Header Ads



முஸ்லிம்கள் குடுக் காரர்களுக்கு, அங்கீகாரம் வழங்கக்கூடாது - அமைச்சர் ஹலீம்

Monday, August 03, 2015
(Hafeez) ரனில் இருக்கும் வரை ஐ.தே.க.யால் ஆட்சி அமைக்க முடியாது என்று கூறியவர்களது மூற்றுக்களையும் 'மகாரஜா' என்றழைக்கப்பட்டவர...Read More

பல முன்னெடுப்புகளை ஆரம்பிக்க இருக்கிறேன் - ஹிஸ்புல்லா

Monday, August 03, 2015
(பயாஸ்) ஏறாவூர் ஆற்றாங்கரை ஜூம்ஆ பள்ளிவாசல் அருகில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துக...Read More

சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் அஸ்வரும், ஹூனைஸ் பாருக்கும் தெரிவித்த கருத்துக்கள்

Monday, August 03, 2015
-அஸ்ரப். ஏ. சமத்- இன்று(3) பி.பகல் ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் ஊடகவியலாளா் மாநாடு நடைபெற்றது. பிரபா கனேசன் ஏ.எச்.எம், அஸ்வா...Read More

கிழக்கில் சீரற்ற காலநிலை - உதவி செய்யுமாறு றிசாத் பதியுதீன் வேண்டுகோள்

Monday, August 03, 2015
அனர்த்த  முகாமைத்துவ அமைச்சர் பெளிசியிடம் கிழக்கில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகளை செய்யுமாறு-அம...Read More

பாடசாலையில் அடிவாங்கிய, ஜனாதிபதி மைத்திரி (படங்கள் இணைப்பு)

Monday, August 03, 2015
பாடசாலையில் தான் கல்வி கற்ற காலத்தில் பாடசாலை அதிபர் ஒரு முறை தன்னை பிரம்பு உடையும் வரையும் அடித்ததாகவும் அதற்கான காரணம் என்னவென்று தா...Read More

“தந்தையைப் போன்று மரணிக்க விருப்பமா” என மஹிந்த என்னிடம் கேள்வியெழுப்பினார் - ஹிருணிகா

Monday, August 03, 2015
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இனி இணைந்து கொள்ளப் போவதில்லை என மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். எதிர்கா...Read More

"ரணில் விக்ரமசிங்கவின் காலத்திற்கு பின்" சஜித் பிரேமதாச

Monday, August 03, 2015
ஐக்கிய தேசிய கட்சியின் ஹம்பந்தொட்டை மாவட்ட வேட்பாளர் சஜித் பிரேமதாச வீரகெட்டியவில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார். வ...Read More

ISIS இயக்கம் இஸ்லாத்திற்கு எதிரானது – ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) அறிவிப்பு

Monday, August 03, 2015
சர்வதேச பயங்கரவாத அமைப்பான ISIS இயக்கத்தில் இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் ஒருவர் இணைந்து மரணித்த செய்தி வெளியாகியுள்ள இச்சந்தர்பத்த...Read More

'உலக கிண்ணத்தை மகிந்த வென்றிருந்திருந்தால், இன்றும் அவரே அணித்தலைவர்'

Monday, August 03, 2015
1996 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலக கிண்ணத்தை வென்ற அணியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச செயற்பட்டிருந்தால் அவரே இலங்கை கிரிக்கெ...Read More

அப்துல்கலாம் இலங்கை வந்தபோது நஞ்சூட்டப்பட்டதா..? ரஷ்யாவின் புலனாய்வு ஊடகம் தகவல்

Monday, August 03, 2015
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், அணு ஆராய்ச்சியாளருமான அப்துல் கலாம் அவர்கள் 27.07.2015 அன்று திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். ...Read More

பௌத்த விகாரையில் ஓவியங்களாக மைத்திரியும், ரணிலும் (படங்கள்)

Monday, August 03, 2015
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் அபயகிரி விகாரையில் வழிப்பாட்டில் ஈடுபட்டதை காட்டும் சுவர் ஓவியம் ஒன்...Read More

'வசீம் தாஜுதீன்' நினைவு வெற்றிக்கிண்ணம்

Monday, August 03, 2015
வசீம் தாஜுதீன் அறக்கட்டளை நிலையத்தின் ஏற்பாட்டில் கொள்ளுப்பிட்டி சென் தோமஸ் பிறிபேரற்ரி கல்லூரி மற்றும் கல்கிஸ்ஸை சென் தோமஸ் கல்லூரிகளின...Read More

முஸ்­லிம்கள் நாட்­டுக்கு விரோ­த­மாக செயற்­ப­டக்­கூ­டாது - மஹிந்த ராஜ­பக்ஷ

Monday, August 03, 2015
எனது ஆட்சிக் காலத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக ஒரு சில தவ­றுகள் இடம்­பெற்­றுள்­ளதை நான் ஏற்றுக் கொள்­கிறேன். அது நான் செய்த தவ­று­க­ள...Read More

