (ஏ.எஸ்.எம்.இர்ஷாத்) பெண்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவே தான் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்துள்ள கொழ...Read More
"கொள்கை, அமைப்பு என்று பிளவுபட்டுப் பிரிந்துசெல்வதும் பித்ஆத்தான்" Sunday, August 02, 2015 -நாகூர் ழரீஃப்- முஸ்லிம்களின் சமூக ஒற்றுமையை மையமாகக் கொண்டே ஜமாஅத் தொழுகை, ஜுமுஆத் தொழுகை, பெருநாள் தொழுகை போன்றன கடமையாக்கப்பட்டுள்ள...Read More
காணவில்லை Sunday, August 02, 2015 அஸ்ஸலாமு அலைக்கும் கல்பிட்டி பிரதேச சபைக்குற்ப்பட்ட பள்ளிவாசல்துறை கிராமத்தை சேர்ந்த ஆழாயஅநன அரடியளாசை ( வயது 15) என்பவரை காணவில்லை....Read More
பள்ளிவாசல்கள் பதிவை, இலகுவில் செய்து கொள்வதற்கு ஏற்பாடு செய்துள்ளோம் - ஹலீம் Sunday, August 02, 2015 (மொஹொமட் ஆஸிக்) மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த கால அரசில் எதனோல் போதை பொருள் ஆகியவற்றை கண்டேனர் கனக்கில் கொண்டு வந்து நாட்டை ஒரு போதைப் பொரு...Read More
முரளியும், தில்ஷானும் சிறுநீரக நோய் ஒழிப்புக்கான தூதுவர்களாக நியமனம் Saturday, August 01, 2015 முன்னாள் கிரிக்கட் வீரர் முத்தைய்யா முரளிதரன் மற்றும் டீ.எம். தில்ஷான் ஆகியோர் சிறுநீரக நோய் ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் (KIND) விள...Read More
இலங்கை - பாகிஸ்தான் போட்டிளை, பார்வையிடச்சென்ற ஜனாதிபதி மைத்திரி (படங்கள்) Saturday, August 01, 2015 இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இறுதி இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 01 விக்கட்டினால் வெற்றி பெற்...Read More
வாகண விபத்தில், உஸ்தாத் மரணம் Saturday, August 01, 2015 -நாகூர் ழரீஃப்- இன்று முற்பகல் கெலிஓயா என்னும் இடத்தில் இடம்பெற்ற வாகண விபத்தில் நாவலப்பிட்டி தாருல் உலூம் அல் ஹாஷிமிய்யா அறபுக் கலாபீ...Read More
ஜனாதிபதி மைத்திரியின் நன்மதிப்பை பெற்றுக்கொள்ள, சீனா மேற்கொள்ளும் தந்திரம் Saturday, August 01, 2015 இலங்கை தொடர்பான சீனாவின் கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனவரி மாதம் 8ம் திகதி மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதி தேர்தல...Read More
புளுமெண்டல் தேர்தல் வன்முறையில் மகிந்தவுக்கு தொடர்பில்லை, ரவிக்கு மறைமுக தொடர்பு..? Saturday, August 01, 2015 புளுமெண்டல் வீதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு தொடர்பில்லை என பிரதி நீதி ...Read More
மஹிந்த ராஜபக்சவுக்கு கௌரவமான பிரியாவிடையா..? மைத்திரி பச்சை கொடி காட்டுவாரா..?? Saturday, August 01, 2015 நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் கௌரவமான முறையில் அரசியலில் இருந்து வெளியேற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளார்...Read More
'நாம் செய்து காட்டியிருக்கிறோம்' அப்துர் ரஹ்மான் Saturday, August 01, 2015 'மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களால் செய்ய முடியாது போன சமூகக் கடமைகளை அதற்கு வெளியே இருந்து நாம் செய்து காட்டியி...Read More
துமிந்தவின் ஆதரவாளர்கள் மீதே வேன் தாக்குதல் - ஒருவர் பலி, 5 பேர் காயம் Saturday, August 01, 2015 அநுராதபுரம் ரபேவ பகுதியில் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் ஓட்டிச் சென்ற வான் ஒன்றில் அடிபட்டு ஒருவர் பலியாகியுள்ளதுடன் மேலும் 05 பேர் காயமடை...Read More
மயிலின் ஆட்டம், களைகட்டியுள்ளது - கலாநிதி இஸ்மாயில் Saturday, August 01, 2015 -எம்.வை.அமீர்- நடைபெறவுள்ள பாராளமன்ற தேர்தலுக்கு முகம்கொடுக்கவுள்ள நான், தென்கிழக்கு அலகில் வாழும் மக்கள் எதிர்நோக்கும் சவால்களை முட...Read More
சமூகத்தை காட்டிக்கொடுப்பவர்கள் - றிசாத் பதியுதீன் Saturday, August 01, 2015 சமூகத்தினை காட்டிக்கொடுத்து அதன் மூலம் அற்ப சொற்ப அரசியல் லாபங்களை அடைந்து கொள்ள செயற்படும் நபர்கள் இந்த சமூகத்தின் காட்டிக்கொடுப்பாளர்க...Read More
விமானி தகவல் வழங்க, 24 தங்கக் கட்டிகளுடன் ஒருவர் கைது Saturday, August 01, 2015 இந்தியாவின் மும்பை நகரில் இருந்து 12 மில்லியன் ரூபா பெறுமதியான 24 தங்கக்கட்டிகளை கடத்தி வந்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்த...Read More