தெஹிவளை முஸ்லிம் மையவாடியில் பொலிஸ் பாதுகாப்பு
பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீனின் சடலம் புதைக்கப்பட்டுள்ள தெஹிவளை முஸ்லிம் மயானத்துக்கு சிறப்பு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் மரணம், விபத்தினால் ஏற்பட்டது ஒன்றல்ல என்றும் அது படுகொலை என்றும் இரகசிய பொலிஸார், கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் நிஷாந்த பீரிஸின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் மரணம், விபத்தினால் ஏற்பட்டது ஒன்றல்ல என்றும் அது படுகொலை என்றும் இரகசிய பொலிஸார், கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் நிஷாந்த பீரிஸின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அதிகாரம் எந்த பக்கம் சரிந்தாலும
ReplyDeleteஎத்தனை முறைதான் உடலை மீள எடுத்து எ்த்தேசம் கொண்டு நடுநிலை பேணி நீதிக்கு தலைவணங்கி விசாரித்தால் இறுதியில் ஒரே தீர்ப்பாக கம்பியண்னப்போவது ராஜபக்ஷ குடும்பமே
இந்த அதிகார வர்க்கம்தாம் வீரர் தாஜுதீன் போன்ற நாட்டின் இஸ்லாமிய வளங்கள் முழுவதையும் சுரண்டி வயிறு நிரமப சாப்பிட்டு ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்