'கடந்தமுறை மகிந்தவுடன் கோப்பி குடித்து பிரச்சினையானதால், இம்முறை மறுபக்கம் பார்த்துகொண்டேன்'

Monday, August 03, 2015
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தான் நேருக்கு நேர் கண்டதாகவும் அப்போது தான் வேறு பக்கம் பார்த்து கொண்டு சென்று விட்டதாகவும் ஊவா மாகாண...Read More

"இஸ்லாமிய நோக்கில் நம்பிக்கைத் துரோகம்" - என்.எம். அமீன்

Monday, August 03, 2015
எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் விடுக்கும் விஷேட அறிக்கை ஜனநாயக நாடான எமத...Read More

நாமல் ராஜபக்ஸவுக்கு, டியூசன் கொடுக்க தயாராக இருக்கிறேன் - சஜித்

Monday, August 03, 2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்சவுக்கு அரசியல் தொடர்பில் எவ்வித விழிப்புணர்வு இல்லை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவ...Read More

தேர்தல் பிரச்சாரத்தில், ஆல்குர்ஆனை கொச்சைப்படுத்தும் பொது பலசேனா - சீறுகிறார் முஜிபுர் ரஹ்மான்

Monday, August 03, 2015
ஆல் குர்ஆனை கொச்சைப்படுத்தி தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு அப்பாவி மக்களிடத்தில் இனவாதத்தை பரப்பிவரும் பொது பல சேனா அமைப்பினரை தொடர்ச்...Read More

தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் அதிகரிக்கிறது - 24 மணித்தியாலத்தில் 9 வன்முறைகள்

Monday, August 03, 2015
கடந்த 24 மணித்தியாலத்திற்குள் பொதுத் தேர்தல் தொடர்பிலான 09 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. ...Read More

"மக்கள் எமக்கு இம்­முறை, சந்­த­ர்ப்பம் வழங்­கினால்..." மஹிந்த

Monday, August 03, 2015
கடந்த ஜன­வரி மாதம் நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலின் போது மக்கள் ஜனா­தி­ப­தியை மாற்­றவே வாக்­க­ளித்­தனர். ஆனால் ஜனா­தி­ப­தி­யுடன் சேர்ந்து...Read More

கொழும்பு – கண்டி நெடுஞ்சாலை நிர்மாணத்தை இன்று ஜனாதிபதியும், பிரதமரும் ஆரம்பித்துவைத்தனர்

Monday, August 03, 2015
கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகளின் முதற் கட்ட பணிகள் இன்று (03) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் வி...Read More

ஜனாதிபதி மைத்திரி, மஹிந்தவை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது - டிலான் பெரேரா

Monday, August 03, 2015
யுத்த குற்றச்சாட்டுகள் மூலம் மஹிந்த ராஜபக்சவை மின்சாரக் கதிரைக்கு கொண்டுசெல்லும் முயற்சிகள் பலமடைந்து வருகின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சி...Read More

"ஒருவரை ஒருவர், பழிவாங்கும் சந்தர்ப்பம்"

Monday, August 03, 2015
பொது தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து முஸ்லிம் அரசியல் கட்சிகள், பிரமுகர்களின் ஆவேசமான பேச்சுக்கள், கட்சி தாவல்கள் என கூர்ந்து அவ...Read More

முஸ்லிம்களின் புது வருடம் "முஹர்ரம்" அரச விடுமுறையாக ஏற்கும் கட்சிக்கே ஆதரவு

Monday, August 03, 2015
-யு.எல்.எம். றியாஸ்- நடைபெறப் போகும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள எந்தக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் சிறுப...Read More

சிங்களவர்கள் அனைவரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களிக்க வேண்டும் - கோத்தபாய

Monday, August 03, 2015
யுத்தத்தின் மூலம் பிரபாகரன் அடைய நினைத்ததை இன்று அரசியல் சாணக்கியத்தின் மூலமாக அடைய முயற்சித்து வருகின்றனர். நாம் முடிவுக்கு கொண்டுவந்த ...Read More

"முஸ்லிம்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், இன்னும் முற்றுப் பெறவில்லை"

Monday, August 03, 2015
( மனசாட்சி என்ற பெயரில் கண்டியில் ஒரு துண்டுப் பிரசுரம்  வெளியாகி இருக்கின்றது. மாவட்டத்தில் ஜே.வி.பி. சார்பில் போட்டியிடுகின்ற  மன்சில்...Read More

தேர்தலுக்குப் பின், வலுவடையவுள்ள மைத்திரியின் கரம் !

Monday, August 03, 2015
-நஜீப் பின் கபூர்- வருகின்ற எல்லாத் தேர்தல்களும் தீர்க்கமான தேர்தல்கள் என்று சொல்லப்படுவது வழக்கம். என்றாலும் நமது நாட்டில் நடந்த கட...Read More

ரணிலின் அதிரடி உத்தரவு

Monday, August 03, 2015
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரேனும் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புகளைப் பேணுகின்றார்களா என்பது குறித்...Read More
Powered by Blogger